புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

எமது இணையத்தின் செய்தியாளர்கனின் கருத்துக்கணிப்பின்படி  வட  மாகாண  சபை தேர்தலின் தற்போதைய நிலவரப்படி 
கூட்டமைப்பின் வேட்பாளர்களின் வெற்றி பெறுவோர் வரிசையில் விருப்பு வாக்குகள் பின்வரும் நிலையில் உள்ளதாக  அறிகிறோம் 

1.விக்கினேஸ்வரன் 
2.ஆனந்தி சசிதரன் (எழிலன் )
3.கஜதீபன் 
4.சித்தார்த்தன் 
5.தம்பிராசா 
6.ஐங்கரநேசன் 
சென்னை அணி கிண்ணத்தை வெல்லும்: அஷ்வின் நம்பிக்கை

சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்தன

சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.

இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போர்; நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோரின் உறவுகள் திரள்வர் 
சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
பிரபல அரசியல் பிரமுகரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?
நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதித்துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் மகன் பிரவுக்கும், மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் கே.பி. சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,


அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.

ஜெயலலிதாவுடன் பிரகாஷ் கரத் சந்திப்பு
 

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் சந்தித்தார். 
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி ஆஜராகவில்லை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
பிறந்த நாள் பரிசு வழக்கு: 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிறந்த நாள் பரிசு வழக்கில் 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம்


த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு கழிவு ஒயில் வீசித் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம்
யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் தடம்புரண்டது: 30 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம்! நான்கு உயர் இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு உயர் இராணுவ அதிகாரிகள்   பணியிலிருந்து  விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள்: கண்ணை மூடிக் கொள்ளுமா ஐ.நா?
எதிர்வரும் செப்டம்பர் மாத மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் இராணுவ முகாம்கள் வெற்றுப்படுத்தப்படும் என்று இராணுவவத்தினர் அறிவித்துள்ளனர்.
இளம் யுவதியை அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் பொலிஸார்
திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்டாத இளம் யுவதியை ரகசியமாக அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: விக்னேஸ்வர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடபகுதிக்கு விஜயம் செய்த போது, அவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்த பல பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக நவிபிள்ளையிடம்
ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி.நவநீதம்பிள்ளைக்கும் த.தே.கூ தூதுக்குழுவினருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இறுதிப் போரின் போதன யுத்தக்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்றவற்றுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தேவை என்று வலியுத்தப்பட்டது. 

திரு.எம்.ஏ.சுமந்திரன் 
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாஜக அணியில் தேமுதிக?… விஜயகாந்திடம் பேச்சு நடத்தியலோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி

ad

ad