புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனை: சர்வதேசம் அதிர்ச்சி!

சர்வதேச எதிர்ப்புகளை மீறி  வடகொரியா  வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது.
நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/article-2277331-1786417A000005DC-675_634x386.jpg
குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.

பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி

படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வூ நிலையத்தில் புனர்வாழ்வூக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விரைவில் விடுதலை

கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை



கனடா காலநிலைத் திணைக்களம திங்கள் கிழமை உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒட்டாவா நகரில் உள்ள பாடசாலை பஸ்கள் இன்று பாவனையில் இருக்கின்றன, ஆனால் ஒட்டாவாவிற்கு அருகில்

ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?
சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. 
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். 
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் 14வயது தமிழ்ச் சிறுவன் தடுத்து வைப்பு! TNAயிடம் முறைப்பாடு!

கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14வயது தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டைப்


வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு-02 கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களினாலேயே இந்த பணம் சற்று முன்னர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் UNP MP விஜயகலா அரசுடன் இணைவு? டக்ளசின் அரசியலில் பின்னடைவா?

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த


யாழ் – கண்டி ஏ9 வீதியின் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுமார் 60 அடி அளவிலான பாதை இன்று திங்கட்கிழமை மாலை கீழ் இறங்கியது. கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலான வீதியே கீழிறங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி காலி வீதி கடற்கரை பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார பிரிவு ஒன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் வன்புணர்வு ஒழிப்பு பிரிவு நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

நயினாதீவில் இறங்குதுறை திறப்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புடன் காத்திருந்த மக்கள்
நயினாதீவு புதிய இறங்குதுறை திறப்பு விழாவிற்காக 3 மணித்தியாலங்கள் பலத்த பாதுகாப்புடன் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து! 5 பேர் படுகாயம்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏ

12 பிப்., 2013


தமிழ் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தக்கோரி
 சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! 

    ர்வதேச விதிமுறைகnakeeran


திருப்பதி கோவிலுக்கு தமிழக பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை
திருவாரூரைச் சேர்ந்தவர் வி.கே.கல்யாண சுந்தரம். இவர் திருப்பதி கோவி-ன் பக்தர் ஆவார். திருப்பதியில் தற்போது புரந்தர தாசர் ஆராதனை விழா நடைபெற்று


அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்நாற்காவீச்சு
உசிலம்பட்டியில் ந‌டைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

மூத்த மகளை மனைவியாக்கி குழந்தை பெற்ற காமுகன் :
 2- வது மகளை பலாத்காரம் செய்தபோது கைது
 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல் மனைவி பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டார்.

சென்னையில் இன்று ஐ.நா அலுவலகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு! நெடுமாறன் வைகோ உள்ளிட்டோர் கைது
இலங்கையில் ஈழத்தமிழர்களை நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
vinodhini.jpgகாதலிக்க மறுத்ததால்ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர்14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில்காரைக்கால் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்பான புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு விடுக்கும் செயதி
இலங்கைத் தீவில் தமிழினப்படுகொலையின் அதி உச்சமான 2009 ம் ஆண்டுக்கு முன்னராகவும், அதற்கு பின்னராகவும் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும், தாய்த்தமிழ் நாட்டு மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும்
பாரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகைப் போராட்டம்.
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில்
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) சென்னை, மயிலாப்பூரில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)


 பிப்.12ஆம் தேதி சுடர் ஏந்தி போராட்டம் : வைகோ அறிவிப்பு
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) ஈழத் தமிழர்களுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில் மதிமுக கட்சியினர் சுடர் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.


 அலகாபாத் ரயில் நிலையய நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.


 கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெண்
சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார். 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் தனது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான



குறள் எழுதி, பாடினார் வைரமுத்து

அறிமுக இயக்குனர் அர்விந்த் இராமலிங்கம் இயக்கும் கர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து 10 குறள் எழுதி பாடியிருக்கிறார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும்

இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்துவோம் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:2009 இல் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவுன்சில் அனுப்பிய

யாழில் பாதுகாப்பு தீவிரம்: சோதனைகள் அதிகரிப்பு! மக்களின் இயல்புநிலை பாதிப்பு

ஒன்லைன் மூலம் வீசா எடுத்து 2012 இல் இலங்கைக்கு சென்ற மில்லியன் பேர்
ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ஐதேக, ஜமமு, நவ சமசமாஜ கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்படிக்கை! த.தே.கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை
எதிர்க்கட்சிகள் தமக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று எதிரணி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஸ்வரூபம்
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார்.
இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.
நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார்.
தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள்.

11 பிப்., 2013


Australia Women won by 9 wickets (with 166 balls remaining)

இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது.
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்று போட்டியில் அவுஸ்திரேலிய அணி

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்

நாளை சென்னை ஐநா அலுவலகம், மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை! வைகோ அறிவிப்பு

சென்னை இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த சிங்கள அரசை எதிர்த்து அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளின் தூக்குக் கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள

இலங்கை  அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.

ஜோர்தானில் துன்புறுத்தலுக்கு இலக்காகிய 47 இலங்கைப் பெண்கள் நாடுகடத்தப்பட்டனர்
ஜோர்தானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி, தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்கள் 47 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

மாத்தளை புதைகுழி மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நடவடிக்கை
மாத்தளை மனித புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்வடைந்துள்ளது.

தி.மு.க., நினைத்திருந்தால் ராஜபக்சவின் வருகையை தடுத்திருக்கலாம்! முக்கிய கட்சி பிரபலங்கள்
தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது.  ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...

இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சர்வதேச அரங்கில் இலங்கை அரசினை தனிமைப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு இலங்கையில் நிகழவிருப்பதாக கூறப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜேர்மனி சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்று போட்டி .செய்தி
__________________________________________________________________

கடந்த 09.02.2013 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியி 19 கழகங்கள் பங்கு பற்றின.அவற்றில் சுவிசில் இருந்து கலந்து கொண்ட 5 கழகங்களான யங் ஸ்டார் ,யங் ஸ்டார் 1,இளம் சிறுத்தைகள் ,யுனைடெட் பயர் ,சுவிஸ் பாய்ஸ்,இளம் ராயல் ஆகிய  5 கழகங்களுமே காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.அரையிறுதி ஆட்டத்தில் யங் ஸ்டார் அணி என்னபெற்றல் அணியுடன் மோதியது. ஆரம்பத்திலேயே என்னபெற்றால் ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது .இருந்தாலும் அடுத்த 5 நிமிடங்களிலேயே  4 கோல்களை யங் ஸ்டார் அணி போட்டு ஆட்டத்தின் வெற்றியை தன் வசப் படுத்தியது .இறுதியாட்டத்தில் ஸ்டுக்கார்ட் அணியை சந்தித்த யங் ஸ்டார் 4-2 என்ற ரீதியில்  வென்று  கிண்ணத்தைக் கைப்பற்றியது . சிறந்த விளையாட்டு வீரன்,அதிக கோல் அடித்த வீரன் ஆகிய 2 விருதுகளையும் யங் ஸ்டார் யசியும்,சிறந்த முன்னணி தாக்குதல் வீரன் விருதையங் ஸ்டார்   நிசாத்தும் பெற்றனர்.ச்டூட்கார்ட் வீரர் ஜெனோடன் சிறந்த பந்துக்காப்பாளராக என்னபெற்றால் வீரர் அனித்   சிறந்த பாதுகாப்பு வீரராக   தெரிவாகினர்
மூன்றாம் இடத்தை என்னபெற்றால் அணி  கைப்பற்றியது
யங் ஸ்டார் இரண்டாவது தடவையாக இந்த சுற்றுப் போட்டி கிண்ணத்தை  கைப்பற்றுகிறது .யங்  ஸ்டார் அணியில் தரமின்,சபேசன்,ஜசிந்தன்,பிரதீஸ் ,ஜெசி,கௌதம்,நிஷத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்

