புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

சவூதி அரே­பி­யா­வா­னது போதைவஸ்தை கடத்தி வந்த குற்­றச்­சாட்­டில் பாகிஸ்­தா­னி­யர் ஒருவ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தலையை வெட்டி மரண­­தண்­டனை நிறை­வேற்றியுள்­ளது.
 பெரு­ம­ளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரே­பி­யா­வுக்கு கடத்த முயன்­ற­தாக அந் நபர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.


           னிமொழியின் பிரச்சாரத் துக்குக் கிடைத்திருக்கும் ரெஸ் பான்ஸ், உ.பி.க்கள் தரப்பை ஏகத்துக்கும் தெம்படையச் செய் திருக்கிறது. அவர் பிரச்சாரத்துக்கு போன இடங்களில் எல்லாம், ஓ.பி.எஸ். போன்ற இலைத்தரப்பு வி.ஐ.பி.க்களுக்குத் திரளும் கூட்டத்தை விடவும்  அதிக அளவில் ஆண்களும் பெண்களுமாகப் பொதுமக்கள் திரண்டு, இலைத் தரப்பையே திகைக்க வைத்திருக்கின்றனர். 

            25-ந் தேதி காலை 10 மணியை நெருங்கும்போது திண்டுக்கல் கோர்ட் முன்பு உ.பி.க்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. "குற்றவாளியாக நீதிமன்றம் வருகைதரும் ஸ்டாலினை வன்மையாகக் கண்டிக்கி றோம்'’என பெரிய சைஸில் விளம்பரப் பலகையை


(141) 

              மூகத்தின் உயர்ந்த மனிதர்கள் இழைக்கும் இழிவான குற்றங்களின் களமாக இந்தியா மாறி விட்டது. அவற்றின் ஆபாசக் கதைகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவம் எடுத்து வருகின்றன. அவை நம் காலத்தில் எழுதப்பட்ட எந்த ஒரு துப்பறியும் கதையையும்விட மர்ம



           ""ஹலோ தலைவரே... …  ஒரு சென்ட்டிமென்ட்டான மேட்டரிலிருந்து ஆரம்பிக்கிறேன்… பொதுவா, ஒருத்தருக்கு திருமண பத்திரிகை கொடுக்கணும்னா எங்கே போய் கொடுப்பது மரபு?''


           ந்திய அரசியலின் அதிகார பீடமாக விளங்கியவர் காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர். 2004 செப்டம்பரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஊழியர் சங்கரராமன் கொலையில் இவருக்கு உள்ள தொடர்பை முதன்முதலில் வெளியிட்டது நக்கீரன்தான். அதிகார மையமாக விளங்கும் பீடாதிபதி மீது ஜெ. அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற

தனது தில்லு முல்லுகளால் தூக்கில் தொங்கவிருக்கும்கைதிகளை நினைத்து அவரது மனசாட்சி போராடுகிறதா .ஐ பீ எஸ் அதிகாரி 
         ர்ம முடிச்சுகளும் புரியாத புதிர்களுமாய் தெளிவில்லாத பிம்பமாக இருபது ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியிருக் கும், ராஜீவ் கொலை வழக்கில், ’’ பேரறிவாளன் எனும் மனிதனின் 22 வருட வாழ்க்கையைக் கொன்றுவிட் டோம்’’ என்று சொல்லாமல் சொல்லி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார், சி.பி.ஐ.யின் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. 

விடியும் முன் - விமர்சனம்!

நாம் வாழ்கிற பூமி இவ்வளவு கொடூரமானதா என்ற கேள்வி சில படங்களைப் பார்க்கும்போது தோன்றும். அந்தக் கேள்வியை அதிக பயத்துடன் கேட்க வைக்கிறது விடியும் முன் திரைப்படம். சிறுமிகளை உடலுறவுக்காக பயன்படுத்திக் கொண்டு
வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை தடுத்து நிறுத்திய இராணும்
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.வலி. வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக
நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

நோர்வேயில் ஒஸ்லோ, ஓலசுண்ட், பேர்கன், ஸ்தவங்கர், துரண்கைம், மோல்டே ஆகிய நகரங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.
தமிழ் நடிகை இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருக்கும் காணொளி: தமிழ் திரையுலகத்தில் பெரும் பரப்பரப்பு
இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனான இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன், தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் காணொளி இறுவட்டு சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளது.?
இது தமிழ் திரையுலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடிகை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மட்டுமல்லாது இலங்கையின் தொழிலதிபர்கள் சிலருடனும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட தமிழர் தேசிய நினைவு எழுச்சி நாள்
கனடாவின் ரொறன்ரோவில் வழமை போன்று இம்முறையும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை!
அன்பான தமிழீழ மக்களே!  இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும்

28 நவ., 2013

முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.

து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.

பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
மதுரை ஆதீனம் மீது 750 கோடி மோசடி புகார்
பல ரூபாய் மோசடி செய்ததாக மதுரை ஆதீனத்தின் மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.   இன்று காலை 11 மணி அளவில் மதுரை போலீஸ் கமிசனர் சஞ்சய் மாத்தூரை
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை ஆனது எப்படி?
சங்கரராமன் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
போரில் இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது.
லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் [ பி.பி.சி ]
லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ''மாவீரர் தின நிகழ்வுகள்'' எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது.

ad

ad