புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013


India won by 10 runs
அமைதிக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
 கொலைவெறியனே பிரிட்டிஷ்- ஈராக்கியர் கொலைக்கும் காரணமா?
சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பிரெஞ்சு காவல் துறை, ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் சுற்றுலாவுக்கு

ரிசானாவுக்கான மரண தண்டனையை சவூதி நீதிமன்றம் உறுதி செய்தது
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசானா நபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவூதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டொக்டர் ஹிபாயா இஃப்திகர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை, மனித உரிமை கடப்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தி ஒன்றை கொண்டு செல்லும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. 



இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக நாளை கொழும்புக்கு செல்லவுள்ளனர்.
நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் நாளை மறுநாள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர்

கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுதலை
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநயக்கா தெரிவித்துள்ளார்.


சொத்துக்காக தாயை கொன்ற மகன்கள்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூரை சேர்ந்தவர் வீரன் மனைவி பூவாயி (வயது 80). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் வீரன் இறந்த பிறகு பூவாயி அதே ஊரில் குடும்பத்துடன் வசிக்கும் தனது
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 100 பேர் காணவில்லை
ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான டாஸ்மானியாவில் கடுமையான வெயில் தாக்கிவருகிறது. 41 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் அங்கு வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து
இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது

ஐயா திரு வேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு நாள் (10/01/1924 — –06/01/2010) இன்று 
ஐயா திரு வேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு நாள் (10/01/1924 — –06/01/2010) இன்று ஆகும் !



சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையர் உள்பட தமிழ்த் திரையுலகின் அத்தனைப் பிரிவினரும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வள்ளுவர் கோட்டம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறும். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
கவர்ச்சியான சுவரொட்டி திண்ணும் தாய்ப்பசு – கவிக்கோ அப்துல் ரஹ்மான்

இரத்தம் வெவ்வேறு நிறம். அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன. நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

6 ஜன., 2013


ஒன்பது  மணித்தியாலங்களில் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சாதனை 

17 வயது பிரிவு அணி இன்றைய கிட்டு கிண்ணத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளது  நேற்றைய தினம் இளம் நட்சத்திர கழகம் பெரியோருக்கான கிட்டு கிண்ணத்தை  கைப்பற்றி இருந்த அதே வேளை ஒன்பதே மணித்தியாலங்களில் கழக  த்தின் மற்றுமொரு அணி  மடரிய கிட்டு கிண்ணத்தையும்  வென்றிருப்பது குறிப்பிடதக்கது 

இறுதியாட்டம் 

இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள்   4-3

அரை இறுதியாட்டம் 

இளம் நட்சத்திரம் -தாய்மண்    2-1

இந்திய நாட்டின் பிரதமராகக்கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ: ராம்ஜேத்மலானி புகழாரம்

’’ஈழத்தில் இனக்கொலை… இதயத்தில் இரத்தம்…’’ என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில்

கட்சித் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு! கலைஞர் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (06.01.2012) காலை கூடியது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும்

வன்னி பிரதேச பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தம்!- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
வன்னிப் பிரதேச தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார்.

குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.


கவர்ச்சி அழகியான பிரபல மேடை நடிகை ஒருவர் கடந்த புதுவருட தின இரவில் கொழும்பின் புற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குழுவால் கூட்டாக கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
இவர் திருமணம் ஆனவர். ஒரு வயது குழந்தையின் தாய். மேடை நாடகங்கள் பலவற்றிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்.

5 ஜன., 2013



ஏற்காடு லாட்ஜில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்ம மரணம்
 
ஏற்காட்டில் உள்ள லாட்ஜில் நள்ளிரவில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


கடையில் வாடிக்கையாளர் விட்டு சென்று நகைகளை போலீசில் ஒப்படைத்த இளைஞர்
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி. வயது-45, கட

ad

ad