குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டியப் தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கல்ல: விக்னேஸ்வரன்- துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும்
இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை அதிரடியாக வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது! சிங்களத்தின் சதி நடவடிக்கையா?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலையம் விசமிகளால் ஊடறுக்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் எதிர்வரும்
அரசு பக்கம் தாவியுள்ள விஜயகலா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வடக்கு மாகாணசபையை வலுவிழக்கச் செய்யும் வகையில் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர்களை நியமிக்க மஹிந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின்
தூத்துக்குடி: நடுக்கடலில் சிக்கிய மர்ம கப்பல்: கப்பலில் இருந்தவர்கள் எங்கே? ஆயுதங்கள் இருந்ததா?
இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தமிழக கடல் பகுதியில் ‘‘அபிநவ்’ ரோந்து கப்பலில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு பெரிய
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் அறிந்து செயற்படவேண்டும். சுயலாபங்களுக்காக மக்களை மீண்டுமொரு கலவரத்துக்குள் கொண்டு செல்லவிடாது செயற்பட
தமிழர்களுடைய தனித்துவத்தை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில் நாட்டிற்குள்ளே ஒரு அரசியல் தீர்வைக் காண நாங்கள் தயாராகவுள்ளோம்.இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு
காமன்வெல்த்: இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.
2014 உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தெரிவாகி உள்ளது .
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் . இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன