புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013



புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது. 

கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University 
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 
கனடாவைப்  புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய  அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ்  நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால்  வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக  நகைசுவைததும்ப
ஊடக சுதந்திரம் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இலங்கை தொடர்ந்தும் மிகமோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. 

179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 162 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை 163வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.

ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்

இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்

புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம்!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா அவர்களிடம் தமிழர்களின் எதிர்காலம் பற்றி சந்தித்து பேசுவதற்கு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பானது வெள்ளைமாளிகையிடம் கேட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளில் இனப்படுகொலைகளை செய்தது என்பதை தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மும்பையில் 800 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 800 தியேட்டர்களில் இந்தி ‘விஸ்வரூபம்’ நாளை ரிலீசாகிறது.

இனி இது போல் பிரச்சனை வந்தால் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் : மும்பையில் கமல்  பரபரப்பு பேட்டி
 இந்தியில் விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி இன்று மாலை நடிகர் கமல் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் படம் குறித்து ஜெயலலிதா பேட்டி!
 
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


பொட்டு சுரேஷ்  படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். 

31 ஜன., 2013




கணித பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்


2012ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிபுகளின்படி ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
நேற்றிரவு வெளியான க.பொ.தர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் 3 பாடங்களிலும் ஏ தர சித்திபெற்று சாதனை படைத்துள்ளார். 

சொர்ணலிங்கம் தர்மதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் புரிந்தவராவார். 

யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் எண்மர் கணித பிரிவில் 3ஏ சித்திபெற்று சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம்

Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal

Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal on January 28, 2013 at Queen’s Park Legaislative Assembly to honour significant contributions and achievements by him to the Canadian community. Dr. Panchadchara Vijayakumara Kurukkal is a Sri Lankan and is a respectable charity worker in Canada.
ஜெனிவாவில் புதைகுழி நெருக்கடியில் இலங்கை; தோழமை நாடுகளும் இன்மையால் கலக்கத்தில் அரசு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலிருந்து சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட இலங்கையின் மிக முக்கியமான தோழமை நாடுகள் வெளியேறியுள்ள நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத்

ad

ad