புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2013

தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு/ விகடன் 

ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டினார்
வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷாவின் தந்தை மோசடியில் ஈடுபட்டு கைது!
பிரபல சிங்கள நடிகையும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலியின் தந்தை நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.

கரும்புலி பெண் தலைவி “மலைமகள்” இன்னும் பல வெளிவரா அதிர்ச்சிக் காட்சிகள் 

last_wor18
பெண் கரும்புலிகளின் முன்னனித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் மலைமகள் சிதைவுற்ற உடலம் மற்றும் முக்கிய தளபதியின் குடும்பம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் குடும்பததை இராணுவம் மிரட்டும் காட்சி

கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தவர் கௌதம் (கெவின்) குகதாசன்: ரொறன்ரோ பொலிஸார் அறிவிப்பு (Photos)

kevin
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை சண்டை நடந்துள்ளது.

ஜுவனிதாநாதன்அவர்கள்லிபரல்கட்சிவேட்பாளர்நியமனத்திற்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

யோர்க் பிராந்திய கல்விச்சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், கடந்த பத்து வருட காலமாக மார்க்கம்- தோர்ன் ஹில் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டவருமா ன  ஜுவனிதா நாதன்  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதிக்கான
கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

21 அக்., 2013

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: நாஞ்சில் சம்பத் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக., கூட்டத்தில், அப்போது அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதாவை
கனகபுரம், முழங்காவில், தேராவில்; துயிலும் இல்லங்களில் முகாம் அமைக்க முயற்சி 
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை 
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.


பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக போட்டயிடுகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர்
28ம் தேதி தயாளு அம்மாளிடம் விசாரணை
சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியாக திமுக தலைவர் கலைஞர் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக உத்தரவு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மாத்தறையில் ரணிலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு மோதிய 44 சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில்
மாத்தறையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 44 பேர், இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா
வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ரணில் வெளிநாடு பயணம்! தலைமைத்துவ சபை விவகாரத்தில் முறுகல்! பல சிரேஷ்ட தலைவர்கள் விலகத் தீர்மானம்
ஐ. தே. க. வின் தலைமைத்துவ அதிகார மாற்றங்கள் தொடர்பாக நியமிக்கப்படவுள்ள உத்தேச கட்சித் தலைமைத்துவச் சபை பற்றிய பிரேரணையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக ஐ. தே. க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Nanthan Raththinam hat Balan TholarFoto geteilt.
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து

விக்னேஸ்வரனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர்
 பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது ராணுவம்; ஆதாரங்கள் நீதிமன்றில் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
"தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது
தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்  பலி
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்!

விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல... அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா... படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!

20 அக்., 2013


திரைக்கூத்து
கொக்கரக்கோ...!


"வாலு' வம்பு!

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் "வாலு' படம் பூஜை போடப்பட்ட போதே "2013 தீபாவளி ரிலீஸ்' என விளம்பரம் செய்திருந்தனர். 2013 தீபாவளி வரப் போகிறது. ஆனால் படப்பிடிப்பை முடித்துத் தராமல் இருந்தார் சிம்பு.


         ""ஹலோ தலைவரே... நான் குற்றவாளின்னா பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றவாளிதான்னு நிலக்கரி சுரங்கம் தொடர்பான சி.பி.ஐ வழக்கின் எஃப்.ஐ.ஆரில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவோடு சேர்ந்து  இடம்பெற்றிருக்கிற



             ட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.


           காற்றைப் போல் நகரங்கள் தொடங்கி கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்ச ஊழல்தான். இந்த லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளை பதிவு செய்யும் விதமாக, விழிப்புணர்வு நோக்கில் "அங்குசம்' என்ற திரைப்படத்தை இயக்கினார் புதுமுக இயக்குநரான மனுக்கண்ணன். ஆனால் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர்
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை அனைவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசிலீக்கப்படும் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், அது தொடர்பான நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை வடக்கு மாகாண சபை ஏற்கின்றது என்று கிளிநொச்சியில் நடைபெற்ற இத் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்

19 அக்., 2013

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35.  இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தமிழீழம் நோக்கி! உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: 2ம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் நடேசன் படுகொலை வீடியோ சனல் 4லில் வெளியாகலாம் -பரபரப்பு தகவல்!

