புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை

Match tied (Royal Challengers Bangalore won the one-over eliminator)

Kings XI Punjab won by 4 runs

தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்

தமிழ் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது! ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு!
 


ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழ் ஈழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது

இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ பேட்டி
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம்

கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி: சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 21வது லீக் போட்டியில் வீராட் கோஹ்லியின் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஜெயவர்த்தனவின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு சூப்ப

அமைச்சர் கெஹலிய போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது: சரவணபவன் எம்.பி
அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

16 ஏப்., 2013


யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
ஈரானில் தொடர்ந்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடரும் சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் 
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார்  விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது  சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில

*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை

*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை

*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான  வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை

* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை

*அடிக்கப்பட்ட  கோல்களின்  சராசரி  22 : 6 = 3.66  ஆறு போட்டிகளில் 22 கோல்கள்

* கோல் வித்தியாசம்  +16

*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க   தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )

* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை

* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம்   4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம்  3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம்  5-1) என வரிசையாக வென்று வந்தமை

கழகம் இந்த வருடத்தில்  நிகழ்த்திய சாதனைகள்

" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு  அரையிறுதிக்குள் நுழையாமை(1)



பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்

கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்தார். ‘கோச்சடையான்’ படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம்

மண்டைதீவு பகுதியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட படையினனை தாக்கிய குடும்பஸ்தர் கடற்படையினரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்:


காரைநகர், கசூரினா பீச்சில் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
யாழ் காரைநகர் கசூரினா பீச்சில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீ.ஐ.ஏ
தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஆட்களைத் திரட்டும் தீவிர முயற்சியில் ஈபிடிபியினர்
வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக வன்னியில் சிறீலங்கா சுதந்தரக்கட்சியால் சிவில் பாதுகாப்பு படையை (சி.எஸ்.டி) சேர்ந்த இளைஞர் யுவதிகளும், தொண்டர் ஆசிரியர்களும்
சென்னையில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 1.26 காசுகள் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணய

24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் தேர்வு செய்தது.


தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 


      உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினையொட்டி( நவம்பர் 23) அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற

ad

ad