தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.
தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது என
திருச்சியில் நேற்று நடைபெற்ற நாம்தமிழர் கொள்கை முழக்கப் பொதுக்கூட்டத்தில்
பேசியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள். தமிழினத்தை ஒட்டு