புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

வருந்துகிறோம் 

எமது இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில் நுட்ப கோளாறு காரணமாக  இனிவரும் நாட்களில்  ஏதும் தடங்கல் அல்லது இயங்காது போகும் நிலை உருவாகலாம் .தயவு செய்து  இந்த தடங்கலை  பொறுத்துக் கொண்டு சீரமைக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் 
நன்றி 

21 டிச., 2013

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி.யின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்ப
நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
தமிழர் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அர்ஜூன் சம்பத்
இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழர் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும்,

முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி சனிக்கிழமை சந்தித்து பேசினார். ராமசாமி, நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். தொகுதி வளர்ச்சி பணிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார். 

20 டிச., 2013

aas

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்

இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.  இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A

வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-


வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக                                 பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.

இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்துக்கும் வந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேற்று இது தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
கோவையில் ‘குடிமகள்’கள் தொல்லை : அரை குறை ஆடையில் நடுரோட்டில் ஆட்டம் - பாட்டம்
 கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆப் பாட்டில் மது வாங்கினார். ரோட்டோரத்தில் நின்று ராவாக குடித்த அவர், சில நிமிடங்களில் தள்ளாட தொடங்கினார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு
யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.
சிறீதரன் எம்.பியின் கேள்விக்கு விடை! கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.


நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி.வேட்பாளர் நான்தான் என தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர்  ஹெச்.ராஜாவிற்கு எதிராக, தமிழகம் முழுவதுமுள்ள காவிக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு "பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின்


             "ஆணவத்தில் அழியும் மாநகர தந்தை' என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் மேயர் செ.ம.வேலுச்சாமியின் ஆணவங்களை நாம் 2012 மார்ச் 26 நக்கீரன் இதழில் வெளிப்படுத்தியிருந்தோம்.

இதோ... அதை நிரூபணம் செய்யும்படி கோவையின் 21

            ""ஹலோ தலைவரே... ரொம்பவே எதிர்பார்க் கப்பட்ட தி.மு.க பொதுக்குழுவில் எடுக் கப்பட்ட முடிவுகளைக் கவனிச்சீங்களா?''

""தீர்மானங்களையும் கவனிச்சேன்.. அதற்கப்புறம் கலைஞர் பேசியதையும் கவனிச்சேம்ப்பா.''

ad

ad