புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை

கணவன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம்

36 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வந்த முதல் தென்கொரிய பிரதமர்

36 வருடங்களுக்கு பின்னர் தென்கொரிய பிரதமர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இரத்தக் கையெழுத்து

இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

நவநீதம்பிள்ளையின் பயணம், நீதியை வழங்குமா?
நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
நவநீதம்பிள்ளை திருமலை விஜயம் - மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு எதிரில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலாவது பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டம் எழுச்சிபூர்வமாக நடைபெற்று நடைபெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது- த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா சாகும்வரை உண்ணாவிரதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள்! அரங்கை நிறைத்த மக்கள் கூட்டம்!
சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள் கலந்து சிறப்பித்த இதயம் துடிதுடிக்க என்னும் கலைநிகழ்ச்சியில் நடனப் போட்டி, அழகுராணிப் போட்டி என்பன நடைபெற்றதுடன் இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோச்சடையானில் எஸ்.பி.பி பாடிய பாடல்(வீடியோ)!

கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸுக்கான கடைசி கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கோச்சடையான் திரைப்படத்தின் எந்த ஒரு தகவலும் எந்த விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது கோச்சடையான் டீம். 


ஆனாலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதால் அவ்வப்போது கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதோடு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவருகின்றனர். கடைசியாக கோச்சடையான் டீம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்யும் வீடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.


           ""ஹலோ தலைவரே... போன வாரம்தான் தமிழ்நாட்டு மந்திரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. இப்ப மறுபடியும் மூச்சுத் திணறிக்கிட்டிருக்காங்க.''

விஜய் போலிசாக நடிக்கும் ஜில்லா படஷூட்டிங்கில் நடிகையிடம் சில்மிஷம்!

'லைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். ரிலீஸுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. 




                 கஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்

28 ஆக., 2013

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி
காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தெரி­வித்­துள்ளார்.
முள்­ளி­வாய்க்கால்,
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே சாதனை : பாகிஸ்தானை வென்றது
ஜிம்பாப்வே அணி கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானை வென்று சாதனை படைத்து ள்ளது, செவ்வாய்க்கிழமை இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜிம்பாப்வே இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது.

நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான்

இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார்

தாயாரின் ஆசைநாயகனால் ஒரு வயது பாலகி பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை

தியத்தலாவையில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே ஒரு வயதும் இரு மாதங்களைக் கொண்ட


பிரபலமான தமிழீழப் பாடகன் எஸ்.ஜி.சாந்தன் ஆயுத அடக்குமுறையில் இருந்து விடுபடுகிறாரா.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கீதத்தினை  பாடி புரட்சி செய்துள்ளார் 
தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!…
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
(இப்பாடலின் வீடியோப் பதிவை “அதிரடி” இணையத்துக்காக கூட்டமைப்பின் இளைஞர் அணியுடன் இணைந்து உருவாக்கியவர் வவுனியா “ஜெயம் கொண்டான்”)
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன். 
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.
f
வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் பயணித்த 'இதயம்'

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்களானது வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ad

ad