புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவ
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருட்சேதம் தொடர்பில் 358 பேரது தகவல்கள் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய 400 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு படுகொலைகள், மற்றும் கப்பம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் ஒருபோதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது : த.தே.கூ.

வடக்கில் அரசாங்கம் ஒரு போதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. அதனாலேயே தேர்தலை நடத்தாமல் இருக்க பல்வேறு சதிகளை செய்கிறது. அவ்வாறு இல்லையென்றால்
மக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அ


மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வியாழன் மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 4.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் 4.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். 

30 மே, 2013


 முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று
தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது.
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன.

Tamilen wollten Miss-Wahl in Bern stürmen

Die erste Miss Tamil Switzerland heisst Vishny Kirupathasan. Dass die Wahl stattfand, passte nicht allen: Mehrere Tamilen versuchten, die Wahl mit Messern und Pfeffersprays zu stören.

Bildstrecke im Grossformat »
1|20
Vishny Kirupathasan ist die erste Miss Tamil Switzerland - und damit die erste tamilische Miss in ganz Europa.
Zum Thema
Fehler gesehen?
Fehler beheben!
Senden
Zehn Sicherheitsleute schützten das

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது
குருவுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பா.ம.க. கூட்டத்தில்
விஜயகாந்த் கைகாட்டியதற்காக முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்: தேமுதிக கருத்து
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம்தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு
தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதியிடம் அன்புமணி மனு: பாமக
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி 29.05.2013 புதன்கிழமை மாலை

29 மே, 2013

அழகிகளுடன் ஸ்ரீசாந்த்: வீடியோ காட்சியை வெளியிட்டது பொலிஸ் (வீடியோ இணைப்பு)

சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?


குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்த போட்டிகள் குறித்து சந்தேகம் வலுத்துள்ளது.

ad

ad