புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2013

சோழவந்தான் அருகே மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
img1130821004_1_1மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லம்மாள் (வயது 65). இவருடைய கணவர் பீமன் ஏற்கனவே இறந்துபோனார். இவர்களுடைய 2 மகன்கள் திருமணமாகி நாகமலைப்புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.
லண்டன் சினி வேர்ல்டை உலுப்பிய எடுத்த ஈழத் தமிழர்கள
லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் நிறுவனமே தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது.
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் 2013அலங்காரத்திருவிழா - 
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின்  மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப்
நவநீதம்பிள்ளையின் வருகையால் அச்சம் - தடயங்களை அழிக்கும் அரசு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பில் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம், தாம் செய்த குற்றங்களின் தடயங்களை அழிக்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
காதல் தோல்வியால் இளம் ஜோடி தற்கொலை
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர்கள் அனைத்தையும் இழந்துவிடவில்லை! மீளவும் எழுவோம்: மக்கள் சந்திப்புக்களின்போது விக்னேஸ்வரன்!
தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில்
என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள்! பத்திரிகையாளர்களுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்த சேரன்! Photos
சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் : தந்தையுடன் சென்றார் 
இயக்குநர் சேரன் மகள் தாமினி, காதலன் சந்துரு விவகாரத்தில் சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் அளித்தது.  அதன்படி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து தந்தை சேரனுடன் சென்றார் தாமினி.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில்
தாயாருடன் ஒரே காரில் ஐகோர்ட்டுக்கு வந்தார் சேரன் மகள் தாமினி
இயக்குநர் சேரன் தனது மகள் தாமினி வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்தார்.  அவர் வந்து சிறிது நேரம் கழித்து ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர்,
லண்டனில் சம்பந்தனின் பேச்சு 


கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசவை துரோக குழு அடியாள் அங்கசன் ராமநாதன் குழு தாக்கிய பின்னர் மும்மொழிகளிலும் கர்சிக்கும் தம்பிராசா 

20 ஆக., 2013

பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி

பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவா ரிலீஸ் :
ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

 

 நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, இந்தியாவில் பேசுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது : ஜனாதிபதி

வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக.தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
சேரன் மகள் தாமினி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.இதைதொடர்ந்து சேரன் போலீசில்

சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவரங்குளம் காட்டில் ஆண்- பெண் சடலங்கள் (படங்கள்)
   புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் 30 வயது மதிக்க தக்க ஆண், பெண் சடலங்கள் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடலில்
ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கு :
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
 



ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.  சுரேஷூக்கு ஆயுள் மற்றும்  ஒரு லட்சம்

19 ஆக., 2013

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:நடிகர் விஜய் அறிக்கை
தடைகளைத்தாண்டி தலைவா திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து  நடிகர் விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில்,  ’’ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.
பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் :
 வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள்கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக் கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. 
பெரியார்தாசன் காலமானார்
சென்னையில் பெரியார்தாசன்(வயது) காலமானார். 
 பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியா
தலைவா பட டைட்டிலில்
செய்யப்பட்ட மாற்றம்!

 

விஜய் நடித்த தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட இருந்தது. சென்னையில் உள்ள தியேட்டர் களுக்கு, மர்ம மனிதர்கள் குண்டு மிரட்டல் விடுத்ததால், படம் வெளியாகவில்லை. தமிழகம் தவிர, ஆந்திரா, கார்நாடகா, கேரளா, மும்பை
சுவிசில் வீதியோரங்களில் இனி விபசாரம் செய்ய முடியும் 
தெருவோரத்தில் விபச்சார பெட்டிகளை அமைத்துவரும் சுவிஸ் அரசு, இவற்றை வரும் ஆகஸ்ட் 26 உத்தியோக பூர்வமாக திறந்துவைக்க உள்ளது. தெருவோரத்தில் இடம்பெறும் முறையற்ற

18 ஆக., 2013

நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.

