புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்'

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள்
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.


ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30
மன்மோகன் சிங் மகளுக்கு அமெரிக்காவில் விருது
பிரதமர் மன்மோகன் சிங்கின் இளைய மகளும் மனித உரிமை சட்ட நிபுணருமான அம்ரித் சிங் (43), எம்.பி. அமி பேரா உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச்
உத்தரகாண்ட் வெள்ளம் : சென்னை பெண் மாயம்

த்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை, தமிழக அரசு பத்திரமாக மீட்டு அழைத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கம் பாபாநகரைச்
உத்தரகாண்ட் சம்பவம் : கங்கையில் மிதந்து வரும்
உடல்களுக்கு மரபணு சோதனை நடத்த உ.பி. அரசு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் பேய் மழை
சவூதி அரேபியாவில் வாரயிறுதி நாட்கள் மாற்றம்
செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் பொருளாதார வசதி படைத்த மிகப்பெரிய நாடாக சவூதி அரேபியா கருதப்படுகிறது.
India 129/7 (20/20 ov)
England 124/8 (20.0/20 ov)
India won by 5 runs

அரசியல் ஒடுக்குமுறையால்தான் தமிழர் வெளிநாடுகளுக்குத் தப்பியோட்டம்; சரவணபவன் எம்.பி.

இலங்கை போன்ற இன ஒடுக்குமுறை நிலவும் நாடுகளில் இருந்தே மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பியோடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது : மதுரையில் சரத்குமார் பேட்டி
சமகவின் தென்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.   இந்த கூட்டத்திற்கு கலந்துகொள்ள கட்சியின் தலைவர்
ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை
இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை மீது அமெரிக்கா, கனடா குற்றச்சாட்டு
கடந்த மே 26ம் திகதி, “பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலைப் போராட்டமும்” என்ற எனது கட்டுரை வெளியாகி அடுத்த நாள், திங்கட்கிழமை 27-05-2013, காலை


கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 539 வன்னி தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 இன்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச

23 ஜூன், 2013

இத் தளத்திநூடு நயி

நாகபூஷணி அம்மன் ஆலய பச்சை சாத்தும் நிகழ்வு.

- See more at: http://www.nainativu.tv/fullview.php?id=ODQz#sthash.tEnjwAPS.dpuf

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்மன்.........

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபரொருவரை அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பிடித்து பத்தேகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து  அதனூடாக குறித்த பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில்  தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்
யாழ்ப்பாணத்தில் இரண்டு இறங்குதுறைகள் விரைவில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பாசையூர் மற்றும் சுழிபுரம் இறங்குதுறைகள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

ad

ad