புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.

என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.

மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்

"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "


இதை உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.

என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.

மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்

"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். 
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அடுத்ததாக 25-ம் தேதி ரயில் மறியல், அதற்கு அடுத்து எல்லா தாலுக்காக்களிலும் போராட்டம் என்று தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போகிறார்கள்.
இதுகுறித்து நாகப்பட்டினம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரும் அக்கறைப் பேட்டை பஞ்சாயத்தாருமான திருவளர்செல்வனிடம் பேசினோம். ''அண்டை நாடு, நட்பு நாடு என்று இந்தியா நட்பு பாராட்டும் இலங்கை அரசுதான் தொடர்ந்து எங்களைத் தாக்குகிறது. இரும்பு பைப்பால் அடி, உருட்டுக்கட்டையால் அடி, வலைகள் கிழிப்பு, மண்டியிடவைப்பது, துப்பாக்கிச் சூடு... இதெல்லாம் போய் இப்போது அரிவாள் வெட்டு வரை வந்துவிட்டார்கள். இதைவிடப் பெரிய கொடுமை வேறு ஏதாவது உண்டா? இப்படி ஒரு சம்பவம் நடந்து நான்கு நாள் ஆகிவிட்ட பின்னும் இந்திய அரசாங்கம் இதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டதா? நாங்கள் என்ன இந்த நாட்டின் அகதிகளா? எங்கள் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? இதுவரை எல்லை தாண்டிவந்ததால் சுட்டோம் என்று சொன்னார்கள். இப்போது வெட்டுப்பட்டவர்கள் சாதாரண பைபர் படகில் நமது எல்லைக்குள்தானே தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்? அவர்களை ஏன் வெட்டினார்கள்? இந்தக் கொடுமையை மத்திய அரசு ஏன் கண்டிக்கவில்லை? எங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வரையிலும் இந்தப் போராட்டங்கள் தொடரும்'' என்கிறார்.
தபால்நிலைய ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ''இனி எங்க பாதுகாப்பை நாங்கதான் பாத்துக்கணும். அவங்க அஞ்சாறு பேர் ஒரு போட்ல வந்து எங்களைத் தாக்கும்போது நூற்றுக்கணக்கான பேர் ஒன்று சேர்ந்து அவங்களைத் திருப்பித் தாக்க முடியாதா? இனியும் சும்மா இருந்தால், நாங்கள் கடலுக்குள் போகவே முடியாது. அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதனால் எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இலங்கை ராணுவத்துக்கு எதிராக நாங்களே போர் தொடுத்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஆயுதம் வழங்குங்கள். குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக்கொள்ளவாவது லைசென்ஸ் வழங்குங்கள்'' என்று முழங்கினார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதைச் சுட்டிக்காட்டும் மீனவர்கள், 'வரப்போகும் தேர்தலில் காங்கிரஸைக் கருவறுப்போம்’ என்று சபதம் செய்திருக்கிறார்கள்.
''இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டு வீரர்களை நம் நாட்டுக்குக் கொண்டுவர தூதரைக் கைதுசெய்வது வரை போனதே நம் மத்திய அரசு. அவர்களுக்குக் கேரள மீனவர்கள் மீது உள்ள அவ்வளவு அக்கறை, ஏன் நம் தமிழக மீனவர்கள் மேல் இல்லை? 540 மீனவர்களுக்கும் மேல் கொன்று குவித்த இலங்கையிடம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். எல்லை தாண்டிவந்து எங்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரை கைதுசெய்து நம் நாட்டுக்குக்கொண்டுவர வேண்டும். அதைச் செய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்? தங்கள் நாட்டு குடிமக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்திய நாட்டின் இறையாண்மையை யாரிடம் போய் நாங்கள் சொல்வது?'' என்கிறார் அகில இந்திய மீனவர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் கலைமணி.
இனியும் பாரபட்சம் காட்டினால் நாடாளுமன்றத் தேர்தலில் மீனவர்களிடம் ஒரு ஓட்டும் வாங்க முடியாது. 
http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13295
ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்

காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.

29 மார்., 2013


நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதற்காக எதிர்கொள்ளும் பிரச்னைகள் எத்தகையவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்


கடந்த 2011ம் ஆண்டு முதல் தமது இரு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் சுயநினைவை இழந்து விட்டார்: சுப்பிரமணியம் சுவாமி அதிரடி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுயநினைவிழந்து விட்டார் என்றும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள் என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழீழம் இக்காலகட்டத்தில் சாத்தியமானதல்ல!- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழீழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஆனால், தனித் தமிழ் ஈழம் என்பது இந்தக் காலகட்டத்தில் சாத்தியமானது அல்ல என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருவரான

ஐ.நாவில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது
நாட்டுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில்
 கடந்த 20 நாட்களாக இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்
. இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் தற்கொலை முயற்சி . மருத்துவமனையில் அனுமதி !



பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள்

அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்.அரசாங்க பத்திரிகை தினகரன் எழுதுகிறது 

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர்

3ஏ சித்தி கிடைத்தும் மருத்துவ பீட வாய்ப்பு கிட்டாதோருக்கு புலமைப்பரிசில்


தலா 70 இலட்சம் ரூபா வழங்கினார் ஜனாதிபதி
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ கல்வியை தொடர வாய்ப்பு
2011ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்றும் மருத்துவ கல்லூரிக்கு சேர முடியாமல் போ


பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு கனடிய மக்களிடையே பெரும் வரவேற்பு  
 சிறிலங்கா தொடர்பான விவகாரங்களில் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை கனடியத் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளதோடு, இத்தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியமைக்காக தமிழக அரசுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. 
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று  அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.


இலங்கை கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹலியவின் மகன் இணைப்பு


பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் 

ரம்புக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது-20 போட்டி தொடர்களில் பங்கேற்கின்றது.


போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு


இதுதான் விபச்சாரம் நடந்த யாழ் வீடு 
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர்

தமிழக முதல்வரால் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்ஈழத்தமிழினத்துக்கு விடிவை கொண்டுவருமா…?– ஒரு பார்வை.

 சில வருடங்களுக்கு முன்னர்,விடுதலைப்புலிகளை நியாயத்துக்குப்புறம்பாகவும்,(இரசாயன ஆயுதங்கள் மற்றும்துரோகி கருணாவால்)வஞ்சகமாகவும் அழித்தஇலங்கையின் இராணுவத்தளபதியும்தற்போது அரசுக்கு எதிராக இயங்குபவருமானசரத் பொன்சேகாவிடம்

போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?  என கலைஞர் கருணாநிதி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
நேற்று சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “

சட்டப் பேரவைத் தீர்மானம்! தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வழங்க வேண்டும்: தொல். திருமாவளவன் வேண்டுகோள்
தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச் சிக்கல் தொடர்பாக வலியுறுத்தி வந்த கருத்துகளை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த தமிழக

புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.. 

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.

# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும்  காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்..  கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..
புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்..

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.

# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்.. கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..

28 மார்., 2013


தாக்கப்பட்ட மாணவர்களை வைகோ நேரில் சென்று சந்திப்பு: தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.


டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம்: கி.வீரமண
 
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 27.03.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று, அதே நேரத்தில், எதிரி ராஜபக்சேவை முன்னிறுத்தாமல்,

மாணவர்களுக்கு  ஞானதேசிகன் வேண்டுகோள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாண வர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும்,

ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ பிரதமர் பாராட்டு

நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பில் நேற்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்மானமொன்றை தமிழக சட்டமன்றப் பேரவை

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இயக்கப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை
நீண்ட காலமாக குறித்த விடுதியை யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்.பிரதேச சபையின் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.
கண்ணகை அம்மன் ஆலய இந்துமாசமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு கலட்டி ஸ்ரீ விநாயகர் தீர்த்தோற்சவம் 27.03.2013


இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...

இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ்

இலங்கையிலுள்ள இந்திய தமிழர்களை அழைத்துச் செல்லுமாறு தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை!
இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்கள்
 கூட்டத்தின் 9 தீர்மானங்கள்!

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 27-3-2013 அன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

பா.சிவந்தி ஆதித்தன்  மருத்துவமனையில் அனுமதி : ஜெ., நேரில் சென்று பார்த்தார்
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைக்கு சென்று, அவரை சந்தித்தார். சிவந்தி ஆதித்தனின் உடல்நலம் குறித்து அவரது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் ஜெயலலிதா விசாரித்து அறிந்தார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வடகொரியா தயார்!

 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின்

27 மார்., 2013


அரசியலும் விளையாட்டும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு!

- நிறவெறியை காரணம் காட்டி தென் ஆப்பரிக்காவை எதற்கான போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்?

- தலிபான்களை காரணம் காட்டி எதற்காக ஆப்கானிஸ்தான் 1999ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ந...See More
Like ·  · 

மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்!

சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய

அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!
அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!
தமிழக சட்டசபை தீர்மானத்தினூடாக தமிழீழத்திற்கான மிக முக்கியமான பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

மாணவர்கள் உட்பட பலர் தெளிவாக அமெரிக்க தீர்மானத்தின் பின்னுள்ள போதாமை, அனைத்துலக விசாரணை, பொது வாக்கெடுப்பு என்பவற்றை சுட்டி போராட்டம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !என்று வீதிக்கு வந்த ஈழத் தமிழ் மக்கள்


கடந்த 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பழ.நெடு​மாறன், வைகோ, நடிகர் ராதாரவி, நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ம.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எங்கள்

மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்! தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்! ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
சுதந்திரத் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கேட்க நாதியில்லையா......மாணவா்களுக்கு...
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டா்கள்....
காவல்துறையேய் குண்டா்கள்....கைது செய்
கேட்க நாதியில்லையா......மாணவா்களுக்கு...
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டா்கள்....
காவல்துறையேய் குண்டா்கள்....கைது செய்
இலங்கை வீரர்கள் விளையாடாதது வருத்தமளிக்கிறது.விளையாட்டை விளையாட்டா தான் பார்க்கனும் -NDTV யின் விவாதத்தில் குஷ்பு #

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று! மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு ஏற்படுத்தியுள்ளது.இலங்கை படுகொலைகளை மறைத்து செய்தி வெளியிடும் வடநாட்டு ஊடங்கங்கள் போல் தானே வடநாட்டிலிருந்து வந்த குஷ்புவும் நடந்துக்கொள்வார்! இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கூறும் திமுகாவில் இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசும் குஷ்புவை இன்னுமா கட்சியில் சேர்த்திருக்க வேண்டும் ??? உண்மையான இன உணர்விருந்தால் நீக்குங்கள் !

கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?

* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம்  சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர்
சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனை
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு. தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் நிறைவேறியது



இலங்கையில் பொது வாக்கெடுப்பு . தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் வெற்றி பெற்றது ! 
லங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இந்த வராலாற்று சட்டமன்ற தீர்மானம் மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும் . ஈழம் அடையும் மாணவர் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் . 
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி . இது தமிழீழம் பெறுவதற்கு பெரும் வலுவை சேர்க்கும் ! 
-----------------------------------------------------
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அவசர செய்தி 
========================
திருச்சியில் மாணவர்கள் தங்கபாலுக்கு( சொட்ட தலையன் ) கருப்பு கோடி கட்டியதால் தங்கபாளுவுடன் வந்த குண்டர்கள் இரண்டு மாணவர்களை கத்தியால் வெட்டி விட்டனர். இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்
மாணவர்களுக்கு அவசர செய்தி
========================
திருச்சியில் மாணவர்கள் தங்கபாலுக்கு( சொட்ட தலையன் ) கருப்பு கோடி கட்டியதால் தங்கபாளுவுடன் வந்த குண்டர்கள் இரண்டு மாணவர்களை கத்தியால் வெட்டி விட்டனர். இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்

காவல்துறை வேடிக்கை பார்க்க .
காங்கிரஸ் கட்சியினர் 
 அறவழியில் போராடும் மாணவர்களை .
கதற கதற தாக்கும் காட்சி.
காவல்துறை வேடிக்கை பார்க்க .
காங்கிரஸ் கட்சியினர்
அறவழியில் போராடும் மாணவர்களை .
கதற கதற தாக்கும் காட்சி.

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை! தினமணி 
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் கச்சதீவு பிரச்சினை எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக முதல்வர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் விவரித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு!- தமிழக சட்டசபையில் தீர்மானம்
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

Must share save the student
அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

இலங்கை விவகாரம்! தமிழக மக்கள் மனசு என்ற தலைப்பில் அதிரடி முடிவுகள்- விகடன் 
தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின்; மாநாட்டை மொரீஸியசுக்கு! இலங்கைக்கு அதிர்ச்சி!!

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம்
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார்.
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13)
புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது 

இன்று காலை 8  மணியில் இருந்து விசேச அபிசேக ஆராதனைகளுடன் ஆரம்பித்து வசந்த மண்டப பூசையுடன் தீபாராதனை இடம்பெற்றதை


இலங்கையில் பிபிசி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்
 [ பி.பி.சி ]
பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்பு  செய்வதை இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது.

மனித உரிமைகளுக்காக வாகனங்கள் மூலமாக இலங்கை இந்தியாவை பழிதீர்க்கிறது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளால், இந்தியாவின் வாகன ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்.
 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சொலத்துண் மாநிலம் பிபறிஸ்ட் நகரில் இந்த எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

26 மார்., 2013

உதயன் ஊடகவியலாளரின் உடல் தீயுடன் சங்கமம்
உதயன் ஒன்லைன் அலுவலகச் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

கூட்டமைப்புடன் பேச பீரீஸ் முட்டுக்கட்டை; அரசின் குட்டு அம்பலமாகிறது; ரஜீவ விஜேயசிங்க அதிர்ச்சித் தகவல்
அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்பட


சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான செல்வன்.ஞா.கிஷோர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்

இந்தச் சிங்களவர் யார் என்று தெரிகிறதா ?
இங்குள்ள புகைப்படத்தில் காணப்படும் நபரின் பெயர் நிஷாந்த கஜநாயக்க ஆகும். கொழும்பில் 2008 முதல் 2012 வரை நடைபெற்ற பல ஆட்கடத்தலில் இவரே நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவ


ஈழத் தமிழர் பிரச்சனை: இனி நாற்காலியில் இருக்கக்கூடாது சபாநாயகர் !


இலங்கைத் தமிழர் பிரச்சனையை நேற்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய போது, சபாநாயகர் நாற்காலியில் இருந்த ரேணுகா சவுத்ரி, அ.தி.மு.க.வின் மைத்ரேயன் மீது காட்டமான சொற்பிரயோகம் செய்தார். இதைக்கேட்டு ஆவேசம்

மாணவர்கள், ஜெயலலிதா எதிர்ப்பு! வீரர்களை முடிவு எடுக்க சொன்ன இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சென்னை உட்பட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் தமிழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி ஐபிஎல் போட்டியி

வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!- எதிர்ப்பு ஆரம்பம்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில்  விளம்பரம் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ad

ad