புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

சிரியா மீதான தாக்குதல்: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் கைகொடுக்குமா?

இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்சும் சிரியா மீதான தாக்குதலிலிருந்து விலகி கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தொட்ர்ந்து அச்சுறுத்தல்; சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியாத நிலை என முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பர்ளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக
"ஆளும் ஐ.ம.சு. முன்னணியின் சார்பில் இராணுவம் நிறுத்திய 4 வேட்பாளர்'
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.குடாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர, இராணுவத்தினரின் சிபார்சின்
நவநீதம் பிள்ளை எமக்கு பாடம் கற்பிக்க முடியாது - பொதுபலசேனா 
எம் நாட்டிற்கு நவநீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
அனிதா குப்புசாமி அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ‘’பிரபல இசைக் கலைஞர் அனிதா குப்பு சாமி முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின்
பாமக முன்னாள் தலைவர் தீரன் அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை அவரது இல்லத்தில் இன்று பட்டாளி மக்கள் கட்சியின்
முன்னாள் திமுக அமைச்சர் கோமதி சீனிவாசன் அதிமுகவில் இணைந்தார்
முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், தனது கணவர் சீனிவாசனுடன் முதல்–அமைச்சர் ஜெயலலி தாவை சந்தித்து, தி.மு.க.வில் இருந்து விலகி தங்களை கழகத்தின்
உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில்அதிமுக -திமுகவின் தள்ளுமுள்ளு - ஒருவர் பலி
தஞ்சாவூரில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் திமுக., எம்பி., பழனிமாணிக்கமும், மாநில அமைச்சர் வைத்தியலிங்கமும் கலந்து கொண்டனர்.
முட்டாள் அரசாங்கம் தற்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளது!- ரில்வின் சில்வா
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு அவருக்கு எதிராக பேசும் அரசாங்கத்தின் முட்டாள் தனமான செயற்பாட்டால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
என்ன சொல்லப் போகிறார் நவநீதம்பிள்ளை அம்மையார்?
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் நாளை யாழில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives

தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்

சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013


சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளம்கலை மன்ற ஸ்தாபகரும், தமிழிசையால் மக்கள் மனம் நிறைந்த சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் தமிழிசைகானமிர்தம் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி மாலை 6.30மணிக்கு பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
Kleefeld Zentrum
Mädergutstr 5,    3018 Bern

இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.
யாழ் தேவி எதிர்வரும் 14 முதல் கிளிநொச்சியில் 
 கொழும்பில் இருந்து வவுனியா, ஓமந்தை வரை தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் யாழ் தேவி ரயில் எதிர்வரும் 14 ஆம் திகதியில் இருந்
விடுதலைப் புலிகளுடன் மவோயிஸ்ட் அமைப்பு தொடர்பு! 
 விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது : ராமதாஸ் 
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது என பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்கு சமூக விழாக்களை பயன்படுத்தக்கூடாது : தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலில் கட்சிகளும், குழுக்களும் விசேடமாக வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சமய வழிபாட்டு நிலையங்களையும் சமய விழாக்களையும் பயன்படுத்தக்கூடாது.

நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம்

நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர்

குழியில் விழுந்து சிறுவன் பலி : காத்தான்குடியில் சம்பவம்

குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஐந்து வயது சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி விடுதி வீதி 03ஆம் குறுக்கு லேனில்

சவுதியில் மரணமான இலங்கைப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்

சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் தேர்தல் வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபட்டால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து மற்றும் செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைதுசெய்து

எகிப்தில் பிடிபட்ட உளவு பார்க்கும் நாரை?

உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று  எகிப்தில் பிடிபட்டுள்ளது.
குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன்


1 செப்., 2013

தேமுதிக செயற்குழு கூட்டம்: பரபரப்பை ஏற்படுத்திய பண்ருட்டியார்
தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற எம்.எல்.
5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் சென்னை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்தனர்
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள். சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த
வடக்கு, கிழக்கிலிருந்து படைகளை அகற்றுக; அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்து 
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின்
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அபர்ணா திருப்பதி சென்று அங்கு மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். 
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை திறந்து வைப்பார் ஜெயலலிதா?

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
காற்று தங்கள் பக்கம் வீசவில்லையாம் – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா

சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்கிறது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டதில் இருந்து, காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடிவதாக, ஆதங்கப்பட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. 
ஆசியக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இந்தியா: உலகக் கிண்ணத்துக்கும் தகுதி பெற்றது

ஆசிய கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன். ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை

இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன்.
ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்
tnainfo-navaneetham-pillai-

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அவரும் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொண்டதாகவும் த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
சுதந்திரமானதொரு சர்வதேச விசாரணை 
‘இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுவரையில் நியாயமானதொரு விசாரணை நடத்தப்படவில்லை. உள்ளுர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை

போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை: நவி எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில்

31 ஆக., 2013

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் சென்னையில் கைது: இந்திய ஊடகம்

இந்தியாவின் கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சென்னையில்

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கை விஜயத்தின் பின்னர் தயாரிக்க உள்ள அறிக்கையானது, நான்கு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த பெண்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
'எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி

இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணம், சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் மற்றுமொரு கவனத்தினை குவித்திருந்த நிலையில், எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா என ஐ.நா ஆணையாளர் குறித்துரைத்த கருத்து, அனைத்துலக ஊடகங்களின் இன்றைய மையச் செய்திகளில் ஒன்றாகிவிட்டது.
விக்னேஸ்வரனின் தலைமையில் வடக்கில் சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கலாம்!- அரசாங்க அமைச்சர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த உதாரணத்தைக் காட்டும் என்று அரசாங்கம் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  அமைச்சர் டியூ குணசேகர இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். 
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்! கொழும்பில் நவி பிள்ளை இடித்துரைப்பு
இலங்கையின் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நம்பகமான குற்றச்சாட்டுக்குள் குறித்து ,போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.


        நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கையில் கிடைக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் பயன்படுத்திப் பார்க்க அது எத்தனிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒன்பது ஆண்டுகால




         ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு எதிர்பாராத திருப்பங்களோடு போய்க்கிட்டிருக்குது.. ஜெ. செம டென்ஷனில் இருக்கிறாராம். அரசு வக்கீல் பவானிசிங் மாற்றப்பட்டதால் ஜெ. தரப்பு ரொம்ப டிஸ்டர்பாகியிருக்குது.''




              ""புதுவை மாநிலத்தை திகில் மாநிலமாக ஆக்கிவருகிறார்கள் ரவுடிகள்.  அவர்களை அரசாங்கம் அடக்கிவைக்கவேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்து 27-ந் தேதி புதுவையில் முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினார்கள் வியாபாரிகள். இத


          ரபரப்பு, பதற்றம், கோபம் என உக்கிர வடிவாக இருக்கிறார் ஜெ. என்கிறார்கள் அவரைச் சுற்றியிருப்பவர்கள். அதற்கு காரணம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதிரடியாக நீக்கப்பட்டதுதான். இந்த வழக்கில் இதற்கு முன் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தயார்: எடியூரப்பா

மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக கஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி உண்ணாவிரதம் : சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பு
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆசராம் பாபு இந்தூரில் இல்லை என போலீசார் தகவல்: ஆதரவாளர்கள் 6 பேரை கைது செய்த போலீசார்

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சாமியார் ஆசராம் பாபுவை தேடி போலீசார் இந்தூர் வந்தனர். ஆனால் அவர் இந்தூரில் இல்லை என மாநகர போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 17 வயது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை: சிறார் கோர்ட் தண்டனை
 

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். 
சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்; கபே அமைப்பினால் ஏற்பாடு 
"சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சிவில் சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஞானம்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முறையிட்ட கூட்டமைப்புக்கு பாராட்டு 
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் அனுமதியுடன் பெளத்த மத தீவிரவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள், நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முறையிட்டுள்ளது.
 போர்குற்ற விசாரணை நடத்தியே தீரவேண்டும்; நவிப்பிள்ளையிடம் வலியுறுத்தியது தமிழ்க் கூட்டமைப்பு 
 "இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் படைத்தரப்பினர் நடத்திய நடத்திக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும்.''
 
இலங்கை அரசின் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முனையும் போது கலவரப்படக் கூடாது: மனோ கணேசன்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும் போது, மண்ணெண்ணெயில் விழுந்த சாரைப்பாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
யாழில் 16 வயது மாணவியைக் காணவில்லை: பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் ஏழாலைப் பிரதேசத்தில் 16 வயது மாணவியொருவர் காணாமல்போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை
போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
ஓமந்தை சோதனைச் சாவடியில் பரிசோதனைகள் நிறுத்தம்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்தபோது,  பிரதான சோதனைச் சாவடியாக இருந்த ஓமந்தையில் இன்று நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து
பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்தார்.
இறுதிப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவிபிள்ளை!- தடுத்து நிறுத்திய இல. அரசு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த
இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் மக்கள் காணாமல் போகவில்லை: கோத்தபாய நிராகரிப்பு
வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
22 வயதான யுவதியை கடத்தி நிர்வாணப் படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!
உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக மஹர பெண்கள் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த 22 வயதான யுவதியை கடத்திச் சென்று ஆடைகளை அவிழ்த்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்தது சென்ற யுவதியை பலவந்தமாக முச்சக்கர வ

கொழும்பு, மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது இராணுவத்தினரை தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவிப்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம்

விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு

ஐநா அலுவலகத்தின் உள்ளே அரச “CID” திணறிய ஊடகவியலாளர்கள்!! பதறிய நவிப்பிள்ளை??