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த நடேசன் .புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினர் கைது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம் ! 

இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்

18 அக்., 2013

ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம்

மாலை முரசு நிர்வாக ஆசிரியரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
அமெரிக்க கப்பல் மாலுமி, பாதுகாவலர்களுக்கு 14 நாள் காவல்: தூத்துக்குடி குற்றவியல் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு‘ என்ற அமெரிக்க தனியார் கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 12ந் தேதி மடக்கி பிடித்தனர். இந்த கப்பல் அத்துமீறி

‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது! சென்னையில் மோடி பேச்சு!
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வநதார். விமான நிலையத்தில்
சென்னையில் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

'லத்திகா' படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பிரபலமான இவர், 'ஒன்பதுல குரு', 'சும்மா நச்சுன்னு இருக்கு', 'ஆர்யா சூர்யா' போன்ற
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு
கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும்!– சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்!- உறுப்பினர் கமலேந்திரன
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி
யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

17 அக்., 2013

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் மீண்டும் சுவிட்ஸர்லாந்து திரும்பினர்
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் சுவிட்ஸர்லாந்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கோஹ்லி அதிவேக சதம்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
கருப்பு பண இந்திய முதலைகளை அம்பலப்படுத்தும் சுவிஸ்

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியானது கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற ரகசிய விவரத்தை வெளியிடத் தயாராகியுள்ளன.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்
காதல் ஜோடியின் ஆடைகளை அகற்றி, மனித கழிவுகளை சுமக்க வைத்து ஊர்வலம்: தகாத உறவுக்கு பஞ்சாயத்து முடிவு
மத்தியப் பிரதேசத்தில் காதல் ஜோடியை அரைநிர்வாணமாக்கி, மனித கழிவுகளை சுமக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கரியா என்ற கிராமத்தில்
ரெயில் பாதையில் உல்லாசம்; ரெயில் மோதி காதலி பலி: காதலனின் 2 கால்களும் துண்டிப்பு
உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு

16 அக்., 2013


ஆசிரமத்தில் சோதனை!
போலீஸ் வலையில் மீண்டும் நித்தியானந்தா!

    நித்தியானத்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை காலை கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் யார் யார் என கணக்கெடுத்தனர்



             காவல்துறையில் தற்போது மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பவர் உளவுத்துறை ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிதான். இவர் முதல்வர் ஜெ.வை தினமும் சந்திக்கக் கூடியவர்.





          ""ஹலோ தலைவரே... கோட்டை  வட்டாரத்திலிருந்து ஒரு தகவல். போன வாரமே உங்ககிட்டே சொல்லணும்னு நினைத்தேன். மறந்து மறந்து போயிடுது.''

""இப்பவாவது மறக்காம சொல்லுப்பா..

               ஸ்கூலுக்குப்போற சின்னப் பசங்க, காலேஜுக்குப் போற டீன்ஏஜ் பசங்கன்னு பாக்கெட்டுல பேனா இருக்கோ இல்லையோ ஆனா ஜொள்ஃபோன்... ஸாரி செல்ஃபோன் இல்லாம இருக்காது! என்னதான் பள்ளி, கல்லூரிகளில் செல் ஃபோன் பயன்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகு லேஷன்ஸ் கொண்டு வந்தாலும் ஆசிரியர்களின் கண்ணுல ஆஃப்பாயில் போட்டுட்டு, செல்ஃபோன் யூஸ் பண்ற கில்லா டிப் பசங்க இருக்கத்தான் செய்யுறாங்க.  ஆபாச படங்களை
புளொட்” பவனை தோல்வியடையச் செய்த, கூட்டமைப்பு முகவர் யார்?? (பத்திரிகை அறிக்கை) 
திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
உதைபந்தாட்டம் /உலககிண்ணம் 2014

பிரேசிலில் 2014 இல் நடைபெறவுள்ள உலக கிண்ண  போட்டிகளுக்கு இதுவரை தகுதி பெற்ற நாடுகள்

ஐரோப்பிய வலயம்

சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பெல்ஜியம்
ஹோல்லாந்து
ரஷ்யா
இத்தாலி
ஸ்பெயின்
இங்கிலாந்த்
போஸ்னியா/ஹெர்சகோவினா

