புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது

13 அக்., 2013

ltte_podo_jvpnews2


மறைக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த புலிகளின் ஆயுதங்கள்! படையினர் வசம்..

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கியபோது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்தது குறித்து அடிக்கடி இடம்பெறுவதை
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா?

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" 
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தெரிவுக்குழு மூலம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சி!- முஸ்லிம் காங்கிரஸ்
நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வாக அமையப்
தமிழ் மக்களின் அழுத்தங்களால் திணறுகிறதா இந்தியா.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் கரை திரும்பியதாக தகவல்
ஒடிசாவை தாக்கிய பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக கரை திரும்
கரையை கடந்தது பைலின் புயல்: ஒடிசாவில் பலத்த பாதிப்பு: 9 லட்சம் பேர் வெளியேற்றம்: மீட்பு பணி தீவிரம்
    டிசா, ஆந்திரப்பிரதேசத்தை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. கோபால்பூர் அருகே மணிக்கு 240 கி.மீ. சூறாவளியுடன் கரையை கடந்தது. புயலால்
மத்தியப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவிலில் நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. 
17 வயது இளம்பெண் பலாத்காரம்: கார் டிரைவர் கைது
 தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR 

இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
Published on October 12, 2013-1:51 pm   ·   No Comments
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்- நன்றி தினக்கதிர் 


Published on October 12, 2013-10:38 am   ·   No Comments
தினக்கதிரில் வந்த செய்தி இது .
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
தமக்கு அமைச்சு பதவிகள் தரவில்லை என்பதற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சத்திய பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளாத முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள் முள்ளிவாய்க்காலில் சத்திய பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.

ad

ad