புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013

புளொட்” பவனை தோல்வியடையச் செய்த, கூட்டமைப்பு முகவர் யார்?? (பத்திரிகை அறிக்கை) 
திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
உதைபந்தாட்டம் /உலககிண்ணம் 2014

பிரேசிலில் 2014 இல் நடைபெறவுள்ள உலக கிண்ண  போட்டிகளுக்கு இதுவரை தகுதி பெற்ற நாடுகள்

ஐரோப்பிய வலயம்

சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பெல்ஜியம்
ஹோல்லாந்து
ரஷ்யா
இத்தாலி
ஸ்பெயின்
இங்கிலாந்த்
போஸ்னியா/ஹெர்சகோவினா

இன்னும் ஒருசுற்றின் பின்னர் தகுதியடையக்  காத்திருக்கும் நாடுகள்

இவற்றில் நான்கு மட்டுமே

பிரான்ஸ்,ஸ்வீடன்,போர்த்துக்கல், குரோசியா ,கிரீஸ் ,ருமேனியா,உக்ரைன் ,ஐஸ்லாந்து
//////////////////////////////////////////////////

ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா, ஈரான் ,அவுஸ்திரேலியா

ஜோர்தான் உருகுவேயுடன்அடுத்த சுற்றில் போட்டி
//////////////////////////////////////////////////////////////

வட,மத்திய அமெரிக்க வலயம்

ஐக்கிய அமெரிக்க,கோஸ்டா  ரிகா ,கொண்டுராஷ்
மெக்ஸிகோ  நியூசீலந்துடன் அடுத்த சுற்றில் விளையாடி வென்றால்  வரும்

//////////////////////////////////////////////////////////////////////
தென்னமெரிக்க வலயம்

பிரேசில் நடத்தும் நாடு

ஆர்ஜெந்தீனா ,சிலி ,கொலம்பியா ,ஈகுவடோர்

உருகுவே ஜோர்தனுடன் அடுத்த சுற்றில் விளையாட வேண்டும்
////////////////////////////////////////////////////////////////

ஆபிரிக்க வலயம்

இறுதி சுற்று ஜோடிகள் இவை தமக்கிடையே ஆடும் இரண்டு போட்டிளில் மொத்த கோல் அடிப்படையில் வெல்கின்ற ஐந்து நாடுகளும் தகுதி பெரும்

முதலாம் ஆட்டம் முடிவுகள் இங்கே  உள்ளனன மீள் ஆட்டம் நவம்பரில் நடைபெறும்

புர்கினா பாசோ/அல்ஜீரியா (3-2)-----

ஐவரி கோஸ்ட் /செனெகல் (3-1)---

எத்தியோப்பியா- நைஜீரியா   (1-2)---

டுனிஷ் /கமரூன் (0-0)---

கானா/எகிப்து (6-1)--






உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ்


நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன்  ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலக கிண்ண தகுதி காண் போட்டிகள் 
ஐரோப்பிய வலயத்தில் இருந்து உலகைன்ன போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாடுகளாக சுவிட்சர்லாந்த் ,இத்தாலி .ஜெர்மனி .ஸ்பெயின் ,ஹோல்லாந்து , இங்கிலாந்த் ,பொஸ்னியா/ஹெர்சகோவினா ,ரஷ்யா ,பெல்ஜியம் ஆகிய ஒன்பது நாடுகளும் தங்களது குழுக்களில் முதலாம் இடத்தை அடைந்து தகுதியை பெற்று விட்டன. ஐரோப்பாவில் இன்னும் நான்கு நாடுகள் தெரிவாக வேண்டும் . ஒவ்வூறு குழுவிலும் இரண்டாம் இடத்தை அடைந்த நாடுகளில் புள்ளி சராசரி வீத கணிப்பின்படி பலவீனமான கடைசி நாட்டை தவிர்த்து மீதமுள்ள எட்டு நாடுகளும் இன்னும் ஒரு ப்ளே ஓப்ஸ் முறை போட்டிகளில் விளையாடும் .வெல்லுகின்ற நான்கு நாடுகள்தகுதியை பெற முடியும் . இந்த வகையில் அடுத்த சுற்றுக்கு விளையாட பிரான்ஸ்,க்ரோசியா , ருமேனியா ,போர்த்துக்கல் ஐஸ்லாந் ,ஸ்வீடன் ,கிரீஸ் ,உக்ரைன் ஆகிய நடுகல் அதிஸ்ட சீட்டிழுப்பின் மூலம் ஜோடிகள் ஆக்கபட்டு இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன

14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது

13 அக்., 2013

ltte_podo_jvpnews2


மறைக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த புலிகளின் ஆயுதங்கள்! படையினர் வசம்..

