புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013




           "அரை அணா, ஒரு அணா என பைசா பைசாவாகச் சேர்த்து, சாதிமக்களை உயர்த்திய நாடார் மகாஜன சங்கத்தை, அநியாயமாக அழிக்கப் பார்க்கிறார்களே' எனக் குமுறுகிறார்கள்,


           "அவ சரியா பக்குவப்பட்டு வரமாட்டேங்கறா... நீங்க அந்த பூஜையைப் பண்ணி சரி பண்ணிட்டீங் கன்னா கூட்டிக்கிட்டுப் போயிடுவேன்' என்று மாந்த்ரீகர் அறவாழியிடம் கொண்டு போய் பெற்ற மகளையே நிறுத்தியிருக்கிறார் அந்த தாய். தாயின் பொடி வைத்துப் பேசும்

 லாஸ்ட் புல்லட்!

ஆகஸ்ட் 17. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 50-வது பிறந்த நாள் நிறைவு. முரசொலி  மாறன் பிறந்தநாளும் அதே தேதிதான் என்பதால் அதற்காக விழாவில் கலந்துகொள்ள கோபால புரத்திலிருந்து கிளம்பிய கலைஞரை வீட்டின்


           ""ஹலோ தலைவரே... டெல்லியிலே எதிர்க்கட்சியான பா.ஜ.க தன்னோட தேர்தல் வியூகங்களை நரேந்திர  மோடி தலைமையிலான பிரச்சாரக்குழுவைக் கூட்டி ஆலோ சிக்க ஆரம்பிச்சிடிச்சி.''
தலைவா - விமர்சனம்!

   ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.
திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் - ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது

23 ஆக., 2013


தே.மு.தி.க. துணை பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல்!
தே.மு.தி.க. துணை பொது செயலாளர் ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் அ.தி.மு.க. அல்லது காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.
லண்டன் ஏர்போர்ட்டில் இசைஞானி இளைய ராசா ,பாலசுப்ரமணியம்,கமல்,சைலஜா ,பவதாரணி .யுவன் சங்கர் ராஜா


கடந்த 18.08.2013 அன்று சுவிஸ் இல் நடைபெற்ற சுவிஸ் பாய்ஸ் சூற்று போட்டியில் வெற்றி பெற்ற  இளம் நட்சத்திர கழகம் மற்று கழகத்தவரும் 3 ஆம் இடத்தை பெற்ற பீ அணியினரும் 




புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் குடும்பத்துடன் கைது

தமிழக கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பதை நியாயப்படுத்தவும், இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கும் முகமாகவும், இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு
gimpaka_jvpnews2
கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் பணக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600,00)
ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை பொதுநலாய நாடுகளின் செயலாளரின் கையில்!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
3வது முறையாக தே.பா.சட்டத்தின் கீழ் ஜெ.குரு கைது: சென்னை ஐகோர்ட்டில் பாமக வழக்கு: பிற்பகலில் விசாரணை
பா.ம.க. எம்.எல்.ஏ., ஜெ.குரு மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து பாமக

ஆந்திர எம்பிக்கள் 11 பேர் அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவு
ஆந்திர எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அவை கூடியதும் 11 எம்பிக்களின் பெயர்களையும் வாசித்தார். விதி 374ஏயின் கீழ் 11 பேரும் அவை வளாகத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் தடை விதித்த மீராகுமார் அவையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.

ad

ad