புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2013



முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்
இன்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போது இவ்விடையத்தை வெளிப்படையாக கூறினார்

வன்னி மாவட்டத்தின் பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்! கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,

தாயை அடித்து கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.


    பாமக இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் கதிர் ராஜரத்தனம். பா
தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை 
 
கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் 09.05.2013 மாலை


பாராட்டு விழா நடத்தத் தயார்! அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 90 சதவீதம்

அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை : தொண்டர்கள் உற்சாக வரவேற்ப
 பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (09.05.2013) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


 

    மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


730 அரசுப் பேருந்துகள் உடைப்பு; 17 பேருந்துகள் எரிப்பு:
 6,300 பா.ம.க.வினர் கைது

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணி வெற்றி 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 55வது ஆட்டம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

9 மே, 2013


ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி! திருக்கழுக்குன்றம் நீதிமன்றம்!
வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க

77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கிய ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் உட்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள் உள்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.


 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
 
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி. 
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!

சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு

8 மே, 2013


கர்நாடக சட்டசபை தேர்தல்: 117இடங்களில் காங்கிரஸ் முன்னணி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரிய பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம்

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலை 9.13மணி நிலவரப்படி,
காங்கிரஸ்- 46,
பாஜக - 26
ம. ஜனதா தளம் - 16
க.ஜ.க - 3, மற்றவை - 10
ஆகிய இடங்களில் முன்னிலை வகித்தது.

ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதைக் கண்டித்து சேலத்தில் பாமக செயலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்

லெபனான் சென்ற இலங்கை பணிப்பெண்ணின் இரு கைகள், தலை மாத்திரமே எஞ்சியது!

குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் (06) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.

7 மே, 2013



காயம்பட்ட 37 புலி பிள்ளைகளுக்கு
என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன் :
வைகோ பேச்சு 

  ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 20 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்தது. இரவு 8.45

ad

ad