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கியபோது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்தது குறித்து அடிக்கடி இடம்பெறுவதை
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா?

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" 
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தெரிவுக்குழு மூலம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சி!- முஸ்லிம் காங்கிரஸ்
நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வாக அமையப்
தமிழ் மக்களின் அழுத்தங்களால் திணறுகிறதா இந்தியா.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் கரை திரும்பியதாக தகவல்
ஒடிசாவை தாக்கிய பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக கரை திரும்
கரையை கடந்தது பைலின் புயல்: ஒடிசாவில் பலத்த பாதிப்பு: 9 லட்சம் பேர் வெளியேற்றம்: மீட்பு பணி தீவிரம்
    டிசா, ஆந்திரப்பிரதேசத்தை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. கோபால்பூர் அருகே மணிக்கு 240 கி.மீ. சூறாவளியுடன் கரையை கடந்தது. புயலால்
மத்தியப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவிலில் நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. 
17 வயது இளம்பெண் பலாத்காரம்: கார் டிரைவர் கைது
 தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR 

இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
Published on October 12, 2013-1:51 pm   ·   No Comments
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்- நன்றி தினக்கதிர் 


Published on October 12, 2013-10:38 am   ·   No Comments
தினக்கதிரில் வந்த செய்தி இது .
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
தமக்கு அமைச்சு பதவிகள் தரவில்லை என்பதற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சத்திய பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளாத முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள் முள்ளிவாய்க்காலில் சத்திய பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்­று­விப்­பாளர் பத­விக்கு 6 பேர் விண்­ணப்­பித்­துள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் சபை அறி­வித்­துள்­ளது.
விண்­ணப்­பிப்­ப­தற்­கான இறு­தித்­தினம் நேற்று முன்­தி­ன­மாக அமைந்­தி­ருந்த நிலை­யி­லேயே இலங்கை கிரிக்கெட் சபை இந்த அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

மாகாண கழகங்களுக்கிடையிலான கால்பந்து சுற்றுப்போட்டி 26 இல் ஆரம்பம்

கோட்டை மாந­கர சபை யின் ஏற்­பாட்டில் நடத்­தப்­ப­ ட­வி­ருக்கும் அகில இலங்கை ரீதி­யி­லான மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டிகள் ஒக்­டோபர் 26ஆம் திக­தி­யி­லி­ருந்து

சிவாஜிலிங்கம் உட்பட 9 உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப் பிரமாணம்

வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ்  உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும்  தனித்து இயங்கப் போவதும் இல்லை வட மாகாண சபையை புறந்தள்ளவோ அல்லது தனித்து இயங்கவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பகல் ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்கே.சிவாஜிலங்கம்  மற்றும் புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்
 வடக்கில் கடல்கொந்தளிப்பு; 150ற்கு மேற்பட்ட வள்ளங்களும் மூழ்கின 
வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட  வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் ; புதுடெல்லி அனைத்துலக ஊடக கருத்தரங்கில் வெடித்தது 
news
புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி ஜாமியா மில்லியா
 இலங்கையின் அரசியலமைப்பை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளார்: என்கிறது ஜே.வி.பி 
வடக்கு முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி
12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: தியாகு உடல்நிலை பாதிப்பு

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே கடந்த 1–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தியாகு ஈடுபட்டார்.
கடந்த 7–ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கேயும் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.
கடந்த 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருந்த தியாகு,  அங்கிருந்து வெளியேறினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் வாசுதேவன் சாலையில், மக்கள் கல்வி மாமன்றம் அமைப்பின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக தியாகு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தன்னுடைய போராட்டத்தை கைவிட முடியாது என்று தியாகு கூறினார்.

திரைப்படக் கல்லூரிக்கு புதிய விடுதி வசதி: ஜெ., உத்தரவு
சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு விடுதி வசதியை ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய பாடப் பிரிவுகள் மற்றும் மாணவர்களின் சேர்க்கை
“இது இல்லை எனில் எது இனப்படுகொலை”?- புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நாளை சென்னையில்.
இது இல்லை எனில் எது இனப்படுகொலை? புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.
ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட்  ஆகியவற்றின் உறுப்பினர்கள்  கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் கூட்டமைப்பு எத்தனிப்பது பகல்கனவு!- அருண் தம்பிமுத்து
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல்கனவாகத்தான் இருக்கு முடியும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்
கல்முனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று சனிக்கிழமை மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நய்யாண்டி - விமர்சனம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம், நடிகர் தனுஷ் இருவரும் கைகோர்த்திருக்கும் படம் நய்யாண்டி.
hari_anandasankariஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவின் ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எனது முன்னைய அறிவிப்பிற்கு கிடைத்துள்ள அமோக ஆதரவு எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது.