இன்னும் ஒருசுற்றின் பின்னர் தகுதியடையக்  காத்திருக்கும் நாடுகள்

இவற்றில் நான்கு மட்டுமே

பிரான்ஸ்,ஸ்வீடன்,போர்த்துக்கல், குரோசியா ,கிரீஸ் ,ருமேனியா,உக்ரைன் ,ஐஸ்லாந்து
//////////////////////////////////////////////////

ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா, ஈரான் ,அவுஸ்திரேலியா

ஜோர்தான் உருகுவேயுடன்அடுத்த சுற்றில் போட்டி
//////////////////////////////////////////////////////////////

வட,மத்திய அமெரிக்க வலயம்

ஐக்கிய அமெரிக்க,கோஸ்டா  ரிகா ,கொண்டுராஷ்
மெக்ஸிகோ  நியூசீலந்துடன் அடுத்த சுற்றில் விளையாடி வென்றால்  வரும்

//////////////////////////////////////////////////////////////////////
தென்னமெரிக்க வலயம்

பிரேசில் நடத்தும் நாடு

ஆர்ஜெந்தீனா ,சிலி ,கொலம்பியா ,ஈகுவடோர்

உருகுவே ஜோர்தனுடன் அடுத்த சுற்றில் விளையாட வேண்டும்
////////////////////////////////////////////////////////////////

ஆபிரிக்க வலயம்

இறுதி சுற்று ஜோடிகள் இவை தமக்கிடையே ஆடும் இரண்டு போட்டிளில் மொத்த கோல் அடிப்படையில் வெல்கின்ற ஐந்து நாடுகளும் தகுதி பெரும்

முதலாம் ஆட்டம் முடிவுகள் இங்கே  உள்ளனன மீள் ஆட்டம் நவம்பரில் நடைபெறும்

புர்கினா பாசோ/அல்ஜீரியா (3-2)-----

ஐவரி கோஸ்ட் /செனெகல் (3-1)---

எத்தியோப்பியா- நைஜீரியா   (1-2)---

டுனிஷ் /கமரூன் (0-0)---

கானா/எகிப்து (6-1)--






உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ்


நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன்  ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலக கிண்ண தகுதி காண் போட்டிகள் 
ஐரோப்பிய வலயத்தில் இருந்து உலகைன்ன போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாடுகளாக சுவிட்சர்லாந்த் ,இத்தாலி .ஜெர்மனி .ஸ்பெயின் ,ஹோல்லாந்து , இங்கிலாந்த் ,பொஸ்னியா/ஹெர்சகோவினா ,ரஷ்யா ,பெல்ஜியம் ஆகிய ஒன்பது நாடுகளும் தங்களது குழுக்களில் முதலாம் இடத்தை அடைந்து தகுதியை பெற்று விட்டன. ஐரோப்பாவில் இன்னும் நான்கு நாடுகள் தெரிவாக வேண்டும் . ஒவ்வூறு குழுவிலும் இரண்டாம் இடத்தை அடைந்த நாடுகளில் புள்ளி சராசரி வீத கணிப்பின்படி பலவீனமான கடைசி நாட்டை தவிர்த்து மீதமுள்ள எட்டு நாடுகளும் இன்னும் ஒரு ப்ளே ஓப்ஸ் முறை போட்டிகளில் விளையாடும் .வெல்லுகின்ற நான்கு நாடுகள்தகுதியை பெற முடியும் . இந்த வகையில் அடுத்த சுற்றுக்கு விளையாட பிரான்ஸ்,க்ரோசியா , ருமேனியா ,போர்த்துக்கல் ஐஸ்லாந் ,ஸ்வீடன் ,கிரீஸ் ,உக்ரைன் ஆகிய நடுகல் அதிஸ்ட சீட்டிழுப்பின் மூலம் ஜோடிகள் ஆக்கபட்டு இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன

14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது

13 அக்., 2013

ltte_podo_jvpnews2


மறைக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த புலிகளின் ஆயுதங்கள்! படையினர் வசம்..

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கியபோது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்தது குறித்து அடிக்கடி இடம்பெறுவதை
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா?

