புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

நான் முன் வைத்த கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார்: தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன்
சென்னை கோட்டையில் புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்த பிறகு விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன் செய்தியாளர்களிடம்
ஜெ.வை சந்தித்த விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் க.பாண்டியராஜன் ஜெயலலிதாவை சந்தித்தார். இதன்  எதிரொலியாக
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ.

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தற்போதைய நமது நாட்டு அமைச்சரவை முறை என்பது பிரிட்டிஷ் முறையாகும்.  நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ஆகும் வகையில் சம வாய்ப்பு அளிக்கும்

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இலங்கையின் முயற்சி வீண்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதன்படி இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், டிpல்ஷனும் களம் புகுந்தனர்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை

women_s_torture_in_nepal_1அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக

அத்வானி சமரசம் ராஜினாமாவை வாபஸ் பெற முடிவு ; அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் பா.ஜ.க

பிரான்சில் வேலை நிறுத்தத்தால் விமான போக்குவரத்து முடங்கும் அபாயம்

எந்த ஐரோப்பியரும் இனிப் பிரான்சில் தப்ப இயலாது!!!

பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலனை கத்தியால் வெட்டிய கணவன்!
தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.

11 ஜூன், 2013

மாநிலங்களவைத் தேர்தல்! வேட்பாளர் மாற்றம்! ஜெயலலிதா அறிவிப்பின் பின்னணி தகவல்!
அஇஅதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் லட்சுமணன், சரவணப்பெருமாள், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிடுவார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 

வி.சி.சுக்லா உயிரிழந்தார்
 

முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில்
ஐ. நா. குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தத
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் விடுத்த கோரிக்கையை  இலங்கை
13வது திருத்தம்! வீரவன்ச, சம்பிக்க இருவருக்கும் உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கை! இரா. சம்பந்தன்
13வது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது அதனை பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிரான தேசிய சுதந்திர முன்னணியின் கையெழுத்து வேட்டையில் ஜே.வி.பி?
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நடத்தும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு காணி உரிமை கிடைத்துள்ளது!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கில்ஒரு அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு இன்று காணி உரிமை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!- ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...
சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு: என்.ஐ.ஏ. அமைப்பு பகீர் தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
அத்வானி ராஜினாமாவை பா.ஜனதா பாராளுமன்றக்குழு நிராகரித்தது
பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் அத்வானி,

காஸா நிலப்பரப்பின் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை இதனைப் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும்

குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

பேஸ்புக்கில் தமிழில் எழுத எளிய வழி

பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி? இலகுவாக தமிழில் எழுத ஒரு வழி இருக்கிறது.
புங்குடுதீவில் முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி
புங்குடுதீவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஸ்தலத்திலேயே சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.
வர்த்தகர் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழில் 15 வயது சிறுமி கடத்தல்!- சந்தேகத்தில் 65 வயது பெண் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வைத்து 15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  65 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்
லண்டன் கொஸ்கோ சந்தை வாகன தரிப்பிடத்தில் தாக்கப்பட்டபுங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த  இலங்கைத் தமிழன் உயிரிழப்பு.
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
ராஜினாமாவை திரும்ப பெற அத்வானி நிபந்தனை?
பாஜகவில் இருந்து விலகியதை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் தனது நிலையை மாற்றிக்கொள்ள அத்வானி மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் பாஜக மூத்த தலைவர்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் அவர்கள்

10 ஜூன், 2013

பலபிட்டியவில் இன்று 11 மீனவர்களின் சடலங்கள் மீட்பு!: உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்ப
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. 
இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது - மத்திய அரசா? ஜெயலலிதாவா?: கருணாநிதி கேள்வி
இலங்கைப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுவது மத்திய அரசா அல்லது ஜெயலலிதாவா என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
இரண்டு வயதுடைய குழந்தை ஆற்றில் விழுந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தின் இரண்டு வயதடைய குழந்தை, பெர்ன் நகரின் எமி என்னும் பகுதியில் கான்டோன் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும்
அத்வானி ராஜினாமா


பாரதிய ஜனாதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து அத்வானி விலகினார். இனி பா.ஜ.க. அடிப்படை உறுப்பினராக மட்டுமே அத்வானி இருப்பார்.
தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்: எழும்பூரில் பதட்டம் 
சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்வதற்காக சென்ற வழக்கறிஞர்களுக்கும்
40 தொகுதிகளே இலக்கு: ஜெயலலிதா பேட்டி
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை டெல்லி சென்றார். மாலையில் திட்டக்குழு துணை தலைவர் மான்டெக்சிங்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 
 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: எதிர்ப்பு தெரிவித்து  பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஒபாமாவின் நியமனங்கள் இலங்கைக்குத் தலைவலி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கங்களைச் செலுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 24ஆக உயர்வு! 22 மீனவரை காணவில்லை! 30 படகுகள் கரை திரும்பவில்லை!
சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நயீனாதீவுக் கடலில் இராட்ச திமிங்கலம் கரையொதுங்கியது
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார்  25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும்
தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 ஜூன், 2013

இலங்கையில் இயற்கையின் சீற்றம்: 18 படகுகள் கவிழ்ந்தன - பலரை காணவில்லை - தெஹிவளையில் பதற்றம் - நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

7 ஜூன், 2013


கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்!
திருமா பேச்சு!

