புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு: என்.ஐ.ஏ. அமைப்பு பகீர் தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
அத்வானி ராஜினாமாவை பா.ஜனதா பாராளுமன்றக்குழு நிராகரித்தது
பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் அத்வானி,

காஸா நிலப்பரப்பின் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை இதனைப் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும்

குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

பேஸ்புக்கில் தமிழில் எழுத எளிய வழி

பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி? இலகுவாக தமிழில் எழுத ஒரு வழி இருக்கிறது.
புங்குடுதீவில் முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி
புங்குடுதீவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஸ்தலத்திலேயே சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.
வர்த்தகர் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழில் 15 வயது சிறுமி கடத்தல்!- சந்தேகத்தில் 65 வயது பெண் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வைத்து 15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  65 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்
லண்டன் கொஸ்கோ சந்தை வாகன தரிப்பிடத்தில் தாக்கப்பட்டபுங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த  இலங்கைத் தமிழன் உயிரிழப்பு.
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
ராஜினாமாவை திரும்ப பெற அத்வானி நிபந்தனை?
பாஜகவில் இருந்து விலகியதை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் தனது நிலையை மாற்றிக்கொள்ள அத்வானி மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் பாஜக மூத்த தலைவர்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் அவர்கள்

10 ஜூன், 2013

பலபிட்டியவில் இன்று 11 மீனவர்களின் சடலங்கள் மீட்பு!: உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்ப
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. 
இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது - மத்திய அரசா? ஜெயலலிதாவா?: கருணாநிதி கேள்வி
இலங்கைப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுவது மத்திய அரசா அல்லது ஜெயலலிதாவா என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
இரண்டு வயதுடைய குழந்தை ஆற்றில் விழுந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தின் இரண்டு வயதடைய குழந்தை, பெர்ன் நகரின் எமி என்னும் பகுதியில் கான்டோன் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும்
அத்வானி ராஜினாமா


பாரதிய ஜனாதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து அத்வானி விலகினார். இனி பா.ஜ.க. அடிப்படை உறுப்பினராக மட்டுமே அத்வானி இருப்பார்.
தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்: எழும்பூரில் பதட்டம் 
சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்வதற்காக சென்ற வழக்கறிஞர்களுக்கும்
40 தொகுதிகளே இலக்கு: ஜெயலலிதா பேட்டி
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை டெல்லி சென்றார். மாலையில் திட்டக்குழு துணை தலைவர் மான்டெக்சிங்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 
 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: எதிர்ப்பு தெரிவித்து  பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ad

ad