கனேடிய லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் களமிறங்கும் கவுன்சிலர் லோகன் கணபதி

எதிர் வரும் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில்

புதிய ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்த றாதிகா சிற்சபைஈசன்

கனடாவின் “ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதியில் வாக்காளப் பெருமக்களாகிய உங்களது ஆதரவுடன் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய நான் தொடர்ந்தும் உங்களுக்கு
சகலகலாவல்லி மாலை 
குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டியப் தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி

12 அக்., 2013

அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கல்ல: விக்னேஸ்வரன்- துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும்
இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை அதிரடியாக வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது! சிங்களத்தின் சதி நடவடிக்கையா?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலையம் விசமிகளால் ஊடறுக்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் எதிர்வரும்
அரசு பக்கம் தாவியுள்ள விஜயகலா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வடக்கு மாகாணசபையை வலுவிழக்கச் செய்யும்  வகையில் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர்களை நியமிக்க மஹிந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின்
தம்பிக்கு அமைச்சு பதவி இல்லாத காரணத்தினாலேயே சுரேஷ் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்தார்: வட மாகாண முதலமைச்சர்
சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனான சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்காத காரணத்தினாலேயே பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: நடுக்கடலில் சிக்கிய மர்ம கப்பல்: கப்பலில் இருந்தவர்கள் எங்கே? ஆயுதங்கள் இருந்ததா?
இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தமிழக கடல் பகுதியில் ‘‘அபிநவ்’ ரோந்து கப்பலில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு பெரிய

வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்குஅளித்த அதிகாரி இடமாற்றம் ; உதயநிதிஸ்டாலின் வருத்தம்
 


தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வணக்கம் சென்னை. 
பொதுநலவாய மாநாட்டு காலத்தில் போராட்டம் நடத்தலாம்; அரசாங்கம் தெரிவிப்பு 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. 
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து சேவையாற்ற வேண்டும்- வடமாகாண முதலமைச்சர் 
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் அறிந்து செயற்படவேண்டும். சுயலாபங்களுக்காக மக்களை மீண்டுமொரு கலவரத்துக்குள் கொண்டு செல்லவிடாது செயற்பட
 தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்குவதிலிருந்து அரசு தப்பிக்க முடியாது- த.தே.கூ தலைவர் சம்பந்தன் 
தமிழர்களுடைய தனித்துவத்தை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில் நாட்டிற்குள்ளே ஒரு அரசியல் தீர்வைக் காண நாங்கள் தயாராகவுள்ளோம்.இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு

கனடாவின் தூதுவரை அழைத்து விளக்கம் கோர அரசு தீர்மானம் : அமைச்சர் கெஹலிய

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று கனடா தெரிவித்துள்ளமை மற்றும் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து
பைலின் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: வானிலை இலாகா தகவல்
ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
காமன்வெல்த்: இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.  
2014 உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தெரிவாகி உள்ளது .
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே  எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் .  இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன
மன்னார் ரொலோ மாகாண சபை உறுப்பினர் கலந்து கொள்ளாமைக்கு காரணம் “விபத்து”: அரசியல் சாயல் இல்லை
வட மாகாண சபை உறுப்பினரும் வைத்தியருமான குணசீலன் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்குரிய காரணம் அவரது மனைவி எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகியமையே
அவசர செய்தி ..தோழர் தியாகுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக தகவல் அதனால்தான் மருத்துவ மனையில் இருந்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் ..இரண்டு நாட்களில் எதுவும் சம்பவிக்கலாம் .. உறவுகளே தோழர் தியாகுவின் உயிரை காப்போம் ..போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் !!!

11 அக்., 2013

11வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தோழர் தியாகுவை தமிழக காவல்துறை-மருத்துவதுறை கூட்டாக ராயப்பேட்டை பொது மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொன்னபின் புரசைவாக்கம் மக்கள் கல்வி மாமன்றத்தில் தன் பட்டினப்போரைத் தொடர்கிறார்.

கோரிக்கையை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம். இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய அரசை செல்லவிடாமல் தடுப்போம். தோழர் தியாகு உயிரைக் காப்போம்.

வடக்கில் வறுமை, பொருளாதார சுமைகளால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிர்ப்பந்தம்: விசாகா தர்மசேன

இலங்கையில் வடக்கு பகுதியில் யுத்தத்தின் பின்னர் அதிகளவான பெண்கள் தங்களது வருவாய் மூலமே குடும்பத்தை நடத்த வேண்டிய வறுமையான சூழல் உருவாகியுள்ளது.
வடமாகாண சபை சத்திய பிரமாணம் /படங்கள் 

வருவாய் தரும் துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!

காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன. இதன்படி மாகாணசபையின் கீழ்வரும் முக்கிய துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசமே உள்ளன.

மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப்பொருளாதாரத்
முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே! 
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.
 ஐங்கரநேசனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை;நேற்று தமிழரசுக் கட்சிக்கு சுரேஷ் தெரிவிப்பு 
ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள
திமுக வேட்பாளர் வெ. மாறன்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெ.மாறன் போட்டியிடுகிறார்.   திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த வேட்பாளர் நேர்காணலில் மாறன் தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபுநாயுடு, உடல்நிலை மோசமாக ஆனதால் சிகிச்சைக்காக் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.
பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது.
நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று,
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தோல்வி அறிக்கை விரைவில் வெளியாகும்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெற்ற மகளையே கட்டிப்போட்டு
கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு சிறை
 
ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து,38. இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர். 
தங்கத்தின் மகள் கவிதா,13,( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 
திருமாவளவன் கூட்டத்துக்கு தடை நீங்கியது

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 10 மண்ணுரிமை நாள் மற்றும் தலித் மற்றும் சிறுபான்மையினர் விடுதலை நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

யுவராஜ் அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 அக்., 2013

அடக்க வந்த பொலிசை படுக்கை அறைக்கு அழைத்த நடிகை (வீடியோ இணைப்பு)

மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அஞ்சும் நாயர் வசித்து வருகின்றார்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை - இலங்கை அகதியும் தொடர்பு-BBC
தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு.

மும்பை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஐந்து பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்ததாக மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டு.அமிர்தகழியில் 16 முதலைக் குட்டிகள் மீட்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் குழியொன்றுக்குள் இருந்து 16க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அமிர்தகழி, ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் வீட்டின் காணியில் இருந்தே இந்த முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாண அமைச்சுப் பதவிகள் அறிவிப்பு- ஐங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐங்கரநேசனுக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்/பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு வாங்கி கொடுக்கவே  விருப்பம் தெரிவிப்பு 
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.
மத்திய மாகாணசபை: எதிர்க்கட்சியினர் பிரேரித்த உறுப்பினருக்கு ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் சார்பாக வாக்களித்துள்ளனர்.ஆளுங்கட்சிக்குள் பிளவு
இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.

இலங்கையில் புடைவை வியாபாரம் செய்யும் வர்த்தகரான மொகமட் இம்தியாஸ் என்பவர் சென்னையில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை செவன் வோல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் சற்குணத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுள்ளாராம் நஸ்ரியா நசீம்.
நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் லேசாக அணைய ஆரம்பித்திருக்கிறது.
இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் நஸ்ரியா.
அதற்குப் பிறகு மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன், வேண்டுமானால் நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும் என்றும் உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார் என கூறியுள்ளார் சற்குணம்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார்: 
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதா

பா.ஜ., பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்கப்பட்டது. 

9 அக்., 2013

வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.



          ருதலைக் காதலன் சுரேஷின் ஆசிட் வீச்சால் படுகாய மடைந்தார் இன்ஜினியரிங் மாணவி காரைக்கால் வினோதினி.

         ""ஹலோ தலைவரே... ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஏரியாவே கடந்த வாரக் கடைசியில் பரபரப்பா இருந்திருக்குது.''



             ரு காலத்தில் 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட பி.ஜே.பி. இன்று பிஸியான கட்சியாகிவிட்டது. மோடியின் திருச்சி மீட்டிங்கிற்குப் பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் படுபயங்கர பிஸியான தலைவர்களாகிவிட்டனர். மாநிலம் முழுவதும் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் கட்சி வேலைகள், கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் வேகமாக ஓடிக்கொண்டி ருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நக்கீரன் என்றதும் ""எங்கள் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாயை தமிழகத்தில் வலுவாக அறிமுகப்படுத்திய பத்திரிகை அல்லவா'' என்று

            "அய்யா... கன்பார்மா அது போலீஸ் பக்ருதீன்தான்... எல்லீஸ் ரோட்லதான் இருக்கறான். இன்னைக்கி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை கூட்டம் அதிகமா இருக்கு. மெயின்ரோட்ல விடச் சொல்லி "பைக்'ல வர்றவங்ககிட்ட லிப்ட் கேட்டுக்கிட்டு இருக்கிறான். என்கூட இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆப்போசிட்ல நின்னு "வாட்சிங்'ல இருக்காரு...'

ad

ad