இப்பொழுத்துதான் 18 நாட்கள் நடையாய் நடந்த்தார்..அதற்க்கு முன் மத்தியபிரதேசத்தில் போராட்டம், இப்பொழுது டெல்லியில் போராட்டம், மறு நாளே, நாகை மாவட்டத்தில் கூட்டங்கள்,
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை,
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை,
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...