புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

எழுச்சிப்பாடகர் சாந்தன்  இப்போது கூட்டமைப்பு மேடைகளில் இசை மழை பொழிகிறார் 

தமிழீழ விடுதி எழுச்சி பாடகனாக இருந்து சிறை சென்று மீண்ட புங்குடுதீவை சேர்ந்த பிரபல பாடகர் எஸ் ஜி சாந்தன் சிலகாலமாக அரச துப்பாக்கி கலாசாரதில்கட்டுண்டு கிடந்தநிலை போய் இப்போதெல்லாம் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு துணையாக இருந்துவருகிறார் .அண்மையில் கூட கூட்டமைப்பின் பிரசாரதுக்கென ஒரு கீதமொன்றினைப் பாடி இருந்தமை குறிப்பிடத் தக்கது


அண்ணா பிறந்தநாள் : சிறைவாசிகளை விடுவிக்க வைகோ கோரிக்கை

அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ நடவடிக்கையை தடுக்குமாறு சிரிய அரசு ஐ.நாவிடம் வலியுறுத்து

கடும் நடவடிக்கைக்கு அரபு லீக் அழுத்தம்
சிரியா மீதான யுத்த செயற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிரிய அரசு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. ஆனால் சிரிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு லீக், சர்வதேச சமூகத்தையு

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டி: தென்கொரிய அணி சம்பியன்

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இறுதிப் போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சம்பியனாக தென்கொரிய அணி வெற்றி பெற்றது.

தாய்லாந்து மெய்வல்லுனர் போட்டி; இலங்கை வீரர்கள் பங்கேற்பு

தாய்லாந்தில் இன்று 03ம் திகதி முதல் 06 வரை நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொள்வதற்காக எட்டு வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்
கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் : ஜி.கே.வாசன் 
தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை  திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவத்துள்ளார்.

அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

யாழில் சட்டவிரோத ஆயதங்களின் பாவனை அதிகரிப்பு : கபே அமைப்பு குற்றச்சாட்டு

வன்செயலற்ற தேர்தல் ஒன்றை யாழ். மாவட்டத்தில் நடத்த எதிர்பார்ப்பதாயின் சட்டவிரோதமாகவும், அனுமதியுடனும் வைத்திருக்கின்ற ஆயுதங்கள் அனைத்தும் கையளிக்கப்படவேண்டும்

மீண்டுமொரு போராட்டத்தை நாம் தூண்டவில்லை: விமலின் கருத்துக்கு சுரேஷ் எம்.பி. கண்டனம்

வடக்கில் பிரிவினைவாதத்தைத் தூண்டி எதிர்காலத்தில் மீண்டுமொரு போராட்டத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அவருடைய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர்களுமே

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும்: கனிமொழி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
களுத்துறைச் சிறையில் தமிழ் அரசியல் கைதி மரணம்: அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலென ஆனந்த சங்கரி கண்டனம்
களுத்துறைச் சிறைச்சாலையில் இன்று காலை உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்திற்கு சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழில் மாணவிகளின் எதிர்காலத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தையும் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கைகள் யாழ். கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் மூலம் பலமுறைகள்
ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் போவதில்லை! மகிந்தவே எமது அரச தலைவர்: ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவையும் வலுவிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன் ஊர்ப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ தீர்வாக அமையும்!- அரசாங்கம்
சர்வதேசம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ என்ற தீர்வை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்ற ஆசிரியை கைது! புத்தளத்தில் சம்பவம்
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் : அழகிரி ஆவேசம்
திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் மாரி என்பவரது இல்லத்திருமணம் மதுரையில் நடை பெற்றது.   முன்னாள் அமைச்சர் மு.க.ஆகிரி இத்திருமணத்திற்கு தலைமை
நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு எதிரான கண்டன கூட்டம்
மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரா தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். 
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டதா? :  கலைஞர்
உணவு பாதுகாப்பு சட்டத்தைத்  ஆதரித்தது குறித்து திமுக தலைவர் கலைஞர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ad

ad