புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.

தேனி : 2 வாலிபர்கள் உயிரோடு எரித்துக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ளது கரிச்சிபட்டி கிராமம். இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) என்பவர்கள், பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். 

நடிகர் வடிவேலு மகளுக்கு
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
நடிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று  (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது.  மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.  பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.


அழகிரி வீட்டில் கனிமொழி : தீவிர ஆலோசனை
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார்.

திமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா? : கனிமொழி 
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார். விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை
சேலம் : ஆபாச நடன நிகழ்ச்சிகள் ரத்து
 
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த கல்பாரப்பட்டி அருகே உள்ள ஊத்து கிணத்து பகுதி யில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: ஜெ.,
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா 


தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm

நாங்கள் ஈழத்தமிழர்களா பிறந்தது எங்கள் குற்றமா? - குழந்தைகளோடு கண்ணீருடன் ஜெயநந்தினி
 நக்கீரன் 
"ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ஜெ. அரசு, இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் வைத்தும் இரண்டு ஈழக் குழந்தைகளை புழல் சிறையில் அடைத்தும்

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
 பி.பி.ச
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் கழிவு போடும் குழியை சுத்திகரிக்கச் சென்ற இருவர் பலி
தெஹிவளை - ஹத்யிடியே பிரதேசத்தில் கழிவுப் பொருட்களை போடும் குழி ஒன்றை சுத்திகரிக்க முயற்சித்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல்: பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மேத்யூஸ் தலைமையிலான புனே

7 ஏப்., 2013

ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாண்டிங்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்
58 வயதில் கடைசி குழந்தை பெற்றார்: நான்கு தலைமுறை கண்ட 111 வயது மூதாட்டி
அறுபது வயது ஆவதற்குள்ளாகவே ஆடி அடங்கி விடும் இன்றைய காலத்தில் 111 வயதிலும் ஒரு மூதாட்டி சுறுசுறுப்பாக இருக்கிறார்... நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்த  அவரது பெயர் சொர்ணம்மாள். 


Indian Premier League - 5th match
Mumbai Indians won by 9 runs

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

ad

ad