ஆணுறைக்குள் இரத்தினங்களை வைத்து அதனை மலவாயிலில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்,
குறித்த நபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் எனவும் அவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்து பொதுநலவாய மாநாடு தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளையும்

17 ஆக., 2013



               ட்டமன்றத்தில் இருவரும் சந்தித்துக் கொள்வதில்லை. நேருக்கு நேர் வாதங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால்,  சட்டமன்ற விவாதங்களைவிட படுசூடாக அடிக்கடி அறிக்கைகள் மூலமாக மோதிக்கொள்கிறார்கள் ஜெ.வும் கலைஞரும். மக்கள்பிரச்சினைகள்,



                விஜய்யின் "தலைவா'’ பட விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டபடி இருக்கிறது.

நடிகரும், பத்திரிகையாளருமான சோவை 14-ந் தேதி மாலை விஜய் சந்தித்து "தலைவா' படச் சிக்கல் தீர, முதல்வரிடம் பேசி உதவும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால்... "எல்லாரும் எம்.ஜி.ஆர்.ஆகிவிட முடியாது. அரசியல் சாய லுடன் படம் எடுக்கும்போதே அதனால் வரும் சிக்கல்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அரசிடம் வரிவிலக்கு சலுகைக்காக

விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட தயார்: சரத்குமார் பதவி விலக வேண்டும்: ஜெ.அன்பழகன் அதிரடி
 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் கடந்த 9-ந் தேதி தமிழகத்தை தவிர மற்ற நாடுகள், மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவுடனான பிரச்சினைகளின் போது இலங்கை பக்கம் சார முடியாது: சீனா- ரஷ்யா அறிவிப்பு?
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முரண்பாடுகளின் போது தாம் இலங்கையின் பக்கம் சார்ந்திருக்க போவதில்லை என சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து கறுப்புக்கொடி, ரயில் மறியல் போராட்டம்: கருணாநிதி
இந்தியப் பிரதமர், தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
மங்கள சமரவீரவுக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையை தயாரித்துள்ளனர்!
இலங்கை அரச புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.எஸ். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கு எதிரான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து அதனை நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
அன்பான வாசக நெஞ்சங்களே . கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமான இணையதளங்கள் யாவுமே இலங்கையில் எவருமே பார்க்க முடியாதவாறு தடை செய்யப் பட்டுள்ளன .எமது இணையத்தை இலங்கையில் எப்போதும் காணக் கூடியவறுள்ளது.அண்மைகால தேர்தல்களை  ஒட்டி எமது இணையத்தின் மீதும் சில சதிகாரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதால் ஓரளவுக்கு சில செய்திகளை சில நாட்களுக்கு தவிர்த்து வருகின்றோம் மீண்டும் நிலைமை சீரானதும் எமது செய்தி கோவைகள் சிறப்பாக இருக்கும் என உறுதியளிக்கிறோம் 
கொன்று விடுங்கள்! பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகள் இரு நாட்டு அரசுகளுக்கும் கடிதம்!
பாகிஸ்தானில் ஹோஷியார்பூர் கோட் லக்பாத் சிறையில் இந்திய தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் என உருக்கமாக இந்தியா மற்றும்

விஜய் உண்ணாவிரதத்துக்கு
போலீசார் அனுமதி மறுப்பு
 

விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஏன் வெளியாகவில்லை? என்ன நடக்கிறது என்று படம் எடுத்தவர்களே மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம் “துலைக்கோ போறியள்“





ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில்

புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் விசாரணை: அச்சுறுத்தும் நடவடிக்கையே இது என்கிறார் சிறிதரன் எம்.பி.
வட மாகாண சபை தேர்தலின் நிமித்தம் நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயந்து எம்மை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதே கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது..
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து வாழ வழி வகைகள் செய்யப்பட வேண்டும்
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கையே என விடுதலைப்புலிகளது முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

