புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


யாழ். பல்கலை.மாணவர்கள் இருவரையும் விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து


மாவீரர் தினத்தில் விளக்கேற்றினார்கள் எனவும், அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நட்தினார்கள் எனவும் இவர்கள் மீது

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பட்டு, தமிழர்கள் மீதான படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாதங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அன்றைய தினத்தினைதான் தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாட முடியும்.சிவாஜிலிங்கம் 
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்


தமிழர்களுக்கான சுயாட்சியை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என  த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.


பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை விசாரிக்க மனு
தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


திருப்பதியில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு

திருப்பதி வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜபக்சே 3-வது முறையாக வருகிற 8-ந்தேதி திருப்பதி வருகிறார்.

நடிகை எஸ்.பானுமதிக்கு இன்று இறுதி சடங்கு
மஞ்சள் காமாலை நோய் காரணமாக நடிகை எம்.பானுமதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. தில்லானா மோகனாம்பாள், திருநீலகண்டர், வியட்நாம் வீடு, காதல் ஜோதி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், எம்.பானுமதி.


ஆசிரியையின் முடியை பிடித்து இழுத்த மாணவன்

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். அந்த பகுதியில் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது-16). இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியி

ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க இந்தியா  முடிவெடுத்துள்ளது?
இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது.

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!
இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிர

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்

மகிந்தவின் வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?- திமுகவிடம் வைகோ
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து
 8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு
தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார். 

டெசோ மாநாட்டில் 9 அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!- புலிகளின் மூத்த நிலை உறுப்பினர்கள் எங்கே என கேள்வி
திமுக தலைவர், கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று இடம்பெற்ற டெசோ மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாகனம் தடம்புரண்டதில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் காயம்: கிளிநொச்சியில் சம்பவம்
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரினின் வாகனம் ஏ - 9 வீதியில் தடம்புரண்டதில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுதந்திர தினத்துக்கு வாளேந்திய சிங்கத்துடன் கூகிள் பக்கம்
பல உலக சார் நிகழ்வுகளுக்கு டுடில்ஸ் செய்து வரும் பிரபல தேடல் தளமான கூகிள், இன்று இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாளேந்திய சிங்கத்துடன் கூடிய கூகிள் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய கோடீஸ்வரர் கட்டுநாயக்காவில் கைது!
இந்திய கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை நாணயங்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த நாளை விஜயம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் - புளொட் தலைவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும்


கையை இழந்த மாணவிக்கு சிறைச்சாலை கைதிகள் பண உதவி

வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவிக்கு பிரியதர்ஷினிக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது பகல், இரவு

4 பிப்., 2013


கூடங்குளம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம்: உதயகுமார் அறிவிப்பு 
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு உலை முற்றுகை என பல்வேறு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து




              "என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை... நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கன்னங்களில் உருளத் துடித்த கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கமல் பேசிய பேச்சு இந்தியாவையே உலுக்கியெடுத்து விட்டது.


""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று "விஸ்வரூபம்' படத்திற்கு இரண்டு வார தடை போட்ட அரசு... தங்களையும் கூப்பிட்டு பேசாமலே முடிவெடுத்ததால்தான் அரசின் தடையை நீக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் போனது கமல் தரப்பு.

"முஸ்லிம்கள் எதிர்ப்பால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக்கூடாது' என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு இருக்கிறது... என நம்பிக் கொண்டிருந்தார் கமல். ஆனால் "விஸ்வரூபம்' படத்திற்கான தணிக்கைச்சான்று உரிய விதிகளின்படி பெறப்படவில்லை' என்கிற வாதத்தை அட்வகேட் ஜெனரல் வைத்தபோதுதான் "படத்தையே முடக்கிப் போட அரசியல் சதி நடக் கிறதோ' என்கிற எண்ணம் கமலுக்கு வந்தது.

"விஸ்வரூபம்' ரிலீஸுக்கு 31 மாவட்ட கலெக் டர்கள் விதித்த 144 தடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இடைக்கால தடை விதித்ததும், அரசு "மேல் முறையீடு செய்வோம்' என்றது.


"மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்குள் இரண்டு காட்சிகளாவது ஓட்டிவிட வேண்டும்' என கமல் தீவிரமானார். ஆனால் அரசு, போலீஸ், வருவாய்த் துறை மூலம் தியேட்டர்களை முடக்கியது. இந்நிலையில் சில காட்சிகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம் அமைப்புகளோடு சமரசத்துக்கு தயாராகிவிட்ட கமல்



""ஹலோ தலைவரே... ஒரு வழியா விஸ்வ ரூபம் படம் பற்றி ஜெ. வாய் திறக்க, அடுத்தடுத்த நடவடிக்கைகள்னு வேகம் எடுத்திடிச்சே..''




