புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2013

sri Lanka 219/8 (41/41 ov)
West Indies 190/9 (41.0/41 ov, target 230)
Sri Lanka won by 39 runs (D/L method)

64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல்

இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் செயற்படும் அரசாங்கம் மறுபுறம் நீதிமன்ற அதிகாரத்தின் மூலமாக தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசங்களிற்கும் தெரியப்படுத்துவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கையிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 5.7.2013க்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நண்பகல் 12 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர்
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

மழை பெய்ததால் தடைபட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நேற்றைய போட்டி இன்று தொடருகிறது.
தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க கம்யூனிஸ்ட்கள் முன்வர வேண்டும்!- நேபாள முன்னாள் பிரதமர்
ஈழத் தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைத்து இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை
வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே எனவும்
சுவிஸ் பேர்ண் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
வீரமிகு விடுதலைப் போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் நேற்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
உன்ன அழகா, கண்கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை! திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடித விபரம்!
 
 


என் அன்புக்காதலி திவ்யாவுக்கு,
நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், எனக்கு

மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சம் கொள்ளை
ஓடும் பஸ்சில் ரூ.90 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தரம், சேகர், போர்‌வெல் இயந்திர
கலைஞரின் தத்துப்பிள்ளை - கனிமொழியின் தம்பி
மு.க.மணி எங்கே? : பரிதி இளம்வழுதி பரபரப்பு பேச்சு
 

 
அதிமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் வளர்மதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும்
புறப்பட்டுவிட்டேன்... ஜெ.வை பிரதமர் பதவியில் உட்கார வைப்பேன்...! பரிதி இளம்வழுதி பேச்சு! 
 சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 07.07.2013 அன்று அதிமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சம் கொள்ளை
ஓடும் பஸ்சில் ரூ.90 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தரம், சேகர், போர்‌வெல் இயந்திர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்கள்
இளவரசன் சாவு - நீதி விசாரணை - ஒட்டுமொத்த​ப் பின்னணிகளை​யும் விசாரிக்க வேண்டும்! - திருமாவளவன் கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இளவரசன் சாவு குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர்

8 ஜூலை, 2013

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
புலிகளிடம் சிக்கிய குழுவினர் மூன்று நாட்களாக உயிருக்கு போராட்டம்

இந்தோனேஷியாவில் மான் வேட்டைக்கு சென்ற குழுவினர், புலிகள் கூட்டத்தில் சிக்கி கொண்டு சுமார் 3 நாட்களாக மரத்திலேயே தவிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிராம யாத்திரையில் அராஜகமாகச் செயற்பட்ட சீருடை தரித்தோர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக உதயநகர் மேற்குப் பகுதியில் மக்கள் சந்திப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே
புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுதலை
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஐதீர தெரிவித்தார்.

ad

ad