புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2013


விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்கள்
 கூட்டத்தின் 9 தீர்மானங்கள்!

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 27-3-2013 அன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

பா.சிவந்தி ஆதித்தன்  மருத்துவமனையில் அனுமதி : ஜெ., நேரில் சென்று பார்த்தார்
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைக்கு சென்று, அவரை சந்தித்தார். சிவந்தி ஆதித்தனின் உடல்நலம் குறித்து அவரது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் ஜெயலலிதா விசாரித்து அறிந்தார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வடகொரியா தயார்!

 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின்

27 மார்., 2013


அரசியலும் விளையாட்டும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு!

- நிறவெறியை காரணம் காட்டி தென் ஆப்பரிக்காவை எதற்கான போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்?

- தலிபான்களை காரணம் காட்டி எதற்காக ஆப்கானிஸ்தான் 1999ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ந...See More
Like ·  · 

மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்!

சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய

அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!
அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!
தமிழக சட்டசபை தீர்மானத்தினூடாக தமிழீழத்திற்கான மிக முக்கியமான பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

மாணவர்கள் உட்பட பலர் தெளிவாக அமெரிக்க தீர்மானத்தின் பின்னுள்ள போதாமை, அனைத்துலக விசாரணை, பொது வாக்கெடுப்பு என்பவற்றை சுட்டி போராட்டம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !என்று வீதிக்கு வந்த ஈழத் தமிழ் மக்கள்


கடந்த 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பழ.நெடு​மாறன், வைகோ, நடிகர் ராதாரவி, நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ம.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எங்கள்

மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்! தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்! ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
சுதந்திரத் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கேட்க நாதியில்லையா......மாணவா்களுக்கு...
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டா்கள்....
காவல்துறையேய் குண்டா்கள்....கைது செய்
கேட்க நாதியில்லையா......மாணவா்களுக்கு...
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டா்கள்....
காவல்துறையேய் குண்டா்கள்....கைது செய்
இலங்கை வீரர்கள் விளையாடாதது வருத்தமளிக்கிறது.விளையாட்டை விளையாட்டா தான் பார்க்கனும் -NDTV யின் விவாதத்தில் குஷ்பு #

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று! மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு ஏற்படுத்தியுள்ளது.இலங்கை படுகொலைகளை மறைத்து செய்தி வெளியிடும் வடநாட்டு ஊடங்கங்கள் போல் தானே வடநாட்டிலிருந்து வந்த குஷ்புவும் நடந்துக்கொள்வார்! இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கூறும் திமுகாவில் இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசும் குஷ்புவை இன்னுமா கட்சியில் சேர்த்திருக்க வேண்டும் ??? உண்மையான இன உணர்விருந்தால் நீக்குங்கள் !

கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?

* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம்  சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர்
சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனை
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு. தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் நிறைவேறியது



இலங்கையில் பொது வாக்கெடுப்பு . தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் வெற்றி பெற்றது ! 
லங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இந்த வராலாற்று சட்டமன்ற தீர்மானம் மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும் . ஈழம் அடையும் மாணவர் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் . 
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி . இது தமிழீழம் பெறுவதற்கு பெரும் வலுவை சேர்க்கும் ! 
-----------------------------------------------------
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அவசர செய்தி 
========================
திருச்சியில் மாணவர்கள் தங்கபாலுக்கு( சொட்ட தலையன் ) கருப்பு கோடி கட்டியதால் தங்கபாளுவுடன் வந்த குண்டர்கள் இரண்டு மாணவர்களை கத்தியால் வெட்டி விட்டனர். இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்
மாணவர்களுக்கு அவசர செய்தி
========================
திருச்சியில் மாணவர்கள் தங்கபாலுக்கு( சொட்ட தலையன் ) கருப்பு கோடி கட்டியதால் தங்கபாளுவுடன் வந்த குண்டர்கள் இரண்டு மாணவர்களை கத்தியால் வெட்டி விட்டனர். இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்

ad

ad