திமுக தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 03.06.2013 திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து



          தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் பா.ம.க.வினரை சிறையில் தள்ளுவதை தொடர் நடவடிக்கையாக கையாண்டு வருகிறது ஜெ.அரசு. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக

          டிகர் விஜய், தன் அரசியல் வியூகத்தை அறி விக்கும் நாளாக ஜூன் 8 இருக்கும்’ என பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். காரணம் வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்க்குப் பிறந்தநாள்

புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்த்து, “வரலாற்றுத் துரோகம் செய்ய வேண்டாம்”!! மாவை சேனாதிராஜாவுக்கு சங்கரியார் எழுதும் கடிதம் (1)

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி

ஷிம்லாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து : 18 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில்
விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே 13வது திருத்தத்தில் திருத்தம்!- அரசாங்கம்
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு
நெடுங்கேணி சிறுமி பாலியல் துஷ்பிரயோக சம்பவம்!- இராணுவ சிப்பாய் அடையாளம் காட்டப்பட்டார்
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று நீதிமன்றத்தில் அடையாளம்
ப.சிதம்பரத்தின் தாயார் காலமானார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி பழனியப்பன்(92) உடல்நலக் குறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அகதி முகாமில் வாழும் மாணவர்களின் கல்வி சாதனைகள் 
எவ்வித நம்பிக்கைகள் அற்று வாழ்ந்து வரும் இந்த மக்கள் மத்தியில் இருந்து கொண்டு சில மாணவர்கள் நன்றாகப் படித்து கல்வியில் சாதனை படைத்து அம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
cropm_aef241bdbb041bbc751ce4c20a2f3b48புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான

கொழும்பு பிரபல பாடசாலையில் ஆசிரியை முத்தமிட்ட ஆசிரியரால் பரபரப்பு

சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைதுஇக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
மரக்காணம் கலவரத்தில் உடனடி நடவடிக்கை: ஜெ.,விற்கு புரட்சி பாரதம் பாராட்டு

புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தியாகராயநகரில் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள்
பழனி கோயிலில் தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்
கலைஞரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டமும் இன்று (06.06.2013) மாலை நடைபெற உள்ளது.
விஜய் விழா ரத்து செய்யப்பட்டது ஏன்? :
பரபரப்பு தகவல்கள்
 
சென்னையில் நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட நலத்திட்ட விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  விஜய்யின் அரசியல்
காடுவெட்டி ஜே.குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
  அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முகம் கடந்த 23ம் தேதி 3 அவதூறு
திடீரென ரத்து செய்யப்பட்ட விஜய் விழா 

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன்22. இதை முன்னிட்டு ஜூன் 8ம் தேதியே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்த விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரசியல் மற்றும் காவல்துறையின் கெடுபிடியால் இந்த விழா ஏற்பாடுகள் நின்றுவிட்டன. 
அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுப்பு
பாமகவின் மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜூன் 7ம்தேதி வெள்ளிக்கிழமையன்று
பிக்குவை மரத்தில் கட்டி தாக்கிய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தேவை ஒபாமாவின் பங்களிப்பு மட்டுமே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
தென் சூடான் சுதந்திர நாடாக அமைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பொதுவாக்கெடுப்புக்கான ஆர்வமே காரணமாக இருந்தது என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது ஒபாமா அவர்களுக்கு கடிதத்தினை எழுதியுள்ளனர்.
வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்!- ஜனாதிபதி
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 

6 ஜூன், 2013


இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது,  கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.

5 ஜூன், 2013


பியர் போத்தலில் புத்தர் கொதித்தெழுந்தது ராவணா சக்தி

ஜப்பானிய பியர் கம்பனி ஒன்று சிகிரியாவின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா

பொதுபல சேனா எங்கே போயுள்ளது : அசாத் சாலி

ஹலால் மற்றும் மாடு வெட்டுவதற்கு எதிராக சத்தமிடும் பொதுபல சேனா மற்றும் அமைப்புக்கள் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக

வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாத சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது : த.தே.கூ.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்து இருக்கும் மாகாணங்கள் தாம் விரும்பினாலும் ஒன்றிணைய முடியாது என்ற வகையில் அரசாங்கம் 13 ஆவது



 

குஜராத் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. 
இதுபற்றி முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:-
 

பழநி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் அந்தரத்தில் நின்றதால், அதில் சென்ற பக்தர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.
செல்லக் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதம குரு கொலை
செல்லக் கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம குரு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுடன் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளால் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1000 கிலோ குண்டு!- அதிர்ச்சியில் படையினர்
கொழும்பு நகரப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக
இலங்கைத் தம்பதியினரின் கடத்தலுக்கு திட்டமிட்ட நபர் லண்டனில் கைது
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இலங்கை- பிரித்தானியா தம்பதியரின் கடத்தல் தொடர்பில், லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அஜந்தன் என்ற 22 வயதான குறித்த நபர், டோரஸ்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர்
முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள்
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச்  சொந்தம்
விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக்கொண்டு
அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை
தினேஷ் கார்த்திக் அதிரடி: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது..
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு 27-ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா
தலைவன் என்ற படத்தில் நடித்து வருபவர் பாஸ் என்கிற டி.டி.வி.பாஸ்கரன். இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியினரின் இரண்டாவது மகன். 
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வேண்டும்:
ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ, தமிழழகன் பேசினார். அப்போது

பெங்களூருவில் 4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். 
இளம்பெண் காதல் புரிந்தார் எனவும், காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், அப்பெண்னை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பெண்ணை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

பெங்களூரு

ad

ad