புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு..

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.
மிரிஹானை தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபால/பி பி சி 
இலங்கைக் காவல்துறையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என

23 நவ., 2013


           ந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் யாரும், இனி ஏ.டி.எம். பக்கம் போக, ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கவே செய்வார்கள்! அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது, பெங்களூருவில்!

பெங்களூருவில், கார்ப்பரேசன் வங்கியில் மேலாளராக இருப்பவர், ஜோதி உதய். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல காலை 6.30மணிக்கு வேலைக்குப் புறப்பட்டார். போகும் வழியில், பணம் எடுப்பதற்காக, ஜே.சி. சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம்.முக்குள் சென்றார். சில மணித்துளிகளில்..



             "தமிழகத்தின் முதல் நக ராட்சிகளுள் ஒன்றான எங்கள் தேவகோட்டை, தற்போது லஞ்சக் கோட்டையாக மாறிவிட்டது'’என புகார் குரல் எழுப்புகிறார்கள் ஏரியாவாசிகள்.

சேர்மன் அ.தி.மு.க. சுமித்ரா. ஆணையர் சரவணன். இருவருக்கும் ஈகோ யுத்தம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் நாம் அதிரடியாக ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கினோம்..


நகர அ.தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம், ""சொத்துக்களின்


             ராஜபக்சே நடத்திய இன அழிப்பின் கொடூரங்களை எடுத்துக் காட்டுகிறது தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம். இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் ஓடிய குருதியோட்டத்தின் முழு வடி வமும் இங்கே சிற்பங்களாக சித்தரிக் கப்பட்டிருக்கின்றன. இந்த முற்றத்தின் மீது சில தாக்குதல்களை கடந்தவாரம் நிகழ்த்தியது அரசு இயந்திரம். சிற் பங்களாக வடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது விடுதலைப்புலிகளின் தோழர் ஓவியர்



          பா.ஜ.கவினர் கடந்த சில தினங்களாக மோடியை தொழுவதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து அவர்களே மறந்துபோன வாஜ்பாயியை தொழுது கொண்டிருக்கிறார்கள். சச்சின்


          சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது ஏற்காடு இடைத்தேர்தல். போட்டி யில் 11 பேர் குதித்திருந்தாலும் அ.தி.மு.க. சரோஜா வுக்கும் தி.மு.க. மாறனுக்கும் தான் நேரடிப் போட்டி. எங்குப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. தலைகளே தென்படு கின்றன. வோட் பேங்க் வைத்திருக்கும் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருப்பதால்


          ""ஹலோ தலைவரே... …   5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க.வும் காங்கிரசும் பார்லிமெண்ட் தேர்தல் ரேஞ்சுக்கு அதிதீவிரமா இருப்பதைக் கவனிச்சீங்களா?''

பேரறிவாளன் நிரபராதி என்பதை நிரூபிக்கும் ஆவணப்படம்
ராஜீவகாந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சர்வதேச விசாரணை தொடர்பில் பேச கமரூன்கூட்டமைப்புக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை லண்டனுக்கு வந்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு வெளிவருகிறது விளக்கேற்று தமிழா எனும் குறுவட்டு (பாடல்களின் முன்னோட்டம் உள்ளே)

தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?
ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். இவ்வாறு ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
muttam-987இன்று மாணவர்கள் சென்னையில் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் ஆகும். நேரடியாக தமிழக மாநில அரசை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
 பொதுநலவாயத்தின் உதவியுடன் சித்திரவதை குறித்தே விசாரணை; மனித உரிமை ஆணைக்குழு கூறுகிறது
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று  விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி; முதலமைச்சர் குற்றச்சாட்டு
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.
 
சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை

இலங்கை அர­சாங்கம் போர்க் குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் மேல­திக முன்­னேற்­றத்தை காணத் தவறும் பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுக்க ஊக்­கு­விக்­கப்­போ­வ­தாக பிரித்­தா­னிய அர­சாங்கம் மீள வலி­யு­றுத்­தியுள்­ளது. 

ad

ad