புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி 'கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்,
தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களில் அம்மா உணவகங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் ஏற்கனவே வார்டுக்கு ஒன்று 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது காலை 1 ரூபாய்க்கு
அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போடுங்கள்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை
மதுரை: அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான் : வைரமுத்து
மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுகோலைப் பயன்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு திமுக வரக்கூடாது :
 : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்

மதுரையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா வீடியோர் கான்பரசிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
எம் அமைப்பு தெற்கு ஆசியா உட்பட இலங்கையிலும் பரவியுள்ளது! போராட்டத்திற்கு உதவுங்கள்! - கனிமொழிக்கு வந்த மர்மக் கடிதங்கள்![ விகடன் ]
கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது.
வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த வெளிநாட்டு வாழ் தமிழரை காப்பாற்ற முயற்சிக்கும் பொலிஸார
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்தி
திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார்
சவூதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பு
சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ்

2 ஜூன், 2013



               நால்வர் அணியில் ஓ.பி.எஸ். லட்சணத்தை சென்ற இதழில் பார்த்தோம். மற்ற மூவர்களில் முதன்மையானவர் நத்தம் விஸ்வநாதன்.


          றாவது எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வி லிருந்து அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருக்கிறார் சேந்தமங்கலம் சாந்தி. முந்தைய 5 எம்.எல்.ஏ.க் களும் என்ன சொன்னார்களோ
 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் வந்ததால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

இது பெளத்த நாடு அல்ல: மனோ

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை

மன்மோகனுக்கு வைகோ அனுப்பிய கடிதம்

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையம் வேறு சில விடயங்களையும் கூறி ம.தி.மு.க.

வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது: சம்பிக்க

இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது.

கொழும்பு - பதுளை வீதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 6 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் வகுப்பு தடைக்கு உட்பட்ட மாணவ

EMPIRE OF KARUNANIDHIBookmark and SharePDFPrintE-mail
Saturday, 14 May 2011 14:23
This is with reference to Jaya rides wave, ruin DMk parivar. the story is well written and interesting to note about Cong and DMK alliance in the future. Here is a list of Karuna's empire EMPIRE OF KARUNANIDHI Karunanidhis extended family amassing millions in various businesses. One of them even made it to Fortune magazine list of top billionaires.
ஜெர்மனியின் பயெர்ன் மியூனிச் கழகம் இந்தவருடத்தில் மூன்றாவது கிண்ணத்தை வென்றுள்ளது 

ஏற்கனவே ஜேர்மனிய சம்பியன்கிண்ணம் , ஐரோப்பிய சம்பியன் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றியிருந்த வேலை இன்று நடைபெற்ற ஜேர்மனிய கோப்பைக்கான ஆட்டத்தில் ஸ்டுக்காடை 3-2 என்ற ரீதியில் வென்று மூன்றாவது கிண்ணத்தையும் கைபற்றி சாதனை படைத்துள்ளது . 
வடமாகாணத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றுவோம்!- அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் 3 - 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம்.

ad

ad