புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி. 
news
 சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

உலக வில்வித்தைப் போட்டி : வெண்கலம் வென்றது இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 3) கொலம்பியாவில் உள்ள மெடெலின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான

ஒன்ரோறியோ மாகாண அரசியலில் முக்கிய இடத்தினைப் பிடிக்கப் போகும் கென் கிருபா

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ரோறியோ மாகாண இடைதேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்புக்களும் ,
பிரான்சில் முஸ்லிம்கள் போராட்டம்: 20 கார்கள் எரிந்து சாம்பலானது

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தலைநகர் பாரிசில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக் கட்சியான ஈபிடிபிக்கு 10 வேட்பாளர்களை போட்டியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்
வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்புவடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் சந்தித்துள்ளது.
யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்! பொலிஸ் விசாரணையில் சிக்கினார்
யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி
ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில்

விழுப்புரத்தில் செந்தமிழன் சீமானைக் கைது செய்த பொலிஸ்! (Photos)

1002554_10200273641063367_818007673_n
விழுப்புரம் அடுத்த வானூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
இப்பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறி ஊருக்குள் நுழைந்ததாக சீமான் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்தபோது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
45452_10200154475565100_1880357539_n
969931_10200154471324994_263392437_n
1075736_10200154488405421_230109818_n

22 ஜூலை, 2013

சென்னையில் இல.கணேசன் உட்பட ஆயிரக்கணக்காணோர் கைது
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மாற்று அரசியல் தகுதி மதிமுகவுக்குத்தான் உண்டு :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை 
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அதிகமாக போராடியது மதிமுக தான் :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை  மதிமுக
'வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ் - தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே
கடிகார ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டுள்ள சுவிஸ்

சுவிஸ் நாட்டில் கடிகார ஏற்றுமதியானது இந்த ஆண்டு ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என சுங்கவரி துறை(Federal Customs Office) தெரிவித்துள்ளது.

21 ஜூலை, 2013

பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது
மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

மத்திய மாகாண சபை தேர்தல். தொ.கா. வேட்பாளர் தெரிவு பூர்த்தி அதிகளவு புதுமுகங்கள்; பெண்கள் எவரும் இல்லை

மத்திய மாகாண சபைத் தேர்தலில் இ. தொ. கா. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 90 வீதமானவர்கள் புது முகங்கள் என கட்சியின் தலைவரும்
கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா நேற்று ஆரம்பமாகி தேர் பவனி வந்தது. அலரிமாளிகையின் முன்றலில் தேர் நிற்பதையும் ஜனாதிபதியின் பாரியாரான முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆலய அறங்காவலரின் பாரியார் திருமதி சாரதா மாணிக்கவாசகம் மாலை அணிவிப்பதையும் படங்களில் காணலாம். (படம் : லலித்வெலிவெட்டிகொட)X
இளம் தமிழ்பெண் கனடாவில் மாயம்

கனடா ரொறோன்ரோவில் 16 வயதாகும் தாமர துரைரத்னம் என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விடயத்தில் பொதுமக்களின் உதவியையும் வேண்டியுள்ளனர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை காணாமல் போயுள்ளார்.
பிஞ்ச் அவென்யூவிலிருந்து கடந்த புதன்கிழமை காலை 11 மணிக்கு
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட ஐவர் கைது
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் கட்டிடத்தொகுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று வெள்ளைவத்தை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ad

ad