புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013





             "தலைவா... வா'ன்னா அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா? வரத்தான் விட்டுடுவாங்களா? தடை தாண்டு வதற்குள் தலைசுத்தி விட்டது "தலைவா' விஜய்க்கு!

ஏன் இத்தனை தடை? விடை தேடி விசாரணையில் இறங்கினோம்.

கடந்த ஜூலை 20 தேதியிட்ட "நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரையில் அரசியல் "டச்'சுடன் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் "தலைவா' படம் எடுக்கப்பட்டிருப்பது பற்றி எழுதியதோடு இதனால் படத்துக்கு சிக்கல் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தனர்.

"படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் "யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும்!' என தணிக்கைக் குழு சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிவைஸிங் கமிட்டிக்கு அப்ளை செய்தது படக்குழு! அங்கும் சில காட்சிகளை வெட்டினால் "யு' இல்லேன்னா "யு/ஏ' சான்றுதான் எனச் சொல்லிவிட்டனர். "யு' இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும். இதனால் வெட்டிக் கொள்ள சம்மதித்து "யு' சான்றிதழ் பெற்றனர்.


முதலில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தபோதே மறைமுக மாக ஆளும் கட்சி அட் டாக்குடன் சில வசனங் கள் இருப்பதாக யூகித்த சென்ஸார் உறுப்பினர்கள் சிலர் "இது சிக்கலை உண்டாக்குமே. அதை அவாய்ட் பண்ணுங்களேன்!' எனச் சொன்னார்களாம்.
4 திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, 4வது கணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, இந்திரா நகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரபு (28), கலெக்டரிடம்


திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல் 
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். 


பூட்டிய வீட்டில் பள்ளி சிறுவனுடன் பெண் மர்மமான முறையில் மரணம்; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சாந்தி நகர், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு முதல் “துர்நாற்றம்” வீசியது. 
புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்

இந்தியா- தென் ஆப்ரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
ஈழத்தமிழர்களின் உரிமைக்காக புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத் தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நோர்வேயின்

12 ஆக., 2013

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை

நாடு முழுவதிலும் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிருகத்தனமான கோழைத்தனமான தாக்குதல் குறித்து விசாரணை வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு

கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்


உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா விட்ட சவால்!
 இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

11 ஆக., 2013


முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
 எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
 

கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்


தலைவா பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து
சொல்லவில்லை : நடிகர் தனுஷ் விளக்கம்
 

விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை.  மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் பிரிந்து போக இந்தியா உதவி செய்யும்! சிங்கள மக்கள் மத்தியில் அச்சம்! விக்னேஸ்வரன்
மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து, தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இவ்வாறு பிரிந்து போக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற அச்சமும் சிங்கள

10 ஆக., 2013

இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்

கமலின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் படு பிஸியாகி வலம் வந்து கொண்டிருக்கிறார். .
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்

ad

ad