          ட்டம்- ஒழுங்கு பிரச்சினைக் காகத்தான் கமல் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என "ஜெ.' பேட்டி யளித்தார்.



          தோ இவர்களைப்  பாருங்கள்... இவர்கள் வேறு யாருமல்ல, ஏரியா தலையாரி யும் வி.ஏ.ஓ.வும்தான். இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடம் திருநெல்வேலி பி.வி.டி தியேட்டரின் ஆபரேட்டர் ரூம் அருகே. வருவாய்த்துறையினரான


        துரை மண்ணை ஏறக் குறைய பத்தாண்டு காலம் கிடு கிடுக்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொட்டு சுரேசுக்கு முடிவுரை நாளாக ஜனவரி-31 2013 அமைந்துவிட்டது. யார் இந்த பொட்டு சுரேஷ்?


அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை
அண்ணாவின் 44-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற் கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த

சென்னை: 10 ரவுடிகள் அதிரடியாக கைது
சென்னை வடபகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி காட்டான் மோகன் என்ற ரவுடி உள்பட 10 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். 


விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது :
கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் .  இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.

வடக்கிலிருந்து இரு மாணவர்கள் இந்தோனேசியா பயணம்
வடமாகாணத்திலிருந்து இரண்டு மாணவர்கள், ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
2012ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்

தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்: முஸ்லிம் கவுன்ஸில்
தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வேறொரு பிரபலமான இணையம்  இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே  தென்னங்ககன்றுகளை தான்  செலவில் கொடுத்தது  தலையங்கம் தீட்டி  உள்ளது. கீழே  உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச்  சங்கம்  சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில்  புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

STFA Tamil Youth Inddor 2013
ZEIT MANNSCHAFTEN Kat.

3 பிப்., 2013


England Women 272/8 (50 ov)
India Women 240/9 (50.0 ov)
England Women won by 32 runs

ஸ்டாலின் குழுவினரின் டில்லி பயணத்தினால் தமிழர்களுக்கு பயன் இல்லை!- உலகத் தமிழர் அமைப்புகள்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால்,

அரசியலில் தேரர்கள் ஈடுபடுவதை பௌத்த மதம் தடை செய்துள்ளது: புத்தரக்கித்த தேரர்
பௌத்த தேரர்கள் நடைமுறை அரசியலில் ஈடுபடுவது இன்றைய காலத்திற்குப் பொருந்தாது என்று அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.

ஜெனீவா ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைப்பு
ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

2 பிப்., 2013

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களில் “ஏ” சித்தி!
2012ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128, 809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல! ஐநா பொருளாதார தடை விதிக்கும் சாத்தியம்! எச்சரிக்கிறார் விதாரண
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாக கருதமுடியாது. என்று அமைச்சரும்

பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  கொழும்பின் பிரபல  உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா  அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி 

பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி
விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து

1 பிப்., 2013


England Women 238/8 (50 ov)
Sri Lanka Women 244/9 (50.0 ov)
Sri Lanka Women won by 1 wicket (with 0 balls remaining)

‘புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!’ – கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமை

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை  அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்:-தமிழக ஆளுநர்


இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும்இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசை
தமிழக அரசுவலியுறுத்துவதாகசட்டசபையில்ஆற்றிய உரையில்ஆளுநரரோசய்யாதெரிவித்துள்ளார்.நடப்பாண்டின்முதலாவது தமிழகசட்டசபை கூட்டம்இன்று தொடங்கியது.

யார் இந்த பொட்டு சுரேஷ்? 

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.


புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது. 

கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University 
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 
கனடாவைப்  புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய  அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ்  நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால்  வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக  நகைசுவைததும்ப
ஊடக சுதந்திரம் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இலங்கை தொடர்ந்தும் மிகமோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. 

179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 162 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை 163வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.

ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்

இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்

புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம்!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா அவர்களிடம் தமிழர்களின் எதிர்காலம் பற்றி சந்தித்து பேசுவதற்கு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பானது வெள்ளைமாளிகையிடம் கேட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளில் இனப்படுகொலைகளை செய்தது என்பதை தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மும்பையில் 800 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 800 தியேட்டர்களில் இந்தி ‘விஸ்வரூபம்’ நாளை ரிலீசாகிறது.

