புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2013

இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நியமனத்தை இலங்கை நிராகரித்தது
இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
யாழிற்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் விஜயம்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகம்மத் சுபியுர் ரஹ்மான் (Mohammad Sufiur Rahman) இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
nagulan

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணல் நகுலனுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வி

24 ஜூன், 2013

உத்தரகாண்டில் 5 ஆயிரம் பேர் பலி: மீண்டும் 2 இடங்களில் நிலச்சரிவு 
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம்
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணி விற்பனை செய்ய தடை
இலங்கையில் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு

புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்'

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள்
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.


ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30
மன்மோகன் சிங் மகளுக்கு அமெரிக்காவில் விருது
பிரதமர் மன்மோகன் சிங்கின் இளைய மகளும் மனித உரிமை சட்ட நிபுணருமான அம்ரித் சிங் (43), எம்.பி. அமி பேரா உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச்
உத்தரகாண்ட் வெள்ளம் : சென்னை பெண் மாயம்

த்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை, தமிழக அரசு பத்திரமாக மீட்டு அழைத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கம் பாபாநகரைச்
உத்தரகாண்ட் சம்பவம் : கங்கையில் மிதந்து வரும்
உடல்களுக்கு மரபணு சோதனை நடத்த உ.பி. அரசு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் பேய் மழை
சவூதி அரேபியாவில் வாரயிறுதி நாட்கள் மாற்றம்
செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் பொருளாதார வசதி படைத்த மிகப்பெரிய நாடாக சவூதி அரேபியா கருதப்படுகிறது.
India 129/7 (20/20 ov)
England 124/8 (20.0/20 ov)
India won by 5 runs

அரசியல் ஒடுக்குமுறையால்தான் தமிழர் வெளிநாடுகளுக்குத் தப்பியோட்டம்; சரவணபவன் எம்.பி.

இலங்கை போன்ற இன ஒடுக்குமுறை நிலவும் நாடுகளில் இருந்தே மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பியோடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது : மதுரையில் சரத்குமார் பேட்டி
சமகவின் தென்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.   இந்த கூட்டத்திற்கு கலந்துகொள்ள கட்சியின் தலைவர்
ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை
இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை மீது அமெரிக்கா, கனடா குற்றச்சாட்டு
கடந்த மே 26ம் திகதி, “பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலைப் போராட்டமும்” என்ற எனது கட்டுரை வெளியாகி அடுத்த நாள், திங்கட்கிழமை 27-05-2013, காலை


கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 539 வன்னி தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 இன்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச

ad

ad