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" 
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தெரிவுக்குழு மூலம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சி!- முஸ்லிம் காங்கிரஸ்
நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வாக அமையப்
தமிழ் மக்களின் அழுத்தங்களால் திணறுகிறதா இந்தியா.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் கரை திரும்பியதாக தகவல்
ஒடிசாவை தாக்கிய பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக கரை திரும்
கரையை கடந்தது பைலின் புயல்: ஒடிசாவில் பலத்த பாதிப்பு: 9 லட்சம் பேர் வெளியேற்றம்: மீட்பு பணி தீவிரம்
    டிசா, ஆந்திரப்பிரதேசத்தை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. கோபால்பூர் அருகே மணிக்கு 240 கி.மீ. சூறாவளியுடன் கரையை கடந்தது. புயலால்
மத்தியப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவிலில் நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. 
17 வயது இளம்பெண் பலாத்காரம்: கார் டிரைவர் கைது
 தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR 

இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
Published on October 12, 2013-1:51 pm   ·   No Comments
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்- நன்றி தினக்கதிர் 


Published on October 12, 2013-10:38 am   ·   No Comments
தினக்கதிரில் வந்த செய்தி இது .
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
தமக்கு அமைச்சு பதவிகள் தரவில்லை என்பதற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சத்திய பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளாத முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள் முள்ளிவாய்க்காலில் சத்திய பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்­று­விப்­பாளர் பத­விக்கு 6 பேர் விண்­ணப்­பித்­துள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் சபை அறி­வித்­துள்­ளது.
விண்­ணப்­பிப்­ப­தற்­கான இறு­தித்­தினம் நேற்று முன்­தி­ன­மாக அமைந்­தி­ருந்த நிலை­யி­லேயே இலங்கை கிரிக்கெட் சபை இந்த அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

மாகாண கழகங்களுக்கிடையிலான கால்பந்து சுற்றுப்போட்டி 26 இல் ஆரம்பம்

கோட்டை மாந­கர சபை யின் ஏற்­பாட்டில் நடத்­தப்­ப­ ட­வி­ருக்கும் அகில இலங்கை ரீதி­யி­லான மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டிகள் ஒக்­டோபர் 26ஆம் திக­தி­யி­லி­ருந்து

சிவாஜிலிங்கம் உட்பட 9 உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப் பிரமாணம்

வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ்  உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும்  தனித்து இயங்கப் போவதும் இல்லை வட மாகாண சபையை புறந்தள்ளவோ அல்லது தனித்து இயங்கவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பகல் ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்கே.சிவாஜிலங்கம்  மற்றும் புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்
 வடக்கில் கடல்கொந்தளிப்பு; 150ற்கு மேற்பட்ட வள்ளங்களும் மூழ்கின 
வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட  வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் ; புதுடெல்லி அனைத்துலக ஊடக கருத்தரங்கில் வெடித்தது 
news
புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி ஜாமியா மில்லியா
 இலங்கையின் அரசியலமைப்பை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளார்: என்கிறது ஜே.வி.பி 
வடக்கு முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி
12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: தியாகு உடல்நிலை பாதிப்பு

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே கடந்த 1–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தியாகு ஈடுபட்டார்.
கடந்த 7–ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கேயும் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.
கடந்த 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருந்த தியாகு,  அங்கிருந்து வெளியேறினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் வாசுதேவன் சாலையில், மக்கள் கல்வி மாமன்றம் அமைப்பின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக தியாகு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தன்னுடைய போராட்டத்தை கைவிட முடியாது என்று தியாகு கூறினார்.

திரைப்படக் கல்லூரிக்கு புதிய விடுதி வசதி: ஜெ., உத்தரவு
சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு விடுதி வசதியை ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய பாடப் பிரிவுகள் மற்றும் மாணவர்களின் சேர்க்கை
“இது இல்லை எனில் எது இனப்படுகொலை”?- புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நாளை சென்னையில்.
இது இல்லை எனில் எது இனப்படுகொலை? புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.
ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட்  ஆகியவற்றின் உறுப்பினர்கள்  கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் கூட்டமைப்பு எத்தனிப்பது பகல்கனவு!- அருண் தம்பிமுத்து
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல்கனவாகத்தான் இருக்கு முடியும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்
கல்முனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று சனிக்கிழமை மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ad

ad