புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012

தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.


புலம்பெயர் புலிகள் அமைப்பின் இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்

வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோட்டபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு

இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிற
தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்கிறார் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார்.
ராமதாஸ் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!



கலாநிதி மாறன் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம்!
அய்யப்பன், சக்சேனா பேட்டி!




நெல்லை : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நான் செய்த மூன்று தவறுகள் : ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய-மந்திரி ராசா பேசினார்

ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் : மு.க.ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல்,
கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம்
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,

வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.

பி.பி.சி. செய்தியாளரின் ஆங்கில நூல் தமிழில் ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; சென்னையில் நேற்றுமுன்தினம் வெளியீடு
பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நூலாசியர் பிரான்செஸ் ஹரிசன் வெளியிட்டுள்ளார்.
 

எங்களை இங்கிருந்து சீக்கிரமாக அழைத்து சென்றுவிடுங்கள் பெற்றோரிடத்தில் குழந்தைகள் கண்ணீருடன் குமுறல்

 அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக

17 டிச., 2012


England 330 & 161/3 (79.0 ov)
India 326/9d
England lead by 165 runs with 7 wickets remaining

 கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர்.

இந்திய இராணுவத் தளபதி புதன் இலங்கை வருகிறார்

 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை இலங்கை வருகின்றார்.

ஈழ மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வி. சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 15-12-2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது. 

16 டிச., 2012



குழந்தைகளை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற இளைஞன் யார்? - பரபரப்புத் தகவல்கள்
 உலகையே உலுக்கியிருக்கிறது அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் நடந்துள்ள பள்ளிக் குழந்தைகள் மீதான துப்பாக்கிச் சூடு. 
 28 பேரை பலி வாங்கியிருக்கும் இந்தப் பயங்கரச் செயலைச் செய்தவன் ஆடம் லான்சா என்ற இருபது வயது இளைஞன். 
 

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை புலிகளுக்கு வாங்கினார்: வழக்கின் தீர்ப்பு !

மூன்று இளைஞர்கள் கனடாவின் பயங்கரவாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்க்ள். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரதீபன் நடராஜாவும் ,சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவும்

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு


வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad