புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தேவை ஒபாமாவின் பங்களிப்பு மட்டுமே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
தென் சூடான் சுதந்திர நாடாக அமைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பொதுவாக்கெடுப்புக்கான ஆர்வமே காரணமாக இருந்தது என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது ஒபாமா அவர்களுக்கு கடிதத்தினை எழுதியுள்ளனர்.
வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்!- ஜனாதிபதி
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 

6 ஜூன், 2013


இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது,  கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.

5 ஜூன், 2013


பியர் போத்தலில் புத்தர் கொதித்தெழுந்தது ராவணா சக்தி

ஜப்பானிய பியர் கம்பனி ஒன்று சிகிரியாவின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா

பொதுபல சேனா எங்கே போயுள்ளது : அசாத் சாலி

ஹலால் மற்றும் மாடு வெட்டுவதற்கு எதிராக சத்தமிடும் பொதுபல சேனா மற்றும் அமைப்புக்கள் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக

வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாத சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது : த.தே.கூ.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்து இருக்கும் மாகாணங்கள் தாம் விரும்பினாலும் ஒன்றிணைய முடியாது என்ற வகையில் அரசாங்கம் 13 ஆவது



 

குஜராத் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. 
இதுபற்றி முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:-
 

பழநி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் அந்தரத்தில் நின்றதால், அதில் சென்ற பக்தர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.
செல்லக் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதம குரு கொலை
செல்லக் கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம குரு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுடன் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளால் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1000 கிலோ குண்டு!- அதிர்ச்சியில் படையினர்
கொழும்பு நகரப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக
இலங்கைத் தம்பதியினரின் கடத்தலுக்கு திட்டமிட்ட நபர் லண்டனில் கைது
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இலங்கை- பிரித்தானியா தம்பதியரின் கடத்தல் தொடர்பில், லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அஜந்தன் என்ற 22 வயதான குறித்த நபர், டோரஸ்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர்
முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள்
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச்  சொந்தம்
விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக்கொண்டு
அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை
தினேஷ் கார்த்திக் அதிரடி: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது..
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு 27-ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா
தலைவன் என்ற படத்தில் நடித்து வருபவர் பாஸ் என்கிற டி.டி.வி.பாஸ்கரன். இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியினரின் இரண்டாவது மகன். 
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வேண்டும்:
ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ, தமிழழகன் பேசினார். அப்போது

பெங்களூருவில் 4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். 
இளம்பெண் காதல் புரிந்தார் எனவும், காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், அப்பெண்னை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பெண்ணை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

பெங்களூரு

3 ஜூன், 2013


பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே
நியமிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி

 


பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் naKEEERAN  PHTOSபங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் அரசாங்கத்தினால் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள்
லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச்
 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி 'கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்,
தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களில் அம்மா உணவகங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் ஏற்கனவே வார்டுக்கு ஒன்று 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது காலை 1 ரூபாய்க்கு
அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போடுங்கள்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை
மதுரை: அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான் : வைரமுத்து
மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுகோலைப் பயன்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு திமுக வரக்கூடாது :
 : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்

மதுரையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா வீடியோர் கான்பரசிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
எம் அமைப்பு தெற்கு ஆசியா உட்பட இலங்கையிலும் பரவியுள்ளது! போராட்டத்திற்கு உதவுங்கள்! - கனிமொழிக்கு வந்த மர்மக் கடிதங்கள்![ விகடன் ]
கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது.
வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த வெளிநாட்டு வாழ் தமிழரை காப்பாற்ற முயற்சிக்கும் பொலிஸார
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்தி
திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார்
சவூதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பு
சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ்

2 ஜூன், 2013



               நால்வர் அணியில் ஓ.பி.எஸ். லட்சணத்தை சென்ற இதழில் பார்த்தோம். மற்ற மூவர்களில் முதன்மையானவர் நத்தம் விஸ்வநாதன்.


          றாவது எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வி லிருந்து அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருக்கிறார் சேந்தமங்கலம் சாந்தி. முந்தைய 5 எம்.எல்.ஏ.க் களும் என்ன சொன்னார்களோ
 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் வந்ததால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

இது பெளத்த நாடு அல்ல: மனோ

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை

மன்மோகனுக்கு வைகோ அனுப்பிய கடிதம்

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையம் வேறு சில விடயங்களையும் கூறி ம.தி.மு.க.

வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது: சம்பிக்க

இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது.

கொழும்பு - பதுளை வீதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 6 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் வகுப்பு தடைக்கு உட்பட்ட மாணவ

EMPIRE OF KARUNANIDHIBookmark and SharePDFPrintE-mail
Saturday, 14 May 2011 14:23
This is with reference to Jaya rides wave, ruin DMk parivar. the story is well written and interesting to note about Cong and DMK alliance in the future. Here is a list of Karuna's empire EMPIRE OF KARUNANIDHI Karunanidhis extended family amassing millions in various businesses. One of them even made it to Fortune magazine list of top billionaires.
ஜெர்மனியின் பயெர்ன் மியூனிச் கழகம் இந்தவருடத்தில் மூன்றாவது கிண்ணத்தை வென்றுள்ளது 

ஏற்கனவே ஜேர்மனிய சம்பியன்கிண்ணம் , ஐரோப்பிய சம்பியன் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றியிருந்த வேலை இன்று நடைபெற்ற ஜேர்மனிய கோப்பைக்கான ஆட்டத்தில் ஸ்டுக்காடை 3-2 என்ற ரீதியில் வென்று மூன்றாவது கிண்ணத்தையும் கைபற்றி சாதனை படைத்துள்ளது . 
வடமாகாணத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றுவோம்!- அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் 3 - 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம்.
வடக்கில் இராணுவ தலைமையகத்தை விரிவாக்க தனியார் நிலங்களை அரசாங்கம் சுவீகரிக்கும்!- காணி அமைச்சர்
வடக்கில் இராணுவ தலைமையகத்தை ஏற்படுத்துவதற்காக பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் 6 ஆயிர்து 381 ஏக்கர் தனியார் நிலங்களை அரசாங்கம்
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
கீரிமலை, கவுணாவத்தையில் மிருக வேள்வி! 750 கடாக்கள்,300 சேவல்கள் பலியிடப்பட்டன
கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே முக்கியமானது!- புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பேட்டி
தமிழர் தரப்பு தற்போது தமக்குள்ள இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டும். அதைவிடுத்து தமக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக கொள்ளலாகாது.
டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

1 ஜூன், 2013

சுவிட்சர்லாந்தில் கடுமையாகும் புகலிடச் சட்டங்கள்

சுவிட்சர்லாந்துக்குள் புகலிடம் தேடி வருவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் 57 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் எதிரொலி–வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!



வடக்கில் வேகமாக பரவும் விபசாரம் ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள் ?இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தி
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவன் படுகொலை: மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோயில் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி சசிகலா. தெய்வசிகாமணி ரியல் எஸ்டேட் உட்பட சில தொழில்களை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. 
கடந்த 30ஆம் தேதி இரவு கணவன் மனைவியும் வீட்டில் குழந்தையோடு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், தெய்வ சிகாமணியை அரிவாளால் வெட்டி வெளியே இழுத்துச்சென்று ஈரோடு பவானி சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 
யாரோ சிலர் வந்து தனது கணவரை கொலை செய்துவிட்டதாக, சசிகலா கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் சசிகலாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சசிகலாவின் கணவர் தெய்வசிகாமணி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்து, மனைவி சசிகலாவே கள்ளக்காதலன் சசிகுமாரை ஏவிவிட்டு கூலிபடை அமைத்து கணவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளரான கென்கிருபா அவர்களின் தேர்தல் நிதி சேகரிக்கும் நிகழ்வு!

கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபா ஸ்காபரோ கில்ட் வூட்(Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை

ஸ்காபுரோவில் இடம்பெற்ற தமிழனின் கொலை தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்படம் வெளியிட்ட பொலிஸ்! (video)

நேற்றைய தினம் ஸ்கார்போரோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிசார் இன்று கண்காணிப்பு ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அரச சார்பற்ற அமைப்பு நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறத!- ஐநாவில் இலங்கை
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தெளிவான ஓழுங்குகள் அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது
ராஜீவ் கொலை..!விடுபடாத மர்மங்கள்..! மீண்டும் விசாரிக்குமா சி.பி.ஐ.? - மதுரை நீதிமன்றம் -விகடன் 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் வெளிவராத தகவல்கள், விடை தெரியாத சந்தேகங்​கள் நிறைய இருக்கின்றன. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, சி.பி.ஐ.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மேற்குலக நாடொன்றின் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் சிங்கப்பூரில் கைது
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

31 மே, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவ
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருட்சேதம் தொடர்பில் 358 பேரது தகவல்கள் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய 400 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு படுகொலைகள், மற்றும் கப்பம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் ஒருபோதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது : த.தே.கூ.

வடக்கில் அரசாங்கம் ஒரு போதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. அதனாலேயே தேர்தலை நடத்தாமல் இருக்க பல்வேறு சதிகளை செய்கிறது. அவ்வாறு இல்லையென்றால்
மக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அ


மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வியாழன் மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 4.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் 4.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். 

30 மே, 2013


 முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று
தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது.
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன.

Tamilen wollten Miss-Wahl in Bern stürmen

Die erste Miss Tamil Switzerland heisst Vishny Kirupathasan. Dass die Wahl stattfand, passte nicht allen: Mehrere Tamilen versuchten, die Wahl mit Messern und Pfeffersprays zu stören.

Bildstrecke im Grossformat »
1|20
Vishny Kirupathasan ist die erste Miss Tamil Switzerland - und damit die erste tamilische Miss in ganz Europa.
Zum Thema
Fehler gesehen?
Fehler beheben!
Senden
Zehn Sicherheitsleute schützten das

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது
குருவுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பா.ம.க. கூட்டத்தில்
விஜயகாந்த் கைகாட்டியதற்காக முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்: தேமுதிக கருத்து
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம்தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு
தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதியிடம் அன்புமணி மனு: பாமக
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி 29.05.2013 புதன்கிழமை மாலை

29 மே, 2013

அழகிகளுடன் ஸ்ரீசாந்த்: வீடியோ காட்சியை வெளியிட்டது பொலிஸ் (வீடியோ இணைப்பு)

சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?


குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்த போட்டிகள் குறித்து சந்தேகம் வலுத்துள்ளது.
திகாரில் அடைக்கப்பட்ட ஸ்ரீசாந்த்

சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட்-பிக்சிங் செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் உள்ளிட்ட
கொலிவுட்டில் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்த நடிகை நீபா, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார்.
இவர் பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நீபாவுக்கும் வேலூரை சேர்ந்த கட்டுமான தொழில் செய்யும் சிவக்குமாருக்கும் திருமணம் நிச்சயமானது.
நீபா-சிவக்குமார் திருமணம் இன்று காலை சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி பிரசன்ன மகாலில் நடந்தது.
வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத நீபா கழுத்தில் சிவக்குமார் தாலி கட்டினார். நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகினர் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே மண்டபத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தே பின்லேடன் இறந்தார்: மெய்காப்பாளர் தகவல்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஆரம்ப உரையை

மாணவியுடன் தகாத முறையில் நடத்துகொள்ள முயற்சித்த ஆசிரியர்

கடந்த 23ஆம் திகதியே மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக தெரியவந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இராகலையிலமைந்துள்ள தமிழ் பாடசா
தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி MP
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான
13வது திருத்தத்தை இலங்கை நீக்கினால் பதிலடியாக கச்சதீவை மீளப்பெற இந்தியா உத்தேசம்!
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கும்
ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் ஜூன் 5ம் திகதிக்குள் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்
கண்டியிலிருந்து கடத்திச் சென்ற 15 வயது சிறுமியை வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வைத்து 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி ஒருவர் கண்டி பொலிஸ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 
தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் 6-வதாக சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்   ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது, தே.மு.தி.க. கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ad

ad