புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2013

Nanthan Raththinam hat Balan TholarFoto geteilt.
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து

விக்னேஸ்வரனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர்
 பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது ராணுவம்; ஆதாரங்கள் நீதிமன்றில் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
"தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது
தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்  பலி
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்!

விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல... அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா... படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!

20 அக்., 2013


திரைக்கூத்து
கொக்கரக்கோ...!


"வாலு' வம்பு!

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் "வாலு' படம் பூஜை போடப்பட்ட போதே "2013 தீபாவளி ரிலீஸ்' என விளம்பரம் செய்திருந்தனர். 2013 தீபாவளி வரப் போகிறது. ஆனால் படப்பிடிப்பை முடித்துத் தராமல் இருந்தார் சிம்பு.


         ""ஹலோ தலைவரே... நான் குற்றவாளின்னா பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றவாளிதான்னு நிலக்கரி சுரங்கம் தொடர்பான சி.பி.ஐ வழக்கின் எஃப்.ஐ.ஆரில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவோடு சேர்ந்து  இடம்பெற்றிருக்கிற



             ட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.


           காற்றைப் போல் நகரங்கள் தொடங்கி கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்ச ஊழல்தான். இந்த லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளை பதிவு செய்யும் விதமாக, விழிப்புணர்வு நோக்கில் "அங்குசம்' என்ற திரைப்படத்தை இயக்கினார் புதுமுக இயக்குநரான மனுக்கண்ணன். ஆனால் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர்
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை அனைவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசிலீக்கப்படும் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், அது தொடர்பான நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை வடக்கு மாகாண சபை ஏற்கின்றது என்று கிளிநொச்சியில் நடைபெற்ற இத் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்

19 அக்., 2013

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35.  இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தமிழீழம் நோக்கி! உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: 2ம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் நடேசன் படுகொலை வீடியோ சனல் 4லில் வெளியாகலாம் -பரபரப்பு தகவல்!

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த நடேசன் .புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினர் கைது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம் ! 

இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்

ad

ad