புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013

பிரெஞ்சு பிணையக் கைதியை விடுவிக்கும் முயற்சி தோல்வி
பிரான்சு ராணுவம் தன்னுடைய அதிகாரி ஒருவரைப் பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியருடன் போராடி தோல்வியடைந்தது.

South Africa 525/8d
New Zealand 121 & 157/4 (f/o) (67.0 ov)
New Zealand trail by 247 runs with 6 wickets remaining

ODI
Sri Lanka won by 8 wickets (with 59 balls remaining)

சிராணி பண்டாரநாயக்க 15ம் திகதி பதவி விலக்கப்படுவார்!சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராகிறார்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸி.யில் கிரிக்கெட் அணிக்கெதிராக போராட்டம் நடத்திய தமிழர்களைப் படம்பிடித்த இலங்கை புலனாய்வாளர்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரதம நீதியசரை பதவி விலக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளதாக


அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்: சிறிதரனின் எம்.பி.

கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட


முன்னாள் போராளிகள் 313 பேர் சமூகத்துடன் இணைப்பு

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 சமூகத்துடன் இணைக்கப்;பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் குவித்தது.

13 ஜன., 2013


ரிசானாவின் வீட்டு நிர்மாணப்பிற்காக சவூதி இளவரசி ஹிஸ்புல்லாவிடம் 10 லட்சம் கையளிப்பு


சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். 

DSC09555
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்

புங்குடுதீவு மடத்துவெளியில் வெள்ளத்தில் பாய்ந்த தனியார் பயனிகள் பேருந்து


குறிகாட்டுவானில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயனிகள் பேருந்து திடிர் என வீதியை விட்டு விலகி வெள்ளம் நிறைந்த தரவையில் இறங்கியது. பயனிகள்  அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.


கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. MORE PHOTOS







அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்தி

ad

ad