10 பிப்., 2013


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு நிறைவேற்றுப்படுமா ?
இந்தியாவின் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏழு நாடுகள் சதித் திட்டம்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏழு நாடுகள் சதித் திட்டங்களை தீட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் சூரிச்சில் சிவராம் நினைவுப் பணிமன்ற ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு - மாவை சேனாதிராஜா உரையாற்றினார்
சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று மாலை இடம்பெற்ற சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த 5வது நினைவுக் கருத்தரங்கில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிசெய்ய ஐநா கூட்டத்தில் விசேட குழு நியமனம்
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த டெசோ முயற்சி
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழகத்தின் டெசோ அமைப்பு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முறுகல் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒருக்கட்டமாக, இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமி;த்தமையை அடுத்தே இந்த தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் லீஸ் இளம்  நட்சத்திர விளையாட்டுக் கழகம்  மீண்டும் ஜெர்மனியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது
இன்றைய  ஸ்டுக்கார்ட் சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க  சுற்றுபோட்டியில்  பங்கு பற்றி முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது - 7  சுவிஸ்  நாட்டுக் கழகங்களும் 13 ஜேர்மனிய கழகங்களும் பங்கு பற்றிய இந்த கடுமையான  சுற்றுப் போட்டியி ல் இறுதியாட்டத்தில் மற்றொரு பலம் மிக்க ஜேர்மனிய கழகமான ஸ்டுட்கர்ட்  உடன்  மோதி வெற்றி பெற்றது.சிறந்த விளையாட்டு வீரர்களாக யசியும் நிஷியும் தெரிவாகி உளார்கள் 

9 பிப்., 2013



இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க கோரி புதுவையில் இன்று சீமான் உண்ணாவிரதம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர்.




ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார்!- வைகோ
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.




         ற்பு விவகாரம் தொடங்கி எந்த விவகாரமாக இருந்தாலும் வெகு துணிச்சலாக பதிலளிக்கக் கூடியவர் நடிகை குஷ்பு. அவரது பதில்கள் கின்னஸில் இடம் பிடிக்கும் அளவிற்கு சர்ச்சைகளையும் எழுப்பிவந்திருக்கிறது. இப்போது சொந்தக் கட்சியிலேயே இவரால் எழுந்திருக்கும் சர்ச்சை, இவரைத் தாக்கும் அளவிற்கு நிலைமையை



          ""ஹலோ தலைவரே... அந்த திருமண விழாவில் ரொம்பவும் எதிர் பார்க்கப்பட்ட இரண்டு தலைவர்களின் சந்திப்பு நடக்கலையே.''…

""பிப்ரவரி 7-ந் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டுத் திரு மணத்தில் கலைஞரும் விஜயகாந்த்தும் சந்திப் பாங்கங்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததைத் தானே சொல்றே?  திருச்சியில் திருமணம் நடந்த அதே நாளில்



          ""ஏழு நாள் கஸ்டடி கேட்டோம்.. ஆறு நாள் கிடைச்சிருக்கு.. இவங்கள்ல மூணு நாலு பேரு கத்துக்குட்டி பசங்க..  பகல்ல லோடுமேன் வேலை பார்த்துட்டு ராத்திரி பார்ட் டைம் ஜாப் பார்க்கிற மாதிரி..   கொலை செய்ய வந்தவனுக.. ஒழுங்கா அருவா பிடிக்கத் தெரியாதவனுக.. அதான்.. பொட்டு சுரேஷ போடுறப்ப சந்தானம் கையிலயும்  வெட்டு விழுந்திருக்கு..




