புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


விடுதலைப்புலிகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி மன்னிக்காது: நாராயணசாமி பேச்சு

சுவிற்சர்லாந்தில் நாட்டிய மயில்கள் நான்கு நாட்கள் தோகைவிரித்தாடுகின்றன. எதிர்வரும் திங்கள்மாலை முடிவுகள் வெளியாகும். இரவுவேளை நாட்டியமயில் எவர்என்பது தெரிந்துவிடும்.
09.03.தி.ஆ2044-29.03.கி.ஆ2013புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் இலங்கைத்தமிழர்கள் தமிழைமட்டுமல்ல தமிழர்களின் கலைகளையும்

இலங்கை மீது அமெரிக்கா தடைகளை விதிக்குமா?
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Sri Lanka 198/5 (20/20 ov)
Bangladesh 34/2 (4.0/20 ov)   லைவ் ஸ்கோர் 
புங்குடுதீவு கலட்டி வீரகத்தி விநாயகர் திருவிழா புகைப்படங்கள் பலவற்றை நீங்க இந்த இணையத்தில் சென்று காண முடியும் -புகைப்படங்கள் ஜெயபாலசிங்கம் காளிதாஸ் நன்றி
www .kannakipuram .blogspot .com 

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை!
இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அமைக்கப்பெற்ற மக்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



          மது நீதியமைப்பும் தார்மீக உணர்ச்சிகளும் எந்த அளவிற்கு கறைபடிந்தவை, பாரபட்சமுள்ளவை என்ப தற்கு சஞ்சய் தத் விவகாரம் ஒரு உதாரணம். சமீபத்தில் சஞ்சய் தத்திற்கு 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை



          கில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகை யிட்டு கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களை அவர்களில் ஒருவராக சந்தித்துப் பேசினோம். மாணவர்களை கோபமூட்டக்கூடிய கேள்விகளே அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டனர் அவர்கள்



                ழ விவகாரத்தைக் கையில் எடுத்து மூன்று வாரங் களாகப் போராடிவரும் மாணவர்கள், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அதன் அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் கொதிப்பில் இருக்கும்



         ""ஹலோ தலைவரே...…அரசியல்னாலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சகஜம்..''

""தெரிந்ததுதானே.. திடீர்னு சொல்றியே?



           "நேத்து ராத்திரி... யம்மா' என சிணுங்கி சிலிர்க்க வைத்த "சிலுக்கு' ஸ்மிதாவின் கடைசி இரவு மர் மத்தை உடைக்கப் போகிறது ஒரு திரைப் படம்... என தென் னிந்திய சினிமா வட்டா ரங்களில் திகிலைக் கிளப்புகிறது ஒரு தகவல்

இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மாத்தளை பாரிய மனித புதை குழிக்கு அருகாமையில் இராணுவ சித்திரவதைக் கூடம் காணப்பட்டது?
மாத்தளையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிக்கு அருகாமையில் இரணுவ சித்திரவதைக் கூடமொன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசில் நீடிப்பதா? வெளியேறுவதா? முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு! முக்கிய கூட்டம் நாளை!
முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? அல்லது

30 மார்., 2013

சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
புலிகள் கனவில்கூட தமீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து அகண்ட தமிழகம் உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஒரு "மறைமுக" குற்றச்சாட்டாக அது இருந்தது. அதிலிருந்தே தமிழர்களுக்கு ( ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் சேர்த்து..) எதிரான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாக்கமும் வரையப்பட்டது. ஈவு இரக்கமின்றி ஒரு மனிதப்பேரழிவை நிகழ்த்துமளவிற்கு அது நடைமுற்ப்படுத்தப்பட்டது வரலாறு. 

பகிருங்கள்  அனைவரும் 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.

Ravi Nag

Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category

இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதன் முதலாய் தூத்துகுடி மக்களுடன் கை கோர்த்தவர் தான் இந்த வைகோ. இவரின் பல முயற்ச்சி கேள்வி குறியாய் இருந்த போதிலும் இந்த மக்களின் வாழ்க்கையை செம்மைபடுத்துவதற்க்காக இவர் எடுத்த முயற்ச்சி இன்று மாவட்ட ஆனையாளரின் ஆனைப்படி இந்த ஆலைக்கு மூடுவிழா நடந்தது. இதற்க்கு இன்னுமொரு மூலக்காரணம் ஜி ராமப்பிரியா என்ற வக்கீலும் தான். 2010 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் இதை மூட உத்தரவு இட்டும் மேல் முறையிடு சால்ஜாப்பால் இந்த ஆலை செயல்பட்டாளும் மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் கதவுக்கு வெளியே ஒலித்து கொண்டே இருந்தது.

ஒரு முறை சென்னையில் இருந்து டெல்லி மார்க்கமாய் செல்லும் விமானத்தில் வை கோ அம்ர்ந்திருந்தார். விமானம் புறப்பட தயார் ஆன நேரம் அவருக்கு அருகில் ஒரு தொழிலதிபர் வந்து அமர்ந்தார், அவர் தான் இந்த ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால்.வைகோ நிலமையை புரிந்து கொண்டு வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கூறின போதிலும் இது ஒரு ஆர்கனைஸ்ட் ஐஸ்பிரேக்கிங் செஷன் என்று விமான கம்பெனிக்கு தெரிந்திருந்தும், சீட்டை மாற்ற மறுத்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல் விமானத்தை விட்டு இறங்கி வேறு ஒரு விமானத்தில் டெல்லி சென்றடைந்தார். இது தான் அவரின் அப்பளுக்கற்ற அரசியல் தன்மைக்கு ஒரு எடுத்து காட்டு இந்த ஸ்டெர்லிங் இன்டஸ்ட்ரிஸ்ன் மூடு விழாவுக்கு காரணம்.


Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category

இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட்

தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீதுஇனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ad

ad