புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013


புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!
சென்னை புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை பார்க்க முடியாமல் அவரது மாமனார் கிருஷ்ணசாமி ஏமாற்றத்துடன்

வட மாகாணசபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – கூட்டமைப்பு!

சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தலை நடாத்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இன்றியமையாதது என தெரிவித்துள்ளனர். இதேவேளை,

புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.


கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
நயாகரா ஆற்றங்கரையோரத்தில் மீட்கப்பட்ட 21 வயதான சத்யராஜ் மகேந்திரன் என்ற கனடாவின் தமிழ் இளைஞனின் சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தாராபுரத்தில் காதல் மனைவியை கொன்ற வாலிபர்: பூட்டிய வீட்டில் ஒரு வாரம் மறைத்தது அம்பலம்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் பானிபூரி கடை நடத்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சுமார் 4 கோடியே 36 லட்சம் வாக்காளர்களை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தப்பா- பின்ச் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள்.

மும்பையிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 49-வது லீக் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பா.ம.க.வின் நடவடிக்கையை ஏற்க முடியாது: தா.பாண்டியன்
ஜாதி மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் செயல்படுவது தவறானது என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் இருந்து சென்னை எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் பேருந்துகள் இயக்கம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கைதைக் கண்டித்து அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால்,


 

விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13

Thaiman SUVA field tournament 

1. Young Star
2. Young birds
3. Blue Star
Best Player: Yesinthan
Best Keeper: Youngbirds Paki
Man ofte mach: Pakish

5 மே, 2013


2ஜி வழக்கில் பிரதமர் – சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி மனு விசாரணைக்கு ஏற்பு

இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி சிதம்பரம் மற்றும்

யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை

தயாநிதி மாறன் மீதான வழக்கு: மே 8-ல் விசாரணை
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வீட்டில் முறைகேடாக உயர் ரக அலைவரிசை


ஏ.கே. மூர்த்தி கைது : புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
 


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

ஏ.கே.மூர்த்தி கைது 
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். 

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48 வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில்  டாஸ் வென்று

4 மே, 2013


யூசுப் பதான், காலிஸ் ஆட்டத்தால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 47-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் கொல்கத்தா

 மைலம் நிதிநிறுவனம் பல கோடி மோசடி
சென்னை பால வாக்கத்தை சேர்ந்த ஜோதி, அகிலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று புகார் கொடுக்க வந்தனர்.

ad

ad