16 ஆக., 2013

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தில் வர்த்தகத்துடன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு? - சிங்கள இணையத்தளம்
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்று அவுஸ்திரேலியாவில்
வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்து அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பல்­லப்பை பகுதி கிணறொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக வெளி­யான செய்­தி­களில் எவ்வித உண்­மையும்
16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்
16 பாரிய மனித உரிமை மீறல் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சதீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப் போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேர் கைது 
கச்சதீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாகவும் அறிவித்து விட்டு, கச்சதீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்ட கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
முன்னாள் இராஜதந்திரியும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலகவிற்கு டெய்லி நியூஸ் ஊடகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இடம்பெற்றதனைப் போன்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்று



        ழ்மையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்கிற பெயரில் மணப்பெண்களுக்கு  ‘கன்னித்தன்மை’ பரிசோதனை செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிற



         டந்த இதழில் விஜய்யின் ‘"தலைவா'’படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அரசியல் அதிகாரத்தால் இந்த திரைப்படம் ரொம்பவே பந்தாடப்பட்டு வருகிறது.
முன் அனுமதி பெறாமல் ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 8-ந்தேதி ஜெ.வைச் சந்திக்க விஜய்யும், டைரக்டர் விஜய்யும் கொடநாடு சென்றது ஏன்



         ""ஹலோ தலைவரே... 46 நாள் கழித்து கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் ஜெ.''

""எங்கே இருந்தாலும் அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததுன்னும், கொடநாடு என்ன லண்டனிலா இருக்குது. தமிழ்நாட்டில்தானே இருக்குதுன் னும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பணிகள் எதுவும் தடைபடாதுன்னும் கலைஞருக்கு பதில்
உயர்கல்வி கட்டணத்தை ஏற்குமாறு தலைமைச் செயலகம் முற்றுகை: மாணவர்கள் போலீஸ் தள்ளுமுள்ளு
அரசாணை 92ஐ செயல்படுத்தக்கோரி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தலைமைச் செயலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
கூட்டணி குறித்து முடிவெடுக்க கலைஞர், க.அன்பழகனுக்கு அதிகாரம்: மா.செ. கூட்டத்ததில் முடிவு
சென்னை அண்ணா அறிவாலயத்தல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர்

இயக்குநர் மணிவண்ணன் மனைவி காலமானார்
இயக்குநர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் காலமானார். 
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மனைவி செங்கமலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோயின்
"தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் விஜய் விடியோ பதிவில் புதன்கிழமை பேசியது: சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் "தலைவா' படம் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

எகிப்தில் மோர்சி ஆதரவாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு  எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம்  அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து  அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர்  இதுவரை காவலில்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
நடிகர் சிவாஜிகணேசனை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அரசு சார்பில் மணிமண்படம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பேரவையின் தலைவர் கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.
தலைவா படக்குழுவினருடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம்

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி, டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மற்றும் தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம்  இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11
நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வட்டக்கச்சியில் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டம் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

15 ஆக., 2013

வெளிநாடுகளில்  தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

வெளிநாடுகளில் தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட
மணிப்பூர் மேற்கு இம்பாலில் சுதந்திர தின விழா நடந்த இடம் அருகே குண்டுவெடிப்பு
நாட்டின் 67வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு 'தலைவா' தயாரிப்பாளர் வேண்டுகோள்
தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 
ஓடும் ரயிலில் வீரசாகசம் செய்த சிறுவன்: நிலை தடுமாறி விழுந்து பலி: சக பயணிகள் அதிர்ச்சி 
சுவிட்சர்லாந்   பலம் மிக்க பிரேசிலை வென்று சாதனை 
நேற்று நடைபெற்ற சினேகா பூர்வ உதை  பந்தாட்டத்தில் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் 5 தடவை உலக சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற ரீதியில் வென்றுள்ளது .பிரேசிலின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே அணி வகுத்து விளையாடிய போதும் சுவிஸ் அணியை வீழ்த்த முடியாமல் திணறினார்கள் அண்மைக்காலமாக சுவிச்ன் வீரகள பலம் மிக்க ஐரோப்பிய கழகங்களில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது .முக்கியமாக ஜெர்மனியின் முதல் தர கழகங்களில் மட்டும் 17 வீரர்கள் ஆடுகின்றனர் .2010 இல் நடைபெற்ற உலக கிண்ண ஆட்டத்தில் அப்போதைய சம்பியனான ஸ்பெயினை கூட 1-0 என்ற ரீதியில் வென்றிருந்தது சுவிஸ் 
வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணியினரின் சார்பில்  தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை

14 ஆக., 2013


கிரான்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் - ஐரோப்பிய ஒன்றியம்! 
கிரான்ட்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும்

கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி 
News Service
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.