          சென்னை உயர் நீதிமன்ற நீதிமான் கே.சந்துரு ஜனவரி 21, 2013 அன்று அளித்த தீர்ப்பா னது வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக் கப்படக் கூடியதென சட்டவல்லுநர்கள் சிலா கித்துப் பேச... ஜெ. அரசின் ஆளுந்தரப்பு தீர்ப்புக்கெதிராய் "ஸ்டே' வாங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் துரிதம் காட்டியது




          முன்பெல்லாம் பத்திரிகைகளில் க்ரைம் தொடர்கதைகளுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அதற்கென்றே பிரத்யேகமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த தொடர்கதைகள் மறைந்துவிட்டன. மாறாக அரசியல் படுகொலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன. ஒவ்வொரு அரசியல்படுகொலையும்

அப்சல் குரு உடல் திகார் சிறையிலேயே நல்லடக்கம்!
நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடல் திகார் சிறை வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன,
மொபைல், இணையம், கேபிள் சேவைகள் காஷ்மீரில் துண்டிப்பு  காஷ்மீமாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமத் பயங்கரவாத அமைப்பு உறுப்பினருமான அப்சல் குரு இன்று காலையில் தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், பதற்றம் எழு
கிருஷ்ணசாகர் அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மைசூரிலிருந்து பெங்களூருக்கு கடந்த 7-ந்தேதி எடியூரப்பா நடைபயணம் தொடங்கினார். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்

நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு! குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
 2001 டிசம்பரில் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அப்சல் குரு கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அப்சல்

“எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கு”! திருப்பதியில் மகிந்த ராஜபக்ச பெருமிதம்
தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பதி சென்றார் மகிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றுள்ளார்.

யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!- ஜெயலலிதா வலியுறுத்து
இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரணை கைதுசெய்யச் சொன்னது ஜெயலலிதா தான்: அ.தி.மு.க.
சட்டசபையில் நேற்று(07) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரங்கராஜன், “இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை”
3 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆதரவாக செயல்படும் பிரான்ஸ்: இந்திய தாய் கண்ணீர்

சொந்த மகளை கற்பழித்த தூதரக அதிகாரிக்கு மற்ற அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குழந்தையின் இந்திய தாய் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார்.

8 பிப்., 2013


ராஜபக்ச வருகை எதிர்ப்பு. திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
ராஜபக்ச திருப்பதி கோவிலுக்கு வருவதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை அதியமான் தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 40 தோழர்கள் முற்றுகை செய்தனர்.

ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.

மஹிந்தவின் உருவ பொம்மையை துடைப்புக்கட்டையால் அடித்து தூக்கிலிட்டு இலங்கைக் கொடியோடு எரித்தனர் இடிந்தகரை மக்கள்
மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வந்ததைக் கண்டித்து இன்று இடிந்தகரையில் அணு உலை போராளிகள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் புத்தகாயாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த
இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்த கயாவை சென்றடைந்துள்ளார்

Australia Women 147 (44.4 ov)
England Women 145 (47.3 ov)
Australia Women won by 2 runs

West Indies 220 (49.4 ov)
Australia 221/5 (44.5 ov)
Australia won by 5 wickets (with 31 balls remaining)


எம்எல்ஏ மீது தாக்குதல்:
தமிழக சட்டசபைக்குள் பரபரப்பு
தமிழக சட்டசபைக்குள் ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனை சூழ்ந்து கொண்டு தேமுதிக எம்எல்ஏக்கள் தாக்கினர். இதனால் சட்டசபைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. 



ராஜபக்சே வருகை:
சென்னையில் ஆர்ப்பாட்டம்



கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் இரு இந்திய பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று மாந்தீரிகம் மற்றும் ஜோதிடம் பார்த்து மக்களிடம் பணத்தை திரட்டியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒற்றுமையுடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்! மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜனாதிபதி மகிந்த இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்‌சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில்

ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிராக பிரதமர் மன்மோகன் வீடு முற்றுகை: டெல்லியில் வைகோ கைது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்தி மத்திய அரசே காரணம்: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்
இலங்கையில் உள்ள தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசின் தவறான செயல்பாட்டால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபக்சே இந்தியா வருகை தமிழர்களை சீண்டிப்பார்க்கும் செயல்: வைகோ ஆவேசம்
-----------------------------------------------------
சென்னை, பிப்.5-

டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தி கூறினோம். மத்திய பிரதேசத்துக்கு வந்தபோது நேரில் சென்று போராட்டம் நடத்தினோம்.

