புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


சீமான் புதியதலைமுறை  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி


இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.


இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
-------
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.  கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
L

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? : கலைஞர் பதில்

கலைஞர் தலைமையில் புதுச்சேரி, புதுச்சேரி- காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று  மாலை  அண்ணா

மு.க. ஸ்டாலின் பின்னால் சென்ற கார் மோதி டிரைவர் பலி

 தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நெல்லையில் நேற்று முன்தினம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில், காரில் குற்றாலம் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, கட்சியினர் கார்களில் சென்றனர். 

எனது முகநூலுக்குள் விசமிகள் ஊடுருவி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
ஊடக விழுமியங்களையும் தர்மங்களையும் மீறி, தமிழின விரோத ஊடக சக்திகள் சிவஞானம் சிறீதரன் என்ற பெயருடைய எனது முகநூல் புத்தகத்துள் ஊடுருவி அண்மைய நாட்களாக என்னால் வெளியிடப்படாத கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

யாழில் கைது நடவடிக்கை தொடர்கிறது! நேற்றிரவு அச்சுவேலி பொலிஸாரினால் 15 பேர் கைது
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.  புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார்

8 டிச., 2012



”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?


கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இட


வைரமுத்து வரக்கூடாது :
கமலிடம் ஜெயலலிதா போட்ட  கண்டிஷன்?
 
 விஜய் டிவியை விட  ஜெயா டிவி இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம். அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது

புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக புதிய பட்டயப் படிப்பு!
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன: அரசாங்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தொடர்ந்து 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 509 ரன்கள் எடுத்தது. பிரையர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 



எச்சரிக்கை சனி ஞாயிறு தினக்களில் உங்களை வாகனப்பயனத்தை தவிர்க்கவும் கடும் பனி வீழ்ச்சியால் வீதிகள் ஆபத்தானவையாக காணப்படும் 

சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir

Published on November 25, 2012-6:38 pm   ·   No Comments
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட ஆயுதக்குழுக்களாலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்


கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி

நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி

யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி, வவுனியாவில் 6 கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடாத்த தீர்மானம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும், வடக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறும்

ad

ad