இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கான தேர்வில் இங்கி லாந்து அணியின் முன்னாள் வீரர் போல் பார் ப்ராஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வு தொடர்வில் நியமிக்கப்பட்டிருந்த குழுவே அவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள கிரஹம் போர்ட் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் பயிற்றுவிப்பாளர் பதவி யிலிருந்து விலகவுள்ளார்.