புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013

கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை



கனடா காலநிலைத் திணைக்களம திங்கள் கிழமை உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒட்டாவா நகரில் உள்ள பாடசாலை பஸ்கள் இன்று பாவனையில் இருக்கின்றன, ஆனால் ஒட்டாவாவிற்கு அருகில்

ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?
சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. 
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். 
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் 14வயது தமிழ்ச் சிறுவன் தடுத்து வைப்பு! TNAயிடம் முறைப்பாடு!

கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14வயது தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டைப்


வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு-02 கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களினாலேயே இந்த பணம் சற்று முன்னர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் UNP MP விஜயகலா அரசுடன் இணைவு? டக்ளசின் அரசியலில் பின்னடைவா?

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த


யாழ் – கண்டி ஏ9 வீதியின் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுமார் 60 அடி அளவிலான பாதை இன்று திங்கட்கிழமை மாலை கீழ் இறங்கியது. கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலான வீதியே கீழிறங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி காலி வீதி கடற்கரை பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார பிரிவு ஒன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் வன்புணர்வு ஒழிப்பு பிரிவு நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

நயினாதீவில் இறங்குதுறை திறப்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புடன் காத்திருந்த மக்கள்
நயினாதீவு புதிய இறங்குதுறை திறப்பு விழாவிற்காக 3 மணித்தியாலங்கள் பலத்த பாதுகாப்புடன் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து! 5 பேர் படுகாயம்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏ

12 பிப்., 2013


தமிழ் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தக்கோரி
 சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! 

    ர்வதேச விதிமுறைகnakeeran


திருப்பதி கோவிலுக்கு தமிழக பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை
திருவாரூரைச் சேர்ந்தவர் வி.கே.கல்யாண சுந்தரம். இவர் திருப்பதி கோவி-ன் பக்தர் ஆவார். திருப்பதியில் தற்போது புரந்தர தாசர் ஆராதனை விழா நடைபெற்று


அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்நாற்காவீச்சு
உசிலம்பட்டியில் ந‌டைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

மூத்த மகளை மனைவியாக்கி குழந்தை பெற்ற காமுகன் :
 2- வது மகளை பலாத்காரம் செய்தபோது கைது
 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல் மனைவி பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டார்.

சென்னையில் இன்று ஐ.நா அலுவலகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு! நெடுமாறன் வைகோ உள்ளிட்டோர் கைது
இலங்கையில் ஈழத்தமிழர்களை நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
vinodhini.jpgகாதலிக்க மறுத்ததால்ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர்14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில்காரைக்கால் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்பான புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு விடுக்கும் செயதி
இலங்கைத் தீவில் தமிழினப்படுகொலையின் அதி உச்சமான 2009 ம் ஆண்டுக்கு முன்னராகவும், அதற்கு பின்னராகவும் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும், தாய்த்தமிழ் நாட்டு மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும்

ad

ad