புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி

மேக்கப் அறையில் உடை மாற்றிய போது, நடிகையை மிரட்டி கற்பழித்த தயாரிப்பு நிர்வாகி கைது.


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில்

இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சமடையும் போது ஈழம் உருவாகுமா?


James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும்

இலங்கை அரசை பல தடவை காப்பாற்றிய ராஜிவவுக்கு மகிந்தர் பாடம் புகட்டினார் ?

சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க மீது கடும் நடவடிக்கை எடுக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு முடிவு செய்துள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கடுமையாக விமர்சித்ததாகவும், இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம், மற்றும் வாக்கெடுப்பை புறக்கணித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்


மகிந்தரின் தாமரைத் தடாகம் தகர்ந்தது ! தரவுகள் வெளியாகியது 
லோட்டஸ்-பொண்ட் (www.lotuspond.lk ) என்று அழைக்கப்படும் மகிந்தரின் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்னர் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய முதலீட்டு சபையின் இணையத்தளமும் இனந்தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாக  இணையம் அறிகிறது. டேவி ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் நபர் ஒருவரால்

Board of Investment of Sri Lanka Hacked by Davy Jones, Investor Data Leaked

The hacker Davy Jones continues to target Sri Lanka websitesEnlarge picture - The hacker Davy Jones continues to target Sri Lanka websites
The hacker Davy Jones continues to target high-profile websitesfrom Sri Lanka. His latest victim is the official website of the Board of Investment of Sri Lanka (investsrilanka.com).
The site’s entire database, including the details of over 2,000 investors and other “important” documents, has been published on the Internet.

“Anyone want to invest in Sri Lanka please contact me because I will handle all investing data from now as I have intruded in their database,” the hacker said.

EHN reveals that this isn’t the only Sri Lankan site hacked by Davy Jones in the past 24 hours. He has also breached the website of the Lotus Pond Theater, which bears the name of the country’s president, Mahinda Rajapaksa.

At the time of writing, the theater’s website was taken offline.

"டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளிடம் வழங்க முடிவு!
ஐ.நா., சபையிடம் அளிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை அடுத்த கட்டமாக, ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடம் அளிக்கிறது, டெசோ அமைப்பு. இதற்காக, அந்த அமைப்பின் உறுப்பினர்கள், டில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு செல்கின்றனர்.

எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பினரை முதலில் சந்தித்த அமெரிக்க உயர்மட்டக் குழுவினர
இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெற்றது.

26 ஜன., 2013


இன அழிப்பிற்குள்ளாகும் தமிழர்களுக்கு நீதி கேட்டு லண்டனில் இருந்து இந்தியா நோக்கி நடைபயணம்
ஈழத் தமிழர்களது விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தின்  தொடர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா நோக்கி ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் ஒன்று நடைபெறவுள்ளது.

ஜெனீவாவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்படவேண்டும்!- கருணாநிதி
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆலோசிக்க 'டெசோ' அமைப்பின் கூட்டம் வரும் 4-ந் தேதி நடைபெறும்

Australia 137/3 (20/20 ov)
Sri Lanka 139/5 (18.5/20 ov)
Sri Lanka won by 5 wickets (with 7 balls remaining)
விஸ்வரூபம் படத்தின் கதை
கதை அமெரிக்காவில் தொடங்குகிறது. நியூயார்க்கில் கமலஹாசன் நடன ஆசிரியராக பணி செய்கிறார். அவர் மனைவி பூஜாகுமார். இவருக்கு கமலை விட வயது ரொம்ப குறைவு. அமெரிக்காவில் பி.எச்.டி. படிப்பதற்காக கமலை மணந்து
http://livetvchannelsfreein.net/xz2.html  LIVE TV SRILANKA VS AUSTRALIA
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் தெரிவித்தது. 

கமல் நல்ல கலைஞன்: அவனை காயப்படுத்தி
அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்:  பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

கமலுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரா. பார்த்திபன் 
முஸ்லீம்களுக்கு எதிரான படம் என்று கமல் நடித்துள்ள விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து நடிகர் ரா.பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை;

புதிய கூட்டணி  : தேமுதிக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
 நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு கூடியது.  கூட்டத்தில் மா.பா. பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தல். இதில் நம் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல்

பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதை ஏற்க மறுப்பு!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.


 டெல்லி : 12-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை
டெல்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், டெல்லி அருகில்

ad

ad