புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012

சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி
இதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு போட்டியில் மொத்தம் 23 பேர் இருந்தனர். அதில் இருந்து 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

2 டிச., 2012

தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. 
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

யாழ்.பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை இன்று நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாக செயற்பாடுகளில் இராணுவம் தலையிடக்கூடாது :நாளை மறுதினம் யாழில் ஆர்ப்பாட்டம்

மாணவர்களினதும், பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நாளை மறுதின


யாழ்.பல்கலை​. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்​த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர்

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு கடும் சவால் ஏற்படக் கூடிய அபாயம்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாமென சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இம்மு

ரஷ்யா - நோர்வே உறவில் புதிய மாற்றம்!- தகவல் பங்காளனாக ஈழத்தமிழன
நோர்வே அரசு இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவுடன் புதிய இராஜதந்திர உறவுகளை உருவாக்கி வருகிறது. ரஷ்யாவுக்கும் நோர்வேக்கும் இடையிலான புதிய இராஜதந்திர திருப்பம் வடதுருவ அரசியல் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

5 மாதத்தில் 1000 மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத் தாயகத்தில் பெரும்அவதிக்கு உள்ளாகிவரும் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள்

யாழ்.பல்கலை​. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்​த்தை

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக

தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி


தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை

அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின் வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

நடிகர் அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக செய்திகள் பரவி உள்ளன.

அஜீத் கார் பந்தய வீரர் ஆவார். போட்டிகளில் அவர் பங்கேற்ற போது சிறு சிறு விபத்துகளில் சிக்கினார். இதனால் முதுகில் காயங்கள் ஏற்பட்டன. இதற்கு சிகிச்சை பெற் றும் கொண்டார்.


South Africa 225 & 230/2 (38.0 ov)
Australia 163
South Africa lead by 292 runs with 8 wickets remaining
Stumps - Day 2

நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்

சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
அமெரிக்க படைகள் ஈராக்கை கைப்பற்றிய வேளை, சதாம் தலைமறைவானர். பல மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு பதுங்கு குழியினுள் இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. சதாம் எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரிவித்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவர் சதாம் பதுங்கியிருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தார். அமெரிக்க படைகளும் அவரைக் கைதுசெய்தது. ஆனால் காட்டிக் கொடுத்த நபருக்கு அந்த 10 மில்லியன் டாலர்கள் கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா ? அவர் உயிரோடு இல்லை. யாரோ அவரைச் சுட்டுவிட்டார்கள் என்கிறது சி.ஐ.ஏ. அது ஒருபுறம் இருக்க சதாமை பிடித்த பங்கர்(பதுங்கு குழியில்) இருந்து சில ஆவணங்கள் எடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பேரினவாதப் பேயாட்டம் தொடர்கையில் வெறும் அறிக்கைகளுடன் நாம் ஓய்ந்துவிடலாகாது! ம.செந்தமிழ்.

களத்தில் இருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போராட்டம் மீண்டும் களத்தில் கருக்கொள்ளும் அதிசயம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மாவீரர்தின எழுச்சி நிகழ்வுகளினூடாக அரங்கேறியுள்ள இந்த

யாழ்.பல்கலை தாக்குதலுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்தே த.தே.கூ போராட்டம் நடத்தவுள்ளது

யாழ். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், உதயன் ஊடகவியாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் எதிர்வரும் திங்கட்கிழ

யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து ஜெனிவா ஜக்கிய நாடுகள் சபையின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-kavanayiirppswiss%20(2).jpgயாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் மீது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் தாக்குதலை நடத்தி பல மாணவர்களை படுகாயங்களுக்கு உட்படுத்தியதோடு

ad

ad