நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா |
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். |
-
11 மார்., 2013
10 மார்., 2013
புங்கையூர் எஸ் ரமணனின்
*மாறுதடம் -முழு நீளத்திரைப்படம் *
10.03.2013 10.30 A M. Bern ABC
*புரையோடி போயுள்ள புலம்பெயர் தமிழர்களின் அற்புதமான கதை
*இந்திய திரைப்படங்களை மிஞ்சும் இசையமைப்பு
*யாழ்பாணத்திலும் சுவிசிலும் படமாக்கப்பட்ட நேர்த்தியான உயர்தர ஒளிப்பதிவு
*சிறந்த நடனக் கலைஞர்களின் உச்சகட்ட தாண்டவம்
*ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்களின் நடிப்பு
*நிறைந்த அன்பவமிக்க இயக்குனரில் கைவண்ணம்
*தமிழ் துள்ளி விளையாடும் இனிய பாடல்கள்
* வியக்க வைக்கும் உயர் தொழில் நுட்ப கலவை
இதுவரை புலத்தில் கண்டிராத முற்றியும் மாறுபட்ட முற்றுமுழுதான இரண்டரை மணி நேர தமிழ் திரை காவியம்
அரங்கு நிறைந்த 4 காட்சிகளை தாண்டியும் வெற்றி நடை போடுகிறது
நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா , எங்கள் தோழர்களை தூக்கி விடுவோம் வாருங்கள்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இலங்கை அணி. அந்த அணியின், திரிமன்னே 74 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ்
தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்ற பெண் ஒருவர், அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. நவம்பர் மாதம் 2007ம் திகதியன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத் தாக்குதல் நடைபெற்றவேளை டக்ளஸ் அலுவலகத்தில் இருந்த CCTV இல் இக் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை இலங்கை அரசு எடுத்து இதனை ஐ.நா அமர்வுகளில் காட்ட முற்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக
9 மார்., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)