பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரச
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக்
பாஜகவில் மூத்த தலைவர் அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான
சுவிட்சர்லாந்து ஒபெர்லாண்ட் தூண் வரசித்தி விநாயகர் தேர்த்திருவிழா எதிர்வரும் சனியன்று காலை 8 மணிக்கு இடம்பெறுகிறது சைவத் திருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் நிர்வாகத்தினர்
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மன்மோகன்சிங
இலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
சேலத்தில் உள்ள குகை, எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் கணபதி (33), ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி பெயர் லதா (31). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜூன் 17-ம் தேதி கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார்.
மேலும் மேலும் சுவிசில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கும் யங் ஸ்டார் லீஸ்
இன்று லவுசானில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார் சுற்று போட்டி கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் கைப்பற்றி உள்ளது . இன்றை சுற்று போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிர் அணிகளிடம் இருந்து 11 கோல்களை அடித்து எந்த போட்டியிலும் தோற்காது இறுதி ஆட்டத்தில் றோயல் அணியை 4-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது லீஸ் யங் ஸ்டார் கழகம்
இன்றைய ஆட்டத்தில் பிரபலமான சிறப்பு ஆட்டக்காரர்களான யசிதன் நிஷாத் சபேசன் நிறோச் தர்மின் போன்றோர் சமோகம் அளிக்காமலே இந்த அணி அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது .விசேசமாக யூனியர் 17 அணி வீரர்களான ஜோண் பாஸ்கரன் (1997).திலீபன் சந்திரபாலன்(1997)ஆகியோர் அணிகளில் சேர்க்கபடிருந்தமை குறிப்பிடத்தக்கது . 16 வயதே நிரம்பிய இந்த வீரர்களில் பந்துக் காப்பாளராக அற்புதமாக ஆடிய ஜோணை பாரட்டியாகவே வேண்டும்
சிறந்த வீரர் விருது -பிரதீஸ் -யங் ஸ்டார்
ஆட்ட நாயகன் விருது- நிரூபன்-யங் ஸ்டார்
சிறந்த பந்து காப்பாளர் -ஆகி யங் பேர்ட்ஸ்
தரம்
1.யங் ஸ்டார்
2.றோயல்
3.யங் பேர்ட்ஸ்
16 ஜூன், 2013
மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் மெஸ்சி
அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பிரி. பொலி்ஸ் அறிவிப்பு
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை
(சூலை 31, 1954 - சூன் 15, 2013[1]கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்தாரா? அமைச்சர் டக்ளஸ்
மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தமிழர் பகுதி மாகாண சபை அதிகாரங்களை ரத்து செய்ய இலங்கை நடவடிக்கை
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாகாண சபை அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்கான அவசர மசோதாவை பாராளுமன்றத்தில் 18–ந்தேதி தாக்கல் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக
நேற்று மாலை 11.06.2031 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தமிழ் மாணவி மீது இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக அறியப்படுகின்ற
காதல் விவகாரம்! யாழ். நெடுந்தீவு படைமுகாமில் இராணுவச் சிப்பாய் தற்கொலை!
யாழ்.தீவகமான நெடுந்தீவுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை
யாழ். பேருந்து நிலையத்தில் விபச்சாரத்திற்காக காத்திருந்த தென்பகுதி யுவதிகள் மூவர் கைது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் விபச்சார நடவடிக்கைகளுக்காக காத்திருந்த மூன்று தொன்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளன
தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திபடுத்தும் இலங்கை அரசாங்கத்தின் பாசாங்கை ஏற்க முடியாது!- இந்தியா
இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச்சட்டத்தை சீராக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாக “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகை செய்தி
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் சிங்கள மக்களின் குடிப்பரம்பல் கணிப்பீடு!– அரசு உத்தரவு
வடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்களின் குடிப் பரம்பலை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
யாழ்.மானிப்பாயில் 12 வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முதியவர்: மரத்தில் கட்டி தாக்கிய பொதுமக்கள்
யாழ். மானிப்பாய் பிரதேச கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன்
பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தேமுதிகவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; அவர்கள் அதிமுகவுக்க்கு வருவார்கள் : சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ.,
தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல். ஏ.,க்கள், முதல்வர் ஜெயலலிதாவை
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை!
இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக தடுப்பதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆராய்வதற்கு இந்திய
அரசு பேருந்து - டேங்கர் லாரி மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Photos
பெரம்பலூர் ரோவர் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்
பாராளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்: சந்திரகுமார்
தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில் 6 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர். இதனால் தேமுதிகவின் பலம் 23ஆக குறைந்தது.
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ.
ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தற்போதைய நமது நாட்டு அமைச்சரவை முறை என்பது பிரிட்டிஷ் முறையாகும். நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ஆகும் வகையில் சம வாய்ப்பு அளிக்கும்
பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இலங்கையின் முயற்சி வீண்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதன்படி இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், டிpல்ஷனும் களம் புகுந்தனர்
நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை
இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக
ஆனால் இதற்கெல்லாம் முடிவு வந்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்களின் முக்கியமாக பிரான்ஸ் அமைச்சர்களின் கோரிக்கையின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தின்
பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)
[பரிசின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு வீதிகள் இக் கட்டுப்பாடுகளிற்குள் அடங்க உள்ளன. இக் கட்டுப்பாடுகள் அந்தப் பகுதிகளில் கடக்கும் பெரும் சாலைகளையும் உள்ளடக்கும். இந்தக் கட்டுப்பாடு வீதிகளின் பயன்பாட்டை சமன் படுத்துவதோடு ஏற்கனவே உள்ள போக்குவரத்தால்
மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலனை கத்தியால் வெட்டிய கணவன்!
தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ. நா. குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தத
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் விடுத்த கோரிக்கையை இலங்கை
13வது திருத்தம்! வீரவன்ச, சம்பிக்க இருவருக்கும் உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கை! இரா. சம்பந்தன்
13வது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது அதனை பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி? டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிரான தேசிய சுதந்திர முன்னணியின் கையெழுத்து வேட்டையில் ஜே.வி.பி?
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நடத்தும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!- ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...