இனி இது போல் பிரச்சனை வந்தால் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் : மும்பையில் கமல்  பரபரப்பு பேட்டி
 இந்தியில் விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி இன்று மாலை நடிகர் கமல் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் படம் குறித்து ஜெயலலிதா பேட்டி!
 
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


பொட்டு சுரேஷ்  படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். 

31 ஜன., 2013




கணித பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்


2012ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிபுகளின்படி ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
நேற்றிரவு வெளியான க.பொ.தர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் 3 பாடங்களிலும் ஏ தர சித்திபெற்று சாதனை படைத்துள்ளார். 

சொர்ணலிங்கம் தர்மதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் புரிந்தவராவார். 

யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் எண்மர் கணித பிரிவில் 3ஏ சித்திபெற்று சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம்

Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal

Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal on January 28, 2013 at Queen’s Park Legaislative Assembly to honour significant contributions and achievements by him to the Canadian community. Dr. Panchadchara Vijayakumara Kurukkal is a Sri Lankan and is a respectable charity worker in Canada.
ஜெனிவாவில் புதைகுழி நெருக்கடியில் இலங்கை; தோழமை நாடுகளும் இன்மையால் கலக்கத்தில் அரசு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலிருந்து சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட இலங்கையின் மிக முக்கியமான தோழமை நாடுகள் வெளியேறியுள்ள நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத்
திரும்பிப் பார்க்கிறேன் -எனது இணையதள பணியில் புங்குடுதீவு 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அன்பான உறவுகளே ,
நான் எழுதும் இந்த மடல் அநேகமானவர்களுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தாலும் ஒரு  சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்த மடலை எழுத தூண்டிய விசயமே கடந்த ஓரிரு தினங்களாக எமது இணையத்தை தடுத்தாளவோ அன்றி முற்றிலுமாக நிறுத்தவோ சில விசமிகள் அதி விசேச தாக்குதல் வழிகளை கையாள்வது கண்டுள்ளோம் .கடந்த யூலை 2012 இல் இப்படியான முயற்சி சுவிசில் இருந்து வந்தது. இந்த தடவை இந்தியாவில் இருந்து நடத்தபடுகிறது.நாம் பலமாக உள்ளோம்.எமது இணைய சேவை உலகிலேயே அதி சக்தி வாய்ந்த கூகுள்  உடனான ஒப்பந்த அடிப்படை முறையிலானது.ஆதலால் இந்த தாக்குதல்களை நாம் வெற்றி கொள்கிறோம் .ஊடக நாகரீகம் கருதி வேறு விபரங்களை தர விரும்பவில்லை இனி இந்த இணையம் பற்றிய அடிப்படை தகவல்களை உங்களோடு பரிமாற  உள்ளேன் .