இப்போது திட்டமிட்டு உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவுவதற்காக 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கொடியவன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு இல்லை என்று காட்டுவதற்காக அழைத்து வருகிறார்கள். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறல் விசாரணை விரைவில் வர இருக்கிறது.

அப்போது ராஜபக்சே பற்றிய எண்ணத்தை தடுப்பதற்காக சோனியா இயக்கும் மத்திய அரசு அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து உள்ளது. 47 உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் இனப்படுகொலை ஆவணங்கள் மற்றும் குறுந்தகடு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஈழத்தமிழர்களை காக்க அன்று தமிழகம் தவறி விட்டது. முத்துக்குமார் உள்பட 17 இளைஞர்கள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த தீ இன்னும் அணையவில்லை. இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளது. அதுவும் தமிழகத்தின் தலைவாசலான திருப்பதிக்கு வரவழைக்கிறது. இது தமிழர்களை சீண்டி பார்க்கும் செயல். எனவேதான் அவரை இந்தியாவுக்கு வரவழைத்ததற்காக டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தோம்.




இந்திய அரசை கண்டித்து தன்னலமற்ற தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் உள்ளன. ம.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரத்து 500 பேர் இன்றும் நாளையுமாக ரெயில்களில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டு சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவார்கள்.

ஐ.சி.சி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இலங்கை விஜயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.





            "ஆட்சியில் யார் இருந்தால் என்ன? சட்டத்துக்கு  பயந்தவர்களா நாங்கள்?  வழக்கு நடந்து... என்றோ தண்டனை கிடைத்து..? அட, போங்கப்பா... நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...'’ எனச் சொல்லாமல் சொல்வது போல, மதுரை மண்ணில் பொட்டு சுரேஷ் குமாரை வெட்டிச் சாய்த்து விட்டு, நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள்

 லாஸ்ட் புல்லட்!

அறிஞர் அண்ணாவின் 44-வது நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இத்தனை ஆண்டு களில் ஓராண்டுகூட தவறாமல் பேரணியில் கலந்துகொள்ளும் கலைஞர், இந்த முறையும் கலந்துகொண்டார்.




""ஹலோ தலைவரே... மதுரையில் அரசியல் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சென்னையிலும் அதே மாதி



        இந்தியாவிலுள்ள புத்தகயா மற்றும் திருப்பதிக்கு இரண்டாவது முறையாக  8-ந் தேதி  வரவிருக்கிறார் ராஜபக்சே. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ராஜபக்சே வின் வருகையை அனுமதிக்கும் இந்திய அரசை கடுமையாக கண்டிப்பதுடன் பல் வேறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.



          டை பல கடந்து தமிழகம் முழுவதும் 7-ந் தேதி ரிலீஸ் ஆகிறது கமலின் விஸ்வரூபம்.  உள்துறை செயலாளர் ராஜகோபால் நடத்திய  முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டின்படி விஸ்வரூபத்திற்கான தடை நீங்கி இருக்கிறது. 
புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழீழ உறவுகளே!கடந்த காலங்களையும்,இன்றய நிகழ்வுகளையும்,ஈழத்தின் நாளைய நிலை பற்றியும்,இப்போதே,சிந்திக்க வேண்டியவர்கள்,நாங்கள். 
புலம்பெயர் மக்களே!
கடந்த காலங்களில் தமிழீழ மீட்பிற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் எத்தகைய பலம் வாய்ந்தது. ஒரு பெரும் விடுதலை போராட்டம் புலம்பெயர்ந்து வாழும் உங்களைக் கொண்டு,உங்கள் உதவிகளோடு நகர்த்தப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து


ராஜபக்சேவின் வருகையையொட்டி 
திருப்பதியில் 144 தடை உத்தரவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ஆந்திர எல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்


திமுகவின் அடுத்த  தலைவர் குறித்து பேசிய குஷ்பு மீது கடும் தாக்குதல்
வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ad

ad