புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013




          ""ஹலோ தலைவரே... ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் முடிஞ்சிடிச்சி. அதே நாளில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் முடிஞ்சிருக்கு.'



               ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்சும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திலும்,



               சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசால் அரசியல் பழி வாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டு

தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் 
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சூதாட்டப் புகாரில் சிக்கிய 3 வீரர்களின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம்
ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இப்போது சூதாட்டசர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை  மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ்  சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது 

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடனில் அடைக்கலம்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.

லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா?: புதிதாக கிளம்பும் சந்தேகம்
இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும்

பாடசாலை மாணவி விவகாரம்: குற்றவாளியைக் கைது செய்ய கோரி நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய திருவிழா கட்சிகள் 2013 


புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ கோபுரப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன .படங்கள் கீழே உள்ளன 



யுத்த கால சூழ் நிலையில் பெரும் சேதத்துக்குள்ளான  மேற்படி ஆலயத்தின் மீள் புனருத்தாரண பணிகளை புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்

20 மே, 2013


யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

உலகவாழ் தமிழ் மக்களுக்கு ஒர் அறிவித்தல. சுவிஸ் நாட்டில் சொலுத்தூண் மாநகரில் ஓர் கிராமத்தில
உள்ள அம்மன் ஆலயத்தில் ஆலயத்தை உருவாக்கிய குருக்கள் முதல்கொண்டு பல குடும்பங்களை ஆலயத்திற்கு வர த்தடை செய்துள்ளனர் ஆறுபேர் கொண்ட நிர்வாகத்தினர் இப்போது
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி

தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 
புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்:
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் படையினரிடம்...
 | இன்போ தமிழ் ]

புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்


நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் யுத்த வெற்றி விழாக்களில் பயன்கள் இல்லை: இராஜரட்ணம்


அரசாங்கம் யுத்த வெற்றியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த வெற்றி
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார். 
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ad

ad