இலங்கை அகதிகள் முகாம்களின்
நிலைமை மாறுமா?
 

உலகத்தில் சிறிய அழகான தீவுகளில் இலங்கையும் ஒன்று. தொழில் வளம், தேயிலை ஏற்றுமதி, கடல் போக்குவரத்து, அழகான திரிகோண மலை, இயற்கை துறைமுகம், உலகமே போற்றும் யாழ்ப்பாணம் நூலகம். மலைகள் போன்ற இயற்கை, செயற்கை செழித்த இலங்கை தீவுகள்.
அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற போராட்ட வடிவம் தான் வட மாகாண சபைத் தேர்தல்!
நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளர்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு
வெலிவெரியவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
கம்பஹா மாவட்டம், வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தொகுதி இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ்

13 ஆக., 2013





             "தலைவா... வா'ன்னா அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா? வரத்தான் விட்டுடுவாங்களா? தடை தாண்டு வதற்குள் தலைசுத்தி விட்டது "தலைவா' விஜய்க்கு!

ஏன் இத்தனை தடை? விடை தேடி விசாரணையில் இறங்கினோம்.

கடந்த ஜூலை 20 தேதியிட்ட "நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரையில் அரசியல் "டச்'சுடன் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் "தலைவா' படம் எடுக்கப்பட்டிருப்பது பற்றி எழுதியதோடு இதனால் படத்துக்கு சிக்கல் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தனர்.

"படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் "யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும்!' என தணிக்கைக் குழு சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிவைஸிங் கமிட்டிக்கு அப்ளை செய்தது படக்குழு! அங்கும் சில காட்சிகளை வெட்டினால் "யு' இல்லேன்னா "யு/ஏ' சான்றுதான் எனச் சொல்லிவிட்டனர். "யு' இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும். இதனால் வெட்டிக் கொள்ள சம்மதித்து "யு' சான்றிதழ் பெற்றனர்.


முதலில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தபோதே மறைமுக மாக ஆளும் கட்சி அட் டாக்குடன் சில வசனங் கள் இருப்பதாக யூகித்த சென்ஸார் உறுப்பினர்கள் சிலர் "இது சிக்கலை உண்டாக்குமே. அதை அவாய்ட் பண்ணுங்களேன்!' எனச் சொன்னார்களாம்.
4 திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, 4வது கணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, இந்திரா நகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரபு (28), கலெக்டரிடம்


திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல் 
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். 


பூட்டிய வீட்டில் பள்ளி சிறுவனுடன் பெண் மர்மமான முறையில் மரணம்; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சாந்தி நகர், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு முதல் “துர்நாற்றம்” வீசியது. 
புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்

இந்தியா- தென் ஆப்ரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
ஈழத்தமிழர்களின் உரிமைக்காக புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத் தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நோர்வேயின்

12 ஆக., 2013

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை

நாடு முழுவதிலும் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிருகத்தனமான கோழைத்தனமான தாக்குதல் குறித்து விசாரணை வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு

கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்


உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா விட்ட சவால்!
 இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

11 ஆக., 2013


முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
 எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
 

கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்


தலைவா பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து
சொல்லவில்லை : நடிகர் தனுஷ் விளக்கம்
 

விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை.  மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் பிரிந்து போக இந்தியா உதவி செய்யும்! சிங்கள மக்கள் மத்தியில் அச்சம்! விக்னேஸ்வரன்
மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து, தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இவ்வாறு பிரிந்து போக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற அச்சமும் சிங்கள

ad

ad