ஐநா அலுவலகத்தின் உள்ளேயும் புலனாய்வாளர்கள் – ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை குழப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில்
சென்னையில் இருந்து  ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் கோளாறு:
165 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 165 பயணிகள் இருந்தனர்.
பெற்ற மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு41 ஆண்டு சிறைத்தண்டனை
பெற்ற மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புதுச்சேரி தாயாருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் முனையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:
வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!- சில சம்பவங்கள் தனிப்பட்டவை: ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நவநீதம்பிள்ளையை இழிவுபடுத்திப் பேசிய சிங்கள அமைச்சருக்கு வைகோ கண்டனம்
நீதிக்காகவே வாழ்கின்ற மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வாவின் திமிர்ப் பேச்சுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தைபயேர்ண் மியூனிச்  அபாரமாக ஆடி கடைசி  செக்கன் வரை போராடி   வென்றது 

1-1 என்ற சமநிலையில் மேலதிக நேரம் 30 நிமிடத்தில் இரண்டாவது கோலை போட்ட செல்செயை எதிர்த்து கடைசி வினாடி வரை கள மாடிய மியூனிச் தனது 40 மில்லியன் வீரர் மாற்றினஷ் மூலம் விளையாட்டு முடிய 4 செக்கன்களே இருக்கும்போது கோலை அடித்து மீண்டும் சமநிளையாக்கி பனால்டி உதய் வெற்றி நிர்ணயிப்புக்கு இழுத்து சென்றது .இரண்டு பக்கமுமே நட்சத்திர பந்துக்காப்பலர்களை நம்பி இருக்க மியூனிச் காப்பாளே நோயர் 5 வது பந்தை பிடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .மியூநிசுக்கு இந்த பருவ காலத்தில் கிடைக்கும் 5 வது கிண்ணம் இதுவாகும் (ஐரோப்பிய சம்பியன்,ஐரோப்பிய சூப்பர் கிண்ணம்,ஜேர்மனிய கிண்ணம்,ஜேர்மனிய சம்பியன்,ஜேர்மனிய சூப்பர் கிண்ணம் )

30 ஆக., 2013

எமது இணையத்தின் செய்தியாளர்கனின் கருத்துக்கணிப்பின்படி  வட  மாகாண  சபை தேர்தலின் தற்போதைய நிலவரப்படி 
கூட்டமைப்பின் வேட்பாளர்களின் வெற்றி பெறுவோர் வரிசையில் விருப்பு வாக்குகள் பின்வரும் நிலையில் உள்ளதாக  அறிகிறோம் 

1.விக்கினேஸ்வரன் 
2.ஆனந்தி சசிதரன் (எழிலன் )
3.கஜதீபன் 
4.சித்தார்த்தன் 
5.தம்பிராசா 
6.ஐங்கரநேசன் 
சென்னை அணி கிண்ணத்தை வெல்லும்: அஷ்வின் நம்பிக்கை

சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்தன

சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.

இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போர்; நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோரின் உறவுகள் திரள்வர் 
சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
பிரபல அரசியல் பிரமுகரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?
நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதித்துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் மகன் பிரவுக்கும், மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் கே.பி. சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,


அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.

ஜெயலலிதாவுடன் பிரகாஷ் கரத் சந்திப்பு
 

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் சந்தித்தார். 
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி ஆஜராகவில்லை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
பிறந்த நாள் பரிசு வழக்கு: 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிறந்த நாள் பரிசு வழக்கில் 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம்


த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு கழிவு ஒயில் வீசித் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம்
யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் தடம்புரண்டது: 30 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம்! நான்கு உயர் இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு உயர் இராணுவ அதிகாரிகள்   பணியிலிருந்து  விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள்: கண்ணை மூடிக் கொள்ளுமா ஐ.நா?
எதிர்வரும் செப்டம்பர் மாத மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் இராணுவ முகாம்கள் வெற்றுப்படுத்தப்படும் என்று இராணுவவத்தினர் அறிவித்துள்ளனர்.
இளம் யுவதியை அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் பொலிஸார்
திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்டாத இளம் யுவதியை ரகசியமாக அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: விக்னேஸ்வர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடபகுதிக்கு விஜயம் செய்த போது, அவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்த பல பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக நவிபிள்ளையிடம்
ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி.நவநீதம்பிள்ளைக்கும் த.தே.கூ தூதுக்குழுவினருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இறுதிப் போரின் போதன யுத்தக்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்றவற்றுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தேவை என்று வலியுத்தப்பட்டது. 

திரு.எம்.ஏ.சுமந்திரன் 
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாஜக அணியில் தேமுதிக?… விஜயகாந்திடம் பேச்சு நடத்தியலோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி

சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது!

டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
மன்னார் ஆயருக்கு நவநீதம்பிள்ளை அழைப்பு – இன்று கொழும்பில் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யொசெவ் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். 

கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்: நவீபிள்ளையிடம் கோரிக்கை

லங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை
navi-east3

நவநீதம்பிள்ளையின் திட்டமிடப்படாத திடீர் சந்திப்பு, களப்பயணம் – அரசாங்கம் குழப்பம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சில திடீர் சந்திப்புகளையும், களஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவிப்பிள்ளை

ad

ad