புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

கிருஷ்னப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEயில்
புலிகளின் தலைவரின் முல்லைத்தீவு வீட்டை பார்க்க மக்களுக்கு திடீர் தடை(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள்

கோச்சடையான் ‘சிங்கிள்’ அக்டோபர் 7 ரிலீஸ்!

கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லரில் ரஜினியை இளைமைத் துள்ளலுடனும், அதிரடியான வேகத்துடனும் கண்ட ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர். 


கோச்சடையான் பெரும்பாலும் ரஜினியின் பிறந்தநாளன்று ரிலீஸாகும் என்று ஒரு பேச்சு நிலவிவந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது



           ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா டெல்லியில் ஒரு சட்டப் போராட்டமே நடந்திருக்குது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக ஜெ. தரப்பும் தி.மு.க தரப்பும் காத்துக்கிட்டிருக்குது.''



          ந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட ஜாம்பவான்கள் பலரும் மறக்கடிக்கப்பட்டனர்,

           கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என வலியுறுத்தி தியாகு உண்ணாவிரதம்!
தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தை
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மாணவி முதலிடம்
5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: சிறீதரன் எம்.பி
கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை குறித்து இந்தியாவுடன் பான் கீ மூன் பேச்சு!
இலங்கை நிலவரம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
நகைக்கடையில் திருடியவர்களை 20 நாட்களின் பின்னர் காட்டிக்கொடுத்த கமெரா- யாழ்.நகரில் சம்பவம
யாழ்.நகரிலுள்ள நகைக்கடையொன்றில் திருடிய இரண்டு பெண்களை 20 நாட்களின் பின்னர் கமெரா காட்டிக் கொடுத்த சம்பவம் பெருபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு: ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாக பங்கேற்பு
பெல்ஜியம் - புருசல் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பில் தமிழினப் படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள்
இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்கும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றிருந்த மாநாடு பதினாறு தீர்மானங்களுடன் நிறைவு பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை

கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவே வேண்டும் : ஐ.தே.க.

வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்­களின் அமோ­க­மான ஆத­ரவு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­துள்­ள­மையின் கார­ண­மாக தேசிய பிரச்­சினைத் தீர்வு உள்­ளிட்ட எந்த விட­ய­மா­னாலும்

2013 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம், 4ஆம் மற்றும் 6 ஆம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருண் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், தர்மகுலசிங்கம் மேர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

லாலுவின் எம்.பி. பதவி பறிப்பு
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட். குற்றவாளி என்பது உறுதியானதால் லாலுவின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்படுகிறது.    தண்டனை பெறுவோரின் எம்.பி. பதவியை பறிக்க முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ad

ad