ஆரம்பத்தில் இணைய அறிவு இல்லாத பொது வேறு ஒரு நாட்டில் இந்த இணை யத்தை ஆரம்பித்தோம்(www .pungudutivu .ch ) . அனால் அது நடைமுறை சாத்தியம் இல்லாத கஷ்டங்களை உண்டு பண்ணியதால் நானே சுயமாக முயன்று கற்றுக் கொண்டு இந்த புதிய இணையத்தை உருவாக்கினேன்(www .pungudutivuswiss .com ).இது எனது நீண்ட நாள் அவாவும் கூட. எனது பிறந்த ஊருக்காக சுமார் 120 வலைப்பதிவுகளை உருவாக்கி இந்த மாபெரும் இணையத்துடன் இணைத்துள்ளேன் .புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இந்த இணையம் எமது ஊரின் அமைப்பொன்றின் பெயரில் இயங்கினாலும் தன்னந்தனியாக  நான் மட்டுமே அத்தனை தயாரிப்புக்களையும் செய்து இயக்குகிறேன் .தனியே ஊருக்கான இணையமாக இல்லாது செய்தி சேவையையும் இணைத்து திறம்பட இயக்கியதன்  மூலம் தினமும் வாசகர்களை எம் இணையத்தை நோக்கி வரவழைப்பதில் வெற்றி கண்டுள்ளோம் .நான்கு வருடங்களை கடக்கும் இவ்வேளையில் தனியொருவனாக சுமார் 10 000 பக்கங்கள் அல்லது தொகுப்புக்களை இந்த இணையத்தில் மட்டும் இணைத்துள்ளேன்சுமார் 4300 நிழல்படங்களை தேடி எடுத்து கோர்த்துள்ளேன்  இதனை விட சிறிய கிராமங்கள் பாடசாலைகள் நிழல் படங்கள் மகிழ்வூட்டும் தளங்கள் ஆலயங்கள் சனசமூக நிலையங்கள் என தனித் தனியே சுமார் 120 இணையன்களாக  கொர்க்கபடுள்ளன.
ஒரு சில வருடங்களுக்கு முன்னே கூகுளே போன்ற தேடு தளங்களில் புங்குடுதீவு என்று தேடி பார்த்தால் சுமார் 10 படங்களும் சில செய்திகளும் மட்டுமே  வந்தன.எமது ஊர் ஒரு பெரிய கிராமம்.15 பாடசாலைகள் 20 பெரிய கோவில்கள் என நிறைந்த பெருமை கொண்டது.இதனை விட தனி ஒரு ஊரை சேர்ந்தவர்கள் என்று பகுப்பாய்வு செய்தால் புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களே முதல் இடத்தை பிடித்துள்ளார்கள்.அனால் எமது ஊருக்கான தகவல்கள் ஆவணங்கள் செய்திகள் படங்கள் என்பவற்றை கணணி வலை உலகத்துக்கு கொண்டுவருவதில் பின்னின்றோம் என்பதே உண்மை. இந்த மந்த நிலையை உடைத்தெறிந்து வரலாற்றை பதிவு செய்ய நான் எத்தனையோ இரவு பகலாக  உழைத்துள்ளேன் .இப்போதெல்லாம் நீங்கள் கூகுள்   இல் சென்று தேடினால் வருகின்ற அத்தனை படங்களும் எமது இணையத்தின் மூலம் உள்ளே வந்தவை என்பதனை யாரும் மறுக்க முடியாது. அண்மைக்காலமாக புது புது இணையங்கள் முக நூல் பதிவுகள் எல்லாம் எமது ஊரின் பெயரால் முளைத்துள்ளன. இருந்தாலும் எதிலுமே எதுவுமே  சொந்த முயற்சியினால் உருவாக்கபட்டவையாக இல்லை.எமது இணையத்தில் அல்லது எமது உழைப்பை உறிஞ்சி தமது முகவரியை தேடிக்  கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். பிரதி பண்ணுபவைக்கு நன்றி  மூலம் என்று கூட போடுவதே இல்லை  இறுதியாக எனது இந்த வெற்றிக்கு நான் எதிர்பா ர்த்தவர்களை விட எதிர்பாராதவர்களே ஆதரவும் ஊக்கமும் தந்துள்ளது புலனாகியது.உண்மையில் என்னோடு கற்றவர்களும் என்னிடம் கற்றவர்களும் உலகெங்கும் இருந்து என்னை பாராட்டி ஆதரித்தார்கள்.மறக்க முடியாதவை என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அவர்களுக்கு. நான் சமூக சேவையில் எத்தனையோ இடைஞ்சல்களை கண்டுள்ளேன் , முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் .என் புங்குடுதீவு மண் மேல் கொண்ட அன்பின் முன்னே எல்லாவற்றையும்   தவிடு பொடியாக்கி வென்றே செல்வேன் நன்றி
உங்கள் சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து . pungudutivu 1@gmail .com 



புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 10
ஆயுதப் போராட்டம் மெல்ல அடங்கி சமாதானச் சம்மதங்களில் அகிம்சையை ஈழம் பின்பற்றிய காலம். அன்றுதான் உயிருக்கும் உடலுக்கும் இடையேயான போரில் இருந்து மீண்டு, ஈழத்துக்குத் திரும்பினார் அன்டன் பாலசிங்கம். அவர் வந்து இறங்கிய இடம், இரணைமடு. அந்த இடத்தில் நான்

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட நாடகம்: சிறீதரன் எம்.பி
கிளிநொச்சியில் எனது அலுவலகம் சோதனையிடப்பட்ட சம்பவமும், அதன் பின்னர் எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் இராணுவப் புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உலக வழக்கத்திற்கு மாறாக அப்பாவி யுவதிகளின் குடும்ப வறுமையினை முன்னிறுத்தி ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டமையினை கண்டித்தமைக்காக பழிவாங்கும் வகையிலேயே இந்த நாடகத்தை படையினர் அரங்கேற்றுகின்றனர்.

புதுமாத்தளனில் படையினர் பாதுகாப்பு வழங்க சிங்கள குடும்பங்கள் இன்று குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டம், புதுமாத்தளன் கடற்கரையியில் ஆயுதங்கள் சகிதம் படையினர் பாதுகாப்பு வழங்க இன்று காலை சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளன.

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு? பெப்ரவரி 4-ல் டெசோ கூட்டத்தில் முடிவு! கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் முத்துவேலு கருணாநிதி கூறினார்.

30 ஜன., 2013


யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை! 100இற்கும் மேற்பட்டோர் கைது
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முற்றுகை இடப்பட்டது.
விஸ்வரூபம் தடை எதிர்த்து அரசு அப்பீல்: ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது
விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று இரவு 10 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச்சில் இன்று


விஸ்வரூபம் படத்தில் காட்சியை நீக்க சம்மதம்! கமலஹாசன் அறிவிப்பு!
விஸ்வரூபம் படத்தில் குரான் சம்மந்தப்பட்ட காட்சியை நீக்க சம்மதம் எனவும், வேறு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட தாம் காரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேசிய பின்னர் கமல் இந்த முடிவை அறிவித்தார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் சிலவற்றை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 



          ""ஹலோ தலைவரே...… குடியரசு தின விழா, கொடி யேற்றம், அணிவகுப்பு, பரிசளிப்பு.''…

""வருடா வருடம் ஜனவரி 26-ந் தேதி நடப்பதுதானே...''

 ஒலித்த குரல்கள்!

கலைஞர்: கமலஹாசனின் "விஸ்வரூபம்' திரைப் படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும்.



         விவகாரம் நீண்டு கொண்டே இருக்கிறது, விஸ்வரூபம் என்ற வார்த்தையைப் போலவே.  படத்தை நீதிபதி பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பார் என்பதால் ஜனவரி 26-ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மதியம் 3 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!


தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை ப
 விஸ்வரூபம் தடை நாளை விஸ்வரூபம் திரையரங்கில் ஓட வாய்ப்பில்லை... தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதி பொறுப்பு தர்மராவ் இடம் அவரது வீட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி காலை அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி அளித்தார்.

மேலு
ம் இந்த தடை நீக்கம் ராஜகமல் பட நிறுவனத்திற்கு மட்டுமே பொறுந்தும். தியேட்டர்களுக்கு பொறுந்தாது. அனைத்து தியேட்டர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே படம் வெளிவராது என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

- நன்றி வழக்கறிஞர் இனியவன் 
விஸ்வரூபம் உருவான கதை கமல் சொல்கிறார் .பார்க்க வேண்டிய காட்சி 
விஸ்வரூபம் மீதான தடையை  நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்புஆனாலும் நாளை காலை மீண்டும் மேல் நீதிமன்றத்தில் தடை பெறப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது 


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடை நீக்கம்! திரையிட அனுமதி! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!
 
 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடைவிதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் இரு மாநில அரசுகளும் இந்தநடவடிக்கையை எடுத்தது.

29 ஜன., 2013


விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கைவிஸ்வரூபம் தீர்ப்பு தள்ளிப் போகிறது..இரவு 10 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல், “விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல் பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடா

விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு
விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற
 ஐகோர்ட், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாக மெரினா கடற்கரை உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் மெரினாவில்

விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்!

 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் பட தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் துவங்கியது. ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வழக்கறிஞர்களிடம்விசாரணை மேற்கொண்டார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்
காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது.

அமெரிக்காவின் பிரேரணையை எதிர்கொள்ள தயார்: இலங்கை அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. 

முத்துக்குமார் உள்ளிட்ட ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த  22 ஈகியர்கள் நினைவாக 22 அடி தூண் அமைத்து  ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது (படங்கள்)




ஈழத் தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிர் ஈந்த முத்துக் குமாருக்கு , தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தினர்.

எனக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கி ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துவிட்டார்!

புதிதாக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சினை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் வழங்கியமையானது இந்நாட்டின் ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்திற்கு பெற்றுத்தந்த

இலங்கை தூதரகத்தை சுற்றிவளைத்து நாளை சென்னையில் முற்றுகை போராட்டம்

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்-இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் நாளை 30-ந் திகதி சென்னையில்

அகதிகள் படகு நடுக்கடலில் விபத்து: இருவர் பலி ஒருவர் மாயம்

சட்டவிரோதமாக ஆஸி. சென்ற இலங்கை அகதிகள் படகு, இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

 சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.

ad

ad