புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2013


சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு முடிவு
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உட்பட 83 பேரை விடுதலை செய்யுமாறு கோரியும்

16 நவ., 2013



மொறிசியசுக்கு அழுத்தம் கொடுத்த சர்மா – அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் ராம்கூலம்

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணிக்க மொறிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது. 



            தற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.

சரவணப்பெருமாள்?

           ட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றினாலும் ஜெ.அரசின் முதன்மையான கவனம் மணல் விவகாரத்தின் மீதுதான் இருக்கிறது. உயர்நீதிமன்றத்திற்கு சென்ற மணல் பிரச்சினை  தொடர்பாக தனது ஆட்சிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை

           ""ஹலோ தலைவரே... …  ஒரு பெண் வக்கீல் சட்டம் சம்பந்தமான பத்திரிகையில் எழுதிய கட்டுரை உச்சநீதிமன்றம் வரை கவனத்திற்குப் போய் இந்தியா வையே கிடுகிடுக்க வச்சிருக்கு.''

            மிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவாகவும் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் தஞ்சை விளாரில் உருவாக்கப்பட்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். அதன் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் அரக்கத்தனமாக இடித்துத் தள்ளியிருக்கிறது ஜெயலலிதா அரசு. 
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
டேவிட் கமரூன் - முத்தையா முரளிதரனை சந்தித்தார்! கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டார்
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூன் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்கு சகல இடங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாக பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை!
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டை அவமானப்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க நாடு முழுவதும் படப்பிடிப்புகளை நடத்தும் சனல்4 குழுவினர்: பாதுகாப்பு தரப்பினர்
இலங்கை வந்துள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர், இலங்கை அவமானத்திற்கு ஏற்படுத்தும் வகையில் மேலும் பல ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒளிப்பதிவுகளை செய்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அரச பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
பிரதமர் கமரூன் தனது கௌவரத்தை தற்காத்து கொள்ளவேண்டும்: மிரட்டுகிறார் அமைச்சர் கெஹெலிய
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைத்தது எனவும் அவர் தனது கௌவரத்தை தற்காத்து கொண்டு இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு: 2015 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்த மொரீசியஸ்
இலங்கையில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்த மொரீசியஸ் நாடு எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது.
இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கமரூன், மஹிந்தவிடம் உறுதியான பேச்சு
ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
புறக்கணிப்பு மூலம் மன்மோகன் சிங், மஹிந்தவுக்கு கடும் செய்தியை சொல்லியுள்ளார்!- சர்வதேச மன்னிப்புச்சபை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமையின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும கடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.
முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்டவேண்டும் [ விகடன் ]
இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில்,

ad

ad