புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே
சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?": தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா,

17 நவ., 2013

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி
ரஷ்யாவில் போயிங் விமானம் நொறுங்கி விழுந்து 44 பேர் உயிரிழந்தனர். கஸôன் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கமரூன் செயற்படுகிறார்: கோத்தபாய குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு முடிவு
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உட்பட 83 பேரை விடுதலை செய்யுமாறு கோரியும்

16 நவ., 2013



மொறிசியசுக்கு அழுத்தம் கொடுத்த சர்மா – அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் ராம்கூலம்

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணிக்க மொறிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது. 



            தற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.

சரவணப்பெருமாள்?

           ட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றினாலும் ஜெ.அரசின் முதன்மையான கவனம் மணல் விவகாரத்தின் மீதுதான் இருக்கிறது. உயர்நீதிமன்றத்திற்கு சென்ற மணல் பிரச்சினை  தொடர்பாக தனது ஆட்சிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை

           ""ஹலோ தலைவரே... …  ஒரு பெண் வக்கீல் சட்டம் சம்பந்தமான பத்திரிகையில் எழுதிய கட்டுரை உச்சநீதிமன்றம் வரை கவனத்திற்குப் போய் இந்தியா வையே கிடுகிடுக்க வச்சிருக்கு.''

            மிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவாகவும் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் தஞ்சை விளாரில் உருவாக்கப்பட்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். அதன் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் அரக்கத்தனமாக இடித்துத் தள்ளியிருக்கிறது ஜெயலலிதா அரசு. 
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
டேவிட் கமரூன் - முத்தையா முரளிதரனை சந்தித்தார்! கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டார்
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூன் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்கு சகல இடங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாக பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை!
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad