புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த
தமிழர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை - சல்மான் குர்ஷித்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பின்னாலேயே இந்தியா நிற்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற கனேடியத் தமிழர் சுரேசுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை வாங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடாத்திய பூவரசம் பொழுது 2013 கடந்த( 26.10.2013) சனியன்று வெகு சிறப்பாக நிகழ்வுற்றது (113 படங்கள்)

கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா?
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை;என்கிறார் சரா எம்.பி 
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன்  தெரிவித்தார்.
10 வருடங்களாக பாடாமல் இருந்த எஸ்.ஜானகி பாடுகிறார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பாடகி எஸ்.ஜானகி. 17 மொழிகளில் பாடிய ஒரேயொரு பாடகி


சாப்பாட்டிற்கு போடுவது வாழை இலை - சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை : சிற்றுந்து இலை சர்ச்சைக்கு அரசின் அடேங்கப்பா விளக்கம்
 


சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டுள்ள சிற்றுந்துகளில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அதிமுகவில் இணைந்தார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்
சென்னை செண்ட்ரல் ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தில்5 ரூபாய்க்கு 3 சப்பாத்தி 2 ரூபாய்க்கு டீ 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படுகிறது.   6000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில்
பாத்திமாபாபு, நிர்மலாபெரிசாமி அதிமுகவில் இணைந்தனர்

 


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஸ்டெர்லைட் வழக்கு : வைகோ மேல்முறையீடு-  சுப்ரீம் கோர்ட் முடிவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தொடுத்த ரிட் மனு மீது, விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், 2010 செப்டம்பர் 28-ல்

28 அக்., 2013

அனந்தி சசிதரனும் அமெரிக்கா செல்லவுள்ளார்!
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் -லண்டன் தொடரூந்து சேவைகள் முடக்கம்-மரம் முறிந்து ஆண் .பெண் பலி

லண்டனில் உள்ள மக்கள் வெளியில் போக்குவரத்து செய்ய முன்னர் போக்குவரத்து இணையதளத்தினை பார்வை இட்டு செல்லும் படி கூறபட்டுள்ளது

பிரிட்டனில் புயல் கோரம் 140 விமானங்கள் இரத்து 220.000 மக்கள் மின்சாரம் இன்றி அவதி 146 வெள்ளபேருக்கு அபாயம் போக்குவரத்து தடை photo in

கடந்த இரவு ஒன்பது மணியில் இருந்து  பிரிட்டனில் நூற்றி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிவருவதால் இதுவரை பிரிட்டன்

கொழும்பு மாநாட்டிற்கு இந்தியா செல்வதா தமிழ்நாட்டில் விவசாயி தீக்குளிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43) இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.கொழும்பில்

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு மட்டும் 852 கோடி! 14 அமைச்சுக்களுக்கு 624 கோடி ஒதுக்கீடு
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 நாடுகளே கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று
பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு! அரசாங்கம் கடும் அதிருப்தி
பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.
பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுவைத்தோம